;
Athirady Tamil News
Yearly Archives

2025

சுவிஸ் நிறுவனம் ஒன்றின் பணியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: ஆண்டுக்கு 13 மாத சம்பளம்

சுவிஸ் நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு பெருமளவிலான ஊதிய உயர்வு ஒன்றை அளிக்க முன்வந்துள்ளது. 13 மாத சம்பளம் சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட easyJet விமான நிறுவனம், தனது பணியாளர்களுக்கு 13ஆவது மாத சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது.…

அன்று ட்ரம்பின் வெற்றியைப் பறித்தார்கள்… உக்ரைன் போர் தடுக்கப்பட்டிருக்கும்: புடின்…

2020 ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் வெற்றியைப் பறிக்காமல் இருந்திருந்தால், இன்று உக்ரைன் போர் நடந்திருக்க வாய்ப்பில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சந்திக்க ஆவலாக இருக்கிறேன் ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்றில் பேசியுள்ள…

இணையத்தில் தேடிய அந்த விடயம்… ஆயுள் தண்டனை பெற்ற 230 மில்லியன் பவுண்டு…

பிரித்தானியாவில் பெரும் கோடீஸ்வரர் ஒருவரின் பேரப்பிள்ளை, தமது நெருங்கிய நண்பனை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவிக்க உள்ளார். குறைந்தது 19 ஆண்டுகள் பிரித்தானியாவின் Llandaff மாவட்டத்தில் தனியாக குடியிருப்பு ஒன்றில் சில…

ட்ரம்பின் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் நடவடிக்கை துவக்கம்… தயார் நிலையில்…

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்தும் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடுமையான விளைவுகள் அத்துடன், மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்ட புலம்பெயர்ந்தோரை கைது…

இலங்கையில் சமூக பணி

சமூகப் பணி என்பது தனிநபர்களின் மற்றும் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஒரு மக்களால் மக்களுக்கு வழங்கப்படும் தொழில்முறை சேவையாகும். இது சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க மட்டுமல்லாமல், நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளை…

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அழுத்கடை எண் 5 மேலதிக நீதிபதி பவித்ரா சஞ்சீவனி உத்தரவிட்டுள்ளார். 34 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வீடு…

வானின் இளவரசி.. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய மிகப்பெரிய சரக்கு விமானம்!

சென்னை: வானின் இளவரசி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய சரக்கு விமானம், 124 டன் சரக்குகளுடன் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சரக்கு விமானங்களை இயக்கி…

Viral Video: அன்பில் மனிதர்களை மிஞ்சும் ஹார்ன்பில் பறவைகள்… கூடு கட்டும் அரிய காட்சி

ஹார்ன்பில் பறவைகள் மழைக்காலத்துக்கு முன்னர் தங்களின் கூட்டை அமைத்துக்கொள்ளும் அரிய காட்சியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. ஹார்ன்பில் பறவையின் குணங்கள் ஹார்ன்பில் எனப்படுவது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில்…

எரிவாயு தட்டுப்பாடு… ஸ்தம்பிக்கும் ஒரு ஐரோப்பிய பிராந்தியம்

ஐரோப்பிய நாடான மால்டோவாவின் டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியத்தில் இன்னும் ஒருசில நாட்களுக்கு மட்டுமே எரிவாயு போதுமானதாக உள்ளது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தீர்வு மால்டோவா அரசாங்கம் உதவ முன்வர வேண்டும் என்றும் அவர்…

வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி அனுமதியை மீண்டும் குறைக்கும் கனடா

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான எண்ணிக்கையை இந்த ஆண்டும் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 சதவிகிதம் குறைவு கனேடிய அரசாங்கம் குடியிருப்பு, சுகாதாரம் மற்றும் ஏனைய சேவைகள் மீதான அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து…

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு குறையுமா?

நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது. சிலவகை நீரிழிவு நோயானது குழந்தை பருவத்தில் இருந்தே காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும்…

புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது

கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சந்தேக…

எங்கள் நாட்டில் விசா பிரச்சினை கிடையாது… சர்வதேச மாணவர்களை வரவேற்கும் பல்கலை

மற்ற நாடுகள் சர்வதேச மாணவர்களுக்கு கெடுபிடி ஏற்படுத்துகின்றன, எங்கள் நாட்டில் விசா பிரச்சினை எல்லாம் கிடையாது. ஆகவே எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என சர்வதேச மாணவர்களை வரவேற்றுள்ளார் பிரான்ஸ் பல்கலை இயக்குநர் ஒருவர். சர்வதேச மாணவர்களை…

3 சிறுமிகளைக் கொன்ற பிரிட்டன் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை!

பிரிட்டனில் 3 சிறுமிகள் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அக்ஸல் ரூடாகுபானா (18) என்பவர், கடந்தாண்டு ஜூலை மாதத்தில் நடனப் பள்ளியில் புகுந்து, அங்கிருந்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்…

புலி தாக்கியதில் பெண் தொழிலாளி பலி! பிரியங்கா காந்தி இரங்கல்!

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் புலி தாக்கியதில் காபி தோட்டத்தின் பெண் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். வயநாட்டின் மனந்தாவடி பகுதியிலுள்ள தனியார் காபி தோட்டத்தில் அங்கு பணிப்புரியும் ராதா (வயது 45) என்ற பழங்குடியின பெண் ஒருவர் இன்று…

கடையில் வாங்கிய திராட்சையில் இறந்த பல்லி; வாடிக்கையாளர் அதிர்ச்சி

அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி இருந்நதாக தெரிவிக்கப்படுகின்றது. திராட்சையை வாங்கிய வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்த நிலையில் இது தொடர்பில் நுகர்வோரால்…

பொதுமக்களின் அழைப்புக்களுக்கு பதல் வழங்குங்கள்; ஜனாதிபதி அறிவுறுத்து

முடிந்தவரை தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்குமாறு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரச அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து அவர்களின்…

கட்டாருக்கான தூதுவராக பெண் நியமனம்!

கட்டாருக்கான இலங்கை தூதுவராக ரோஷன் சித்தாரா கான் அசாத் அண்மையில் டோஹாவில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் இவர் ஆவார். இலங்கையில் வெளியுறவு சேவை…

திருச்சி காவிரி பாலத்தில் காா் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

திருச்சி காவிரி பாலத்தில் காா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். திருச்சி, ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியைச் சோ்ந்தவா் வரதராஜன் மகன் சாரநாத் (23). சாத்தார வீதியைச் சோ்ந்த நம்மாழ்வாா் மகன் கோகுல்நாத்…

இரு குழுக்களுக்கிடையில் மோதல் ; 8 பேர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமா இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று (24)…

தமிழர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியை உயிரிழப்பு !

திருமலையில் பாதசாரிகள் கடவையால் வீதியை கடந்தபோது மோட்டார் சைக்கிளால் விபத்துண்டு வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் திருமலையின் பிரபல ஆசிரியை ஒருவரே…

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது..!

வவுனியா ஓமந்தை A9 வீதியில் இன்று (23) காலை பத்து மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர் இருவர் குறித்த பெண்களை வழிமறித்து பெண்களை தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த ரூபா 7 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியை…

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை, இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச…

உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகும் அமெரிக்கா

கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர சர்வதேச சுகாதார நெருக்கடிகளை தவறாக கையாண்டதாக உலக சுதாதார அமைப்பை குற்றஞ்சாட்டிய டொனால்ட் டிரம்ப், அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பில் இருந்து 2026ஆம் ஆண்டு ஜனவரி…

அமெரிக்காவில் 538 பேர் கைது!

அமெரிக்காவில் ஐந்நூறுக்கும் மேற்படோரை அமெரிக்க அரசு கைது செய்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற 4 நாள்களிலேயே சட்டவிரோதமாகக் குடியேறிய 538 பேரை அமெரிக்க அரசு கைது செய்தது; மேலும், ராணுவ விமானங்கள் மூலம்…

பெண் மருத்துவா் பாலியல் கொலை வழக்கு தீா்ப்பு: சிபிஐ மேல்முறையீட்டு மனு மீது ஜன.27-இல்…

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கக் கோரும் சிபிஐ-யின் மேல்முறையீட்டு மனு மீது ஜனவரி 27-இல் கொல்கத்தா உயா்நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.…

‘ஹூதி பகுதிகளுக்கு செல்ல மாட்டோம்’

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தங்கள் பணியாளா்களை அனுப்புவதை ஐ.நா. தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலைநகா் சனாவில் ஹூதி கிளா்ச்சியாளா்களின் அரசைச்…

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றிய 132 பேர் கைது

இலங்கையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்…

கொழும்பு பேர வாவியில் திடீரென உயிரிழக்கும் பறவைகள்

கொழும்பு, பேர வாவியில் பறவைகள் உயிரிழக்கின்றமை தொடர்பில் நீர் மாதிரிகள் குறித்த ஆராய்ச்சி அறிக்கையை மூன்று நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது. குறித்த…

வவுனியாவில் உளுந்து செய்கை முற்றாக அழிவு: விவசாயிகள் கவலை

வவுனியாவில் (Vavuniya) கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக உளுந்துச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது உளுந்து செய்கை என்றும் இலங்கையில் விளைவிக்கப்படும் தானியங்களில்…

விடுவிக்கப்படவிருக்கும் 4 பிணைக் கைதிகள்: பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்

காஸாவில் அமலுக்கு வந்துள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்தகட்டமாக விடுவிக்கப்படவிருக்கும் நான்கு பிணைக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை வெளியிட்டனா். காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி…

டெங்கு விழிப்புணர்வு ஆவணப்படம் யாழ். இந்துக் கல்லூரியில் வெளியீடு

யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் அனுசரணையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகத்தின் தயாரிப்பு மற்றும் ஒளிப்படமாக்கலில் உருவான டெங்கு விழிப்புணர்வு தொடர்பான ஆவணக் குறும்படம் கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிட்டு…

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பகீர் தகவல்

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக…

தொலைபேசி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை – கடுமையாகும் சட்டம்

நாட்டிற்குள் சட்டவிரோதமாகவும் தரமற்ற தகவல் தொடர்பு சாதனங்களையும் எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய வாய்ப்பே இருக்காது என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விதிகளை மீறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக…