;
Athirady Tamil News
Yearly Archives

2025

யாழில். 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வேலைவாய்ப்பு திணைக்களத்தில் பதிவு…

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் இணைந்து நடாத்தும் விசேட தொழிற் சந்தை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது. அது தொடர்பாக பங்குதாரர்களுடனான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம்…

சங்கானையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் 1130 பேர் பயன்பெற்றனர்

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடாத்திய நடமாடும் சேவையில் ஆயிரத்து 130 பொதுமக்கள் , 14 சேவைகளைப் பெற்றுக் கொண்டார்கள் என மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. நடமாடும் சேவையில் கண்…

நெடுந்தீவில் வாள் வெட்டு – இரு இளைஞர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் குழு மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. குறித்த…

யாழில். 257 நாய்களுக்கு கருத்தடை

யாழ்ப்பாணத்தில் நல்லூர் மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதியில் 257 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண நிதியும்…

யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரத்தில் சிரமதானம் – மாநகரசபை உறுப்பினர் ப. தர்சானந்…

உள்ளூராட்சித்திணைக்களத்தினால் யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. சபைகளின் நடமாடும் சேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிரமதானம், விளையாட்டுப்போட்டிகள் என்பன இடம்பெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக…

சுவிஸ் நிறுவவனமொன்றில் சக ஊழியர்களைவிட 333 மடங்கு அதிக ஊதியம் பெறும் இந்திய வம்சாவளியினர்

சுவிஸ் நிறுவவனமொன்றில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் ஒருவர், தன் சக ஊழியர்களைவிட 333 மடங்கு அதிக ஊதியம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 333 மடங்கு அதிக ஊதியம் பெறும் இந்திய வம்சாவளியினர் அவரது பெயர், வசந்த்…

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர்…

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை விடிய விடிய கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடர், இரு மாநிலங்களிலும் கடும் சேதத்தை விளைவித்துள்ளது. உத்தரகண்டில் வெள்ளத்தில் அடித்துச்…

இலங்கையை உலுக்கிய சம்பவம் ; தாயுடன் சென்ற 3 மாத குழந்தைக்கு நேர்ந்த பெரும் அவலம்

பேலியகொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று பலியானதுடன், மேலும் மூவர் காயமடைந்தனர். கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி, பேலியகொட - ரோஹண விஹாரைக்கு அருகில் பாதசாரிகள் கடவைக்கு அருகில்…

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல…

கிர்க் கொலைக்காகக் கொண்டாட்டமா? வெளியேறத் தயாராக இருங்கள்! வெளிநாட்டினருக்கு அமெரிக்கா…

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நெருங்கிய ஆதரவாளரான சார்லி கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவர்களின் விசாவை ரத்து செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.…

யாழில் மதுபானசாலையில் வாள்வெட்டு ; இருவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் நெடுந்தீவு…

16 வயது சிறுவனுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை ; வெளியான அதிர்ச்சி தகவல்கள்

இந்தியாவில் 16 வயது சிறுவனுக்கு இரண்டு ஆண்டுகளாக, பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் 14 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 2 ஆண்டுகளாக…

யாழில் இருளில் மூழ்கிய மீன் சந்தை ; மின் கட்டணத்தை செலுத்த தவறிய மாநகர சபை

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரமானது இன்றையதினம் துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர். இது குறித்து மேலும் தெரியவருகையில், மாநகர சபையினர் மின்சார சபைக்கு மின்சார…

காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பு! மக்கள் வெளியேற உத்தரவு!

காஸா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுவதால், அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. காஸா நகரத்தின் மீது, நேற்று (செப்.15) நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில்…

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். உலகின் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமும், ஆர்ஜென்டீனா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி,…

One In, One Out ஒப்பந்தம்: முதன்முறையாக பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும்…

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் கீழ், பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் செய்யப்பட்டுள்ள One in, one out ஒப்பந்தத்தின்படி, இந்த வாரம் முதன்முறையாக புலம்பெயர்ந்தோர் சிலர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளார்கள்.…

சீனா மீதான வரி விதிப்பு… ஐரோப்பாவை குறிவைக்கும் அமெரிக்கா

ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா மீது ஐரோப்பிய நாடுகள் வரி விதிக்கும் வரையில், சீனா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்காது என்றே அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். உறுதி செய்ய வேண்டும் ரஷ்யாவின் எண்ணெய்…

லண்டன் இராணுவ கல்லூரியில் இஸ்ரேலியர்களுக்கு தடை விதித்த பிரித்தானியா

காஸாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலியர்கள் லண்டன் பாதுகாப்புப் படிப்புக் கல்லூரியில் சேர பிரித்தானியா தடை விதித்துள்ளது. கடும் எதிர்ப்பு ஆனால் இந்த முடிவுக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா இஸ்ரேலின்…

சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறை ; இறக்குமதிக்கு அனுமதி பெற்ற அரசாங்கம்

சந்தையில் நிலவும் கீரி சம்பா பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக…

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது. கடந்த அரசாங்க காலத்தில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்து,…

ரஷ்யா-உக்ரைன் மோதல் மேலும் தீவிரம் ; 3 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைனின் சிறப்பு படைகள் ரஷ்யாவின் ரயில் தண்டவாளங்களில் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய எல்லையிலிருந்து சுமார் 120 மைல் தொலைவில் உள்ள ஓரியோலில் உள்ள ரயில் தண்டவாளங்களில் இந்த…

பேருந்தில் திடீரென சுகவீனமடைந்த பயணி; சாரதி செய்த செயல்!

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் சுகவீனமடைந்த நிலையில் சாரதியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு குருநாகல் பகுதிகளுக்கிடையில் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர்…

லண்டனில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணி: பொலிஸார் முகத்தில் குத்திய வன்முறையாளர்கள்

லண்டனில் சனிக்கிழமை தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் நடத்திய பேரணியில் 110,000 முதல் 150,000 வரை கலந்து கொண்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. டாமி ராபின்சன் இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக் நிறுவனராகவும், பிரித்தானியாவின் தீவிர…

எலும்பு முறிவுகளை மூன்று நிமிடங்களுக்குள் குணப்படுத்தும் பசை கண்டுபிடிப்பு

உடைந்த எலும்புகளை சரிசெய்ய, 'போன் க்ளூ' எனும் புதிய 'எலும்பு பசையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, எலும்பு முறிவுகளை மிக விரைவாக அதாவது மூன்று நிமிடங்களுக்குள் குணப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவின்…

தொல்லியல் திணைக்களத்தினால் யாழ் பண்ணைப் பகுதியில் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டமை தொடர்பாக…

யாழ்ப்பாணம் - பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு மிக அருகாமையில் (ஐந்து அடிக்கு உட்பட்ட) தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டுள்ளமை தொடர்பாக இன்றைய தினம் (16.09.2025) யாழ்ப்பாண…

யாழ்ப்பாணம் – அரியாலை இலந்தைகுளம் வீதியை காப்பெட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம்

யாழ்ப்பாணம் - அரியாலை இலந்தைகுளம் வீதியை காப்பெட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம் இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலந்தைக்குளம் வீதியில் உள்ள பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலுக்கு முன்பாக குறித்த நிகழ்வு நடைபெற்றது.…

மனிடோபாவில் சிறிய விமானம் விபத்து – நால்வர் உயிரிழப்பு

கனடாவின் வடக்கு மனிடோபா மாகாணத்தில் நடந்த சிறிய விமான விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், ஒருவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று RCMP தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில், ஐலண்ட் லேக் மவுண்டிகள் 40 கி.மீ தொலைவில் உள்ள…

அம்மனுக்கு படைத்த தேங்காயை பெறும் விவகாரத்தில் பெண் படுகொலை – உறவினர் வெறிச்செயல்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் ஜோய்டா தாலுகா சிங்கரகாவா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அமேசத் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ. இவரது உறவினர் தொண்டுவரகா. அதாவது பாக்யஸ்ரீக்கு தொண்டுவரகா, மாமா உறவுமுறை என்று கூறப்படுகிறது.…

மூளையை உண்ணும் அமீபா-வின் மர்மம்! கேரளாவில் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை

கேரளாவில் மூளை உண்ணும் அமீபாவின் நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கேரளாவில் அதிகரிக்கும் நோய் பாதிப்பு கேரளாவில் பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்(Primary Amoebic Meningoencephalitis) எனப்படும் அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான மூளை…

கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்களும் குழந்தைகளும்

தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது,…

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் இன்று (16) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற இம்யூனோகுளோபுலின்…

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது (16.09.2025) சங்கானை பிரதேச செயலகத்தில்இன்றைய தினம் மு.ப 8.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரனான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண…

உடுவில் பிரதேச சபைத் தவிசாளரின் கோரிக்கை: உரிய இருக்கையை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்

உடுவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உடுவில் பிரதேச சபையின் தவிசாளர் பிரகாஷ் விடுத்த கோரிக்கையை ஏற்று தனக்கு பக்கத்தில் ஆசனத்தை உடுவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர்…

2 சிறுவர்களை கொட்டிக் கொன்ற 1000க்கும் மேற்பட்ட குளவிகள்: தேனீ வளர்ப்பாளர் வழங்கிய…

சீனாவின் யூனானில் கொடிய குளவி தாக்கியதில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குழந்தைகளை தாக்கிய குளவிகள் சீனாவின் யூனான் மாகாணத்தில் 7 மற்றும் 2 வயதுடைய இரண்டு குழந்தைகளை குளவி கொட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.…