;
Athirady Tamil News
Yearly Archives

2025

இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சவால்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் 2019ம் ஆண்டு 341,745 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்யப்பட்டனர். இதன் மூலம் 319,010 குழந்தைகள் பிறந்துள்ளன.…

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய சாதனைகளை படைக்க வேண்டும்: பாரிஸ் மாநாட்டில் பிரதமர்…

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பறிபோகாது என்று பாரிஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 10-ம் தேதி செயற்கை நுண்ணறிவு மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர…

ஒரே இரவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் சரமாரி தாக்குதல்! 40 ட்ரோன்களை…

ரஷ்யாவின் சரடோவ் பிராந்தியத்தின் தொழில்துறை தளம் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் தீப்பிடித்தது. மாஸ்கோவில் இருந்து தென்கிழக்கே 275 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிராந்தியம் சரடோவ் (Saratov). இங்குள்ள எண்ணெய்…

கொழும்பு விடுதியில் உயிரிழந்த சுற்றுலா பயணிகள் ; பிரேத பரிசோதனையிலும் துலங்காத மர்மம்

கொழும்பு விடுதியொன்றில் உடல்நிலை சரியில்லாமல் பெப்ரவரி 1 ஆம் திகதி உயிரிழந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவலை தொடர்ந்து மேலும் பொலிஸார் விசாரைணைகள் ஆரம்பித்துள்ளனர். அதில் எபோனி மெக்கின்டோஷ் (24) மற்றும்…

யாழ். காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை…

யாழ். காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகபட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த பயணிகள் கப்பல் சேவையானது நாளையதினம் மீள…

உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளிய இணுவைக்கந்தன்

இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தைப்பூச தின உலக பெருமஞ்ச வீதியுலாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் வருகை…

கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை

விகாரையை இடிக்க வாரீர்' என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவொன்று தொடர்பில் விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை…

ஜேர்மனியில் உக்ரைன் வீரர்கள் இருவருக்கு ரஷ்ய நாட்டவரால் நேர்ந்த துயரம்

உக்ரைன் வீரர்கள் இருவரை ஜேர்மனியில் வைத்து ரஷ்ய நாட்டவர் ஒருவர் கொலை செய்த வழக்கு, ஜேர்மனியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் வீரர்களைக் கொன்ற ரஷ்ய நாட்டவர் உக்ரைன் ரஷ்யப் போரில் காயம்பட்ட முறையே 23 மற்றும் 36 வயதுடைய…

சீனாவில் சரியும் திருமணங்கள்: இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் அச்சம், குறையும் ஆர்வம்!

சீனாவில் கடந்த 2024 ஆம் ஆண்டில் திருமண நிகழ்வுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. ஐந்தில் ஒரு பங்கு சரிவுடன், இதுவரை இல்லாத பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த சரிவுக்கு பல்வேறு காரணங்களும் கூறப்படுகின்றன. மக்கள்தொகை குறைவும்…

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ ரூ. 1.5 கோடியாகும்..! அமேசான்,…

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடாவாக மாற்ற உத்தரவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை "அமெரிக்க வளைகுடா" என மாற்றும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். சமீபத்தில், ட்ரம்ப் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றுவதற்கான முடிவை அறிவித்து. தற்போது அதற்கான உத்தரவில்…

ஏமாற்றத்தை எதிர்பார்ப்பாக்க முயலும் ‘திசைகாட்டி’

மாற்றம்’ என்ற கோஷத்துடன் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ‘திசைகாட்டி’ அரசு பதவியேற்று 3 மாதங்களாகிவிட்ட நிலையில், நாட்டில் பெரியளவான மாற்றங்கள் ஏற்படுத்தப்படாத, நாட்டுக்கோ மக்களுக்கோ…

திருமணத்தில் நடனமாடியபோது 23 வயது பெண் அதிர்ச்சி மரணம்

இந்திய மாநிலம் மத்தியப் பிரதேசத்தில் இளம்பெண்ணொருவர், திருமண நிகழ்வில் நடனமாடியபோது மயங்கி விழுந்த இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்கீத் நிகழ்வில் நடனம் மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் பரினீதா ஜெயின். இவர்…

மாவட்டச் செயலக பிரதம கணக்காளராக செ. கிருபாகரன் கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளராக செ. கிருபாகரன் இன்றைய தினம் (11.02.2025) அரசாங்க அதிபர் முன்னிலையில் பிரதம கணக்காளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல்…

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) மற்றும் தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி பளை மற்றும் முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன்…

துப்பாக்கி குண்டு காயங்களுடன் புலம்பெயர் மக்களின் சடலங்கள்… ஐ. நா அமைப்பு தகவல்

லிபியாவில் சமீபத்திய நாட்களில் இரண்டு இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் உடல்களில் சில துப்பாக்கிச் சூட்டுக் காயங்களைக் கொண்டிருந்தன என ஐ. நா அமைப்பு தெரிவித்துள்ளது. இன்னும் அதிகமாக கிட்டத்தட்ட 50 உடல்கள் ஏற்கனவே…

கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று(11) திடீர்…

கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று(11) திடீர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.…

ரஷ்யாவில் 2ஆம் உலகப்போர் முடிவின் நிகழ்வு: கலந்துகொள்ள ஒப்புக்கொண்ட ஜி ஜின்பிங்

மாஸ்கோவில் நடைபெற உள்ள 80வது வெற்றி ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க ஜி ஜின்பிங் கலந்துகொள்கிறார். வெற்றி தின கொண்டாட்டம் மே 9ஆம் திகதி ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், இரண்டாம் உலகப் போரின் முடிவின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வெற்றி தின…

யாழ். தையிட்டியில் மக்கள் போராட்டம்

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி…

தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட குழு ஆரம்பித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) முதல் லெஜன்ஸ் கிறிக்கட் 7 என்ற பெயரில் கடின பந்து…

பெற்ற தாயின் திருமணத்துக்கு அவரை மகள்போல கரம்பற்றி அழைத்துச் சென்ற பிரித்தானிய நடிகரின்…

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தின்போது அவர்களை தேவாலயத்துக்கு கரம்பற்றி அழைத்துச் செல்வதுபோல, கணவரை இழந்த தன் தாய் வேறொருவரை திருமணம் செய்துகொண்டபோது, அவரை அழைத்துச் சென்ற நடிகர் ஒருவர் தன் தாயை இழந்துவிட்டார். பிரித்தானிய நடிகரின்…

பல்கலைக்கழக சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் தண்டப் பணம் விதிப்பு

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக…

பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது… டொனால்டு ட்ரம்ப்…

காஸா பகுதியை மொத்தமாக அமெரிக்க கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் இனி பாலஸ்தீன மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை என ஜனாதிபதி ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உரிமை இல்லை காஸாவில் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக…

ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் திரவியராஜ் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் தலைமையில் திங்கட்கிழமை(10) இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

பேருந்தில் சீட் பிடிப்பதில் தகராறு – 9ஆம் வகுப்பு மாணவர் கொலை

பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்து பூலாம்பட்டி ரோடு பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெள்ளாங்குளம் கிராமத்தைச்…

மகா கும்பமேளாவில் துறவறம் மேற்கொண்ட 7 ஆயிரம் பெண்கள்!

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சன்யாத தீட்சை பெற்றுள்ளனர். பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான கும்பமேளா பிப். 26 வரை…

இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்!

இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தைத் நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என்று…

யாழ், நல்லூர் கந்தனின் தெற்கு வாசல் வளைவு திறப்பு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே உள்ள கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான "நல்லூரான் தெற்கு வாசல் வளைவு" இன்றையதினம் திறந்து…

நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

நாட்டில் நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் விபத்து ; பொலிஸ் அதிகாரி பலி

களுத்துறை, அகலவத்தை, கெக்குலந்தல பிரதேசத்தில் பொலிஸ் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…

சுமார் 2000 டன் சரக்குகள்! ரஷ்யாவில் தரை தட்டி விபத்துக்குள்ளான சீன சரக்கு கப்பல்: வீடியோ

ரஷ்யாவின் தூர கிழக்கில் சீனாவின் சரக்கு கப்பல் தரை தட்டி விபத்துக்குள்ளாகி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான சீன சரக்கு கப்பல் ரஷ்யாவின் சக்கலின்(Sakhalin) தீவு கடற்கரையில், நெவெல்ஸ்க்(Nevelsk)…

மின்னல் தாக்கி நான்கு விளையாட்டு வீராங்கனைகள் பலி

கொலம்பியா நாட்டில், மின்னல் தாக்கி நான்கு கால்பந்து விளையாட்டு வீராங்கனைகள் பலியான துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மின்னல் தாக்கி நான்கு விளையாட்டு வீராங்கனைகள் பலி நேற்று, கொலம்பியா நாட்டிலுள்ள Cajibio என்னுமிடத்துக்கு அருகிலுள்ள…

கும்பமேளாவில் இருந்து திரும்பிய 9 பேர் விபத்தில் பலி!

மகா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு திரும்பிய 9 பேர் இருவேறு விபத்துகளில் செவ்வாய்க்கிழமை காலை பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய…