;
Athirady Tamil News
Yearly Archives

2025

கேக்கில் தங்க மோதிரத்தை மறைத்த வைத்த காதலன்! பசியில் கேக்கை சாப்பிட்ட காதலி

காதலியை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் கேக்கிற்குள் தங்க மோதிரத்தை காதலன் மறைத்து வைத்து இருந்த நிலையில், இந்த சம்பவம் விபரீதமாக மாறியுள்ளது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், சீனாவை சேர்ந்த காதலர் ஒருவர் தன்னுடைய…

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் இளம் தாய்க்கு எமனான நண்டு; துயரத்தில் குடும்பம்

பிரித்தானியாவில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக , இலங்கை புலம் பெயர் இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் புறநகர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு…

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்த பிரித்தானியா முயற்சி

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) மே 19-ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்களை வரவேற்க உள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட்…

பாரிஸ் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 75க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காப்பகத்தின் சலவை அறையில்…

கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் நீராடிய பிரதமர் மோடி!

பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலை புனித நீராடினார். பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 38.2 கோடிக்கும்…

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனை

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: நெல் கொள்முதலுக்கான உத்தரவாத விலை அறிவிப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்தற்கான உத்தரவாத விலையை அரசாங்கம் இன்று (05) அறிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் கொள்முதல் செய்யும் விலைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக இன்று ஏற்பாடு…

மட்டக்களப்பில் ஐந்து பிள்ளைகளின் தந்தை அடித்துக் கொலை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓமனியாமடு கிராமத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது.…

தேங்காய் பற்றாகுறைக்கு தீர்வு கண்டுள்ள அரசாங்கம்

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சார்ந்த உற்பத்திகளையும், தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காய் துண்டுகளையும் இறக்குமதி செய்வதற்கு…

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை 24 மணித்தியாலங்களும் இயங்கச் செய்து, நாளொன்று 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய மேலதிகப் பணியாளர்களாக ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள்…

உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா: நாசா விஞ்ஞானி வெளியிட்ட புகைப்படம்

நாசா விஞ்ஞானி ஒருவர் விண்வெளியில் இருந்து உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விண்வெளியில் இருந்து புர்ஜ் கலிஃபா உலகின் மிக உயரமான கட்டிடம் விண்வெளியின் பரந்த வெளியில் இருந்து எப்படி…

தமிழ் மக்கள் ஜனாதிபதி மாளிகையை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகைக்கானது அல்ல. அவர்களது அரசியல் உரிமை மற்றும் இருப்பிற்கான அடையாளங்களை பாதுகாப்பதாகவே இருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக இணைப்பாளர் சிறீக்காந் பன்னீர்ச்செல்லவம்…

75 பில்லியன் டொலர்கள் மட்டுமே கிடைத்தது! அமெரிக்காவின் உதவி தொகை குறித்து ஜெலென்ஸ்கி…

அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கிய உதவி தொகையில் முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விளக்கம் அளித்துள்ளார். உக்ரைனுக்கான அமெரிக்காவின் உதவி தொகை உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 3வது ஆண்டை…

யாழில். 104 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் 104 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் பொலிஸாரினால் இன்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து இரண்டு படகுகளில், யாழ்ப்பாணம் உதயபுரம் கடற்கரை பகுதிக்கு கஞ்சா போதைப்பொருள் கடத்தி வருவதாக மாவட்ட…

சென்னை தொழிலதிபரின் ரூ.1,000 கோடி சொத்துகள், ரூ.912 கோடி பணம் முடக்கம்

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூ.912 கோடி பணமும் முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையின்போது பல்வேறு…

அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்தால் பரபரப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 75 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து இன்று (05) அதிகாலை 05.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மீரிகமவிலிருந்து குருணாகல் நோக்கிப்…

மிதி்பலகையில் பயணம் செய்தவர் தவறிவிழுந்து உயிரிழப்பு; தமிழர் பகுதியில் சம்பவம்

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றின் மிதிப்பலகையில் நின்றுகொண்டிருந்த நபரொருவர் கீழே தவறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார். புத்தளம் - திருகோணமலை வீதியில் நேற்று (04) காலை இந்த சம்பவம்…

ட்ரம்பின் நடவடிக்கையால் பிற நாடுகளுடன் வர்த்தக உறவு: கட்டியெழுப்புவோம் என அறிவித்த பிரதமர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பிற்கு காத்திருக்காமல், பிற நாடுகளுடன் வர்த்தக உறவை கட்டியெழுப்ப தங்கள் நாடு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். கூடுதல் 10 சதவிகித வரி…

“விஜேராம வீட்டில் இருந்து செல்லுங்கள்”: என மஹிந்தவுக்கு கடிதம் அனுப்பாததன்…

கொழும்பு 07, விஜேராமவில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எழுத்துப்பூர்வமாக அறிவித்தால், அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் குழு தயாராக இருப்பதாக…

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து இன்று(05) சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச்…

சீன ஜனாதிபதிக்காக தயாராகும் Bunker: அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் அச்சம்

சீனா, பிரம்மாண்டமாக ஒரு ராணுவ நகரத்தையே உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ள விடயம், மூன்றாம் உலகப்போர் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. மூன்றாம் உலகப்போர் தொடர்பில் அச்சம் சீனா, பீஜிங்குக்கு வெளியே, அமெரிக்க…

வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்: கனேடிய மாகாணம் ஒன்றின் முடிவு

கனடா மீது 25 சதவிகித வரி விதிக்கப்போவதாக அறிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார். அதைத் தொடர்ந்து, கனேடிய மாகாணம் ஒன்றும் பழிக்குப் பழி நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகத்…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : குறைக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்

நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் (National Water Supply Drainage Board) பேச்சாளர் ஒருவர்…

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். கொழும்பில்…

தமிழர் தாயக பகுதியில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்

திருகோணமலை, அக்போபுர பகுதியிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததாக நேற்று கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து அக்போபுர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதற்கமைய,…

ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடிபெயர்ந்த லட்சக்கணக்கானவர்களை சொந்த நாடுகளுக்கு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டு…

ஸ்வீடன் கல்வியகத்தில் துப்பாக்கிச்சூடு: 5 போ் காயம்

ஸ்வீடனின் ஆரெப்ரோ நகரிலுள்ள வயதுவந்தோருக்கான கல்வி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐந்து போ் காயமடைந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது:தலைநகா் ஸ்டாக்ஹோமுக்கு சுமாா் 200 கி.மீ. தொலைவில் ஆரெப்ரோவின்…

இன்று தில்லி பேரவைத் தேர்தல்

தில்லி பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது. மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டன.…

பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைதான உப அதிபர் விளக்கமறியல்

வடமத்திய மாகாணம் முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் சிங்களம் மற்றும் பௌத்தம் ஆகிய பாடங்களுக்கான தரம் 11 இறுதித் தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை உப அதிபர் பெப்ரவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

தொழில் திணைக்களம் EPF தொடர்பில் விசேட அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் உறுப்பினர்களைப் பதிவு செய்வதற்கான (AH பதிவு) புதிய முறையை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பதிவு தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர இதனை…

யாழ். 28 வயது இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது யாழ்ப்பாணம் - கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு…

குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பில் வெளியான பல அதிர்ச்சி தகவல்

மாத்தறை, கம்புருபிட்டியவில் குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த ஆசிரியையின் கொலை அவரது 33வது பிறந்தநாளில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாரின் விசேட…

டிரம்ப் வரிவிதிப்புக்குப் பதிலடி: அமெரிக்க பொருள்களுக்கு சீனா 15% வரை கூடுதல் வரி

தங்களது பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கூடுதல் இறக்குமதி அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 15 சதவீதம் வரை சீனா கூடுதல் வரி விதித்துள்ளது. இதையடுத்து, உலகின் மிகப்…

ட்ரம்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: WHO தலைவர் உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள்

அமெரிக்காவை மீண்டும் உலக சுகாதார அமைப்பில் இணைக்கும் முயற்சியில் WHO தலைவர் ஈடுபட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus), உலக சுகாதார அமைப்புக்கு திரும்ப ட்ரம்ப்…