;
Athirady Tamil News
Yearly Archives

2025

இலங்கையில் டின் மீன்கள் வாங்குவோர் அவதானம்!

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என தகவல் வௌியாகியுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம், இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின் கீழ்…

உணவில் கத்தி துண்டு; மீன் கறியில் கரப்பான் பூச்சி; துறைமுக சமையல் அறையின் அவலம்!

இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு துறைமுகத்தின் சமையல் அறையில் உள்ள மீன் கறியில் கரப்பான் பூச்சி இருந்ததாக அந்த துறைமுக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 12ஆம் திகதி இரவு சமையலறையிலிருந்து எடுக்கப்பட்ட…

இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதானால் , வான் பாயும் இடங்களில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக இரணைமடு…

சீனாவில் ஜனதிபதி அநுர குமார

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார். அதன்…

லாஸ் ஏஞ்சலீஸ்: ‘பிங்க் பொடி’ தூவி காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த முயற்சி!

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்ட்டியில் காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த, விமானங்கள்…

வெலேசுதா’ உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவருமான 'வெலேசுதா' என உட்பட மூவருக்கு 08 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல்கள் மூலம் பல கோடி ரூபா…

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பின் பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை (16) மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (17)…

தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல்…

தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-2) படங்கள் & வீடியோ.. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாத நிலையில் வாழும் சூழ்நிலையில்,…

புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடுகடத்த திட்டம் வைத்துள்ள ஜேர்மன் கட்சி

ஜேர்மனியில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இரண்டாவது பெரும் கட்சியாக வெற்றிபெறலாம் என கருதப்படும் கட்சி ஒன்று, புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடுகடத்த திட்டம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த திட்டம்…

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு (15.01.2024) காலை 08.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்,…

கொழும்பு வாகன நிறுத்துமிடங்கள்! 27 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை

கொழும்பு மாநகர சபையின் கீழ் வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிக்கும் 26 நிறுவனங்கள் மீது, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம், விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த நிறுவனங்கள் கொழும்பு மாநகர சபைக்கு கிட்டத்தட்ட 27 மில்லியன்…

யாழில் கரையொதுங்கிய மிதவைப்படகு; பிரதேசவாசிகள் சந்தேகம்!

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த மிதவை படகானது நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் (15)கரையொதுங்கியுள்ளது. மிதவை படகில் புத்த சம்ய அடையாளங்கள் காணப்படுவதால்…

ரஷ்யா அருகே நீரில் நிற்கும் 65 எண்ணெய் டேங்கர்கள்! அமெரிக்க தடையால் பாதிப்பா? வெளியான…

ரஷ்யாவிற்கு அருகில் சிங்கப்பூரின் கடற்கரைக்கு வெளியே மற்றும் சீன துறைமுகங்களுக்கு அருகில் டசன் கணக்கிலான எண்ணெய் டேங்கர்கள் நீரில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Shadow Fleet அமெரிக்கா கடந்த வாரம் ரஷ்யாவின் வருவாயை குறைக்க, ரஷ்யாவால்…

பசுக்கள் மீது தாக்குதல்! கொந்தளித்த பாஜக!

பெங்களூருவில் பசுக்கள் தாக்கப்பட்டதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெங்களூருவில் கர்ணா கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டுக்கு அடுத்தத் தெருவில் கட்டப்பட்டிருந்த அவரது பசுக்களை, ஞாயிற்றுக்கிழமை பிகாரைச் சேர்ந்த புலம்பெயர்…

நிராட சென்ற இளைஞன் மாயம்; தொடரும் தேடுதல் நடவடிக்கை

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. பொலிஸார்…

லாஸ் ஏஸ்சல்ஸில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு

அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சுற்றி பரவிவரும் காட்டுத் தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 24-ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் காட்டுத் தீ அமெரிகாவில் லாஸ் ஏஸ்சலீஸையொட்டி பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை காட்டுத் தீ…

ரணில் – சஜித் இணைவுக்கான முயற்சி! விமர்சிக்கும் அமைச்சர்

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதால் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்று அமைச்சர் கே.டீ.லால்காந்த(K.D.Lalkantha) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், ரணிலின் கட்சியும், சஜித்தின்…

“வல்வை பட்டத் திருவிழா – 2025”

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, "வல்வை பட்டத் திருவிழா - 2025" வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற…

அவனியாபுரம்: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பலி!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் நவீன் பலியானார். பொங்கல் பண்டிகையன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி…

ஒரே ஒரு காரணம்… வடகொரிய வீரர்களைக் கொன்றுவிட உத்தரவிட்டுள்ள விளாடிமிர் புடின்

ஒரு பயங்கரமான காரணத்திற்காக, தனது தரப்பில் சண்டையிடும் வட கொரிய வீரர்களைக் கொல்லுமாறு விளாடிமிர் புடின் தனது வீரர்களை வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரகசிய உத்தரவு உக்ரைன் மீதான படையெடுப்பு மூன்றாண்டுகளாக நீடித்துவரும்…

அரசியல் கைதிகளென எவரும் சிறைகளில் இல்லை ; ஹர்ஷண நாணயக்காரர் விசனம்

இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடுகள் தொடர்பில் 6,000 முறைப்பாடுகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து 6,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிவிவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த…

தென்னிலங்கையில் அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

களுத்துறை தொடங்கொடை, வில்பாத பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார்…

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிசொகுசு பேருந்தானது, வந்தாறுமூலைபகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தானது, முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவத்தில்…

மாணவரின் மர்ம மரணம்: சீனாவில் வெடித்த போராட்டம்

சீனாவின் சான்சி மாகாணத்தில் மாணவர் மரணம் காரணமாக மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளது. மாணவரின் மர்ம மரணம் சீனாவின் சான்சி மாகாணத்தில் ஒரு பள்ளி மாணவரின் மர்மமான மரணம், அரசுக்கு எதிரான பாரிய போராட்டத்தை தூண்டியுள்ளது. கடந்த 2-ஆம்…

சுவிஸ் எல்லையில் பயங்கர பனிச்சரிவில் சிக்கிய மூவர் பலி

சுவிஸ் இத்தாலி எல்லையில், பனிச்சறுக்கு விளையாடச் சென்ற ஐந்துபேர் பயங்கர பனிச்சரிவில் சிக்கிக்கொண்டார்கள். அவர்களில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகிவிட்டார்கள். பயங்கர பனிச்சரிவில் சிக்கிய மூவர் பலி சுவிஸ் இத்தாலி எல்லையில் அமைந்துள்ள…

ஜேர்மனியில் நெருங்கும் தேர்தல்… போலிச் செய்திகளைப் பரப்பும் அரசியல் கட்சிகள்

ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் சில போலிச் செய்திகளைப் பரப்பி வருகின்றன. போலிச் செய்திகளைப் பரப்பும் அரசியல் கட்சிகள் ஜேர்மன் நகரமான Magdeburgஇல், டிசம்பர் மாதம் 23ஆம் திகதி, Taleb Al-Abdulmohsen…

வெட்டுக்கிளியை வேட்டையாடிய தேவாங்கு! நேரடி காட்சி

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் தேவாங்கு ஒன்று வெட்டக்கிளியை வேட்டையாடும் நேரடி காட்சி வைரலாகி வருகின்றது. வைரல் வீடியோ தற்போது எல்லோரது கைககளிலும் ஸ்மாட் போன்கள் இருக்கின்றது. இதை வைத்து பலரும் பல வீடியோக்களை பார்த்து…

கடத்தப்பட்ட மாணவி கண்டுபிடிப்பு- அம்பாறையில் சம்பவம்

கண்டி கெலிஓயா பிரதேசத்தில் பாத்திமா ஹமிரா என்ற 18 வயது பாடசாலை மாணவியை கடத்தி 50 இலட்சம் கப்பம் கோரிய 31 வயதுடைய மொஹமட் நாசர் பாடசாலை மாணவியுடன் ‌அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு…

தற்கொலை செய்து கொள்ளுங்கள் ; வடகொரிய வீரர்களுக்கு உத்தரவிட்ட கிம்!

வடகொரிய வீரர்கள் , உக்ரைன் வசம் சிக்கும் சூழல் ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்ளுமாறு அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இப்போது தீவிரமடைந்துள்ள சூழலில், ரஷ்யாவுக்காக…

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: தீயணைப்பு வீரர் வேடமிட்டு திருடிய 29 பேர் கைது!

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் தீயணைப்பு வீரர் வேடமிட்டு திருடிய 29 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத் தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். தீயில் சுமார்…

‘ இளம் மணிச் செம்மல் விருது-2025’ பெற்ற சம்மாந்துறை மின்மினி மின்ஹா

இந்திய தமிழ்நாடு, சின்னாளபட்டி, திண்டுக்கல் மாவட்ட "பசுமை வாசல் பவுண்டேஷன்" அமைப்பின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு சர்வதேச ரீதியில் பல்துறை சாதனையாளர்களுக்காக நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற கமு/சது/அல்-அர்சத் மகா…