;
Athirady Tamil News
Yearly Archives

2025

கம்பஹாவில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் பலி

கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. மேலதிக…

கொழும்பில் உயிரிழந்த வெளிநாட்டு அழகிகள் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள மிராக்கிள் சிட்டி தங்கும் விடுதியின் அறையில் இரண்டு பிரிட்டன் மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்கள் சமீபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்திய பூச்சிக்கொல்லி…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இனி ஓய்வூதியமும் இல்லை!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கான முன்மொழிவு இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பிரேரணை இது ஒரு தனிநபர் உறுப்பினரின் பிரேரணையாக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி,…

கனடாவுக்குள் நுழைய முயன்ற நபரை துரத்திய பொலிசார்: பின்னர் நடந்த பயங்கரம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவிலிருந்து புலம்பெயர்வோர் அமெரிக்காவுக்குள் நுழைவதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில வராங்களில் 16 பேர் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். கனடாவுக்குள் நுழைய முயன்ற…

யாழ். மாவட்டத்தில் வளி மாசுபடுதல் தொடர்பில் சுற்றாடல் அதிகார சபையினால் கண்காணிப்பு

யாழ். மாவட்டத்தில் வளி மாசுபடுதல் தொடர்பாக சுற்றாடல் அதிகார சபையினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(07) அவரது அலுவலகத்தில்…

யாழ் மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றல், வளி மாசடைதல், பொது மக்களுக்கு அசௌகரியத்தை…

யாழ் மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றல், வளி மாசடைதல், பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் பதில் அரசாங்க…

புங்குடுதீவில் மாபெரும் வலைப்பந்தாட்ட பயிற்சி முகாம்

புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தினரால் புங்குடுதீவில் வலைப்பந்தாட்ட பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளது . யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலைப்பந்தாட்ட விளையாட்டினை…

9 ஆயிரம் யாத்திரிகர்களின் வருகை – கச்சதீவு பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும்…

இந்தியா மற்றும் இலங்கை யாத்திகர்கள் உள்ளிட்ட 9 ஆயிரம் யாத்திரிகர்கள் கச்சதீவு பெருந்திருவிழாவுக்கு வருகை தருவர் என்ற எதிர்பார்ப்புடன் இவ்வாண்டுக்கான பெருவிழா 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ் மாவட்டத்தின் பதில் அரச அதிபர்…

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை – கத்தியதால் கீழே தள்ளிய கொடுமை!

கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லை ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் மருத்துவ பரிசோதனைக்காக…

இந்துக்களின் போர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்…

இந்துக்களின் போர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 14வது இந்துக்களின் போர் துடுப்பாட்டப் போட்டி இன்றைய தினம்(7) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. இன்றும்…

பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி பதவி நீக்கம்

பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டத்தை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவுசெய்துள்ளது. பொது நிதியிலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை பயன்படுத்தியதாகவும் ஜனாதிபதி…

திருநங்கைகள் விளையாட தடைபோட்ட டிரம்ப்

அமெரிக்காவில் திருநங்கைகள், பெண்கள் விளையாட்டுகளில் போட்டியிடுவதைத் தடை செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்களுக்கான விளையாட்டுகளில் இருந்து ஆண்களை…

ஜேர்மன் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்யும் அழகிய…

ஜேர்மன் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சிகளுக்காக அழகிய இளம்பெண்கள் சிலர் பிரச்சாரம் செய்யும் காட்சிகள் இணையத்தில் உலாவரத் துவங்கியுள்ளன. பிரச்சாரம் செய்யும் அழகிய இளம்பெண்கள் அந்த அழகான…

நீரில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை பலி!

கஸகஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பென்தொட்ட கடலில் மூழ்கி குறித்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடலில் நீந்திக் கொண்டிருந்த போது குறித்த 63 வயதான நபர் இவ்வாறு நீரில் மூழ்கி…

இந்தியர்களுக்குக் கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்ட விவகாரம்: ஜெய்சங்கர் விளக்கம்

அமெரிக்காவில் கள்ளக்குடியேறிகளாகத் தங்கி இருந்த இந்திய நாட்டவர்கள் தனி விமானம் மூலம் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட போது அவர்களின் கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்ட விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புகைச்சலைக் கிளப்பி உள்ளது.…

சுவிஸ் மாகாணமொன்றின் மக்களுக்கு தொற்று நோய் ஒன்று தொடர்பில் ஒரு எச்சரிக்கை

சுவிஸ் மாகாணம் ஒன்றிற்கு தொற்று நோய் ஒன்று தொடர்பில் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் ஒன்று தொடர்பில் எச்சரிக்கை சூரிச் மாகாண மக்களுக்கு, மணல்வாரி அல்லது மண்ணன் என அழைக்கபப்டும் measles என்னும் அம்மை நோய்…

37 வயது சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்புத் தரவை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(2) இடம்பெற்றுள்ளது.…

ஐஸ் போதைப் பொருளுடன் 44 வயதுடைய சந்தேக நபர் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(2) இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்…

3 கொள்ளை சந்தேக நபர்கள் களவாடப்பட்ட பொருட்களும் மீட்பு

இரு வேறு கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களும் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுளளன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையடிக்கிராமம் 01 பகுதியில்…

மாவட்ட சுற்றாடல் குழு கூட்டம்

மாவட்ட சுற்றாடல் குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (06.02.2025) பி. ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், கிளீன்…

ட்ரம்புடன் பிரதமர் ஸ்டார்மர் இந்த முடிவை எடுத்தால்..லாபகரமான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டலாம்:…

முன்னாள் கன்சர்வேடிவ் செயலாளரான டிரெவெல்யன், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான சில மாதங்களுக்குள் லாபகரமான ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கடந்த 2021ஆம்…

26 வயது இளைஞன் கேரளா கஞ்சாவுடன் கைது

கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று(3) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலியார் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் 26…

நைஜீரியாவில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் பலி

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தின் கவுரன் நமோதா பகுதியில் இஸ்லாமிய பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் உயிரிழந்தனர். நேற்று இரவு இப்பள்ளி அருகில் இருந்த வீட்டில் தீப்பிடித்ததில் அடுத்தடுத்த…

தென்சீனக் கடலில் மீண்டும் அமெரிக்கா – பிலிப்பைன்ஸ் கூட்டுப் போர் பயிற்சி: சீனா கடும்…

தென்சீனக் கடலில் மீண்டும் அமெரிக்கா - பிலிப்பைன்ஸ் கூட்டுப் போர் பயிற்சி ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா - பிலிப்பைன்ஸ் கூட்டுப் போர் பயிற்சி தென்சீனக் கடலின் பெரும்பகுதியைத் தனது பிராந்தியமாக கூறி சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால்…

அமெரிக்காவை உலுக்கிய காட்டுத்தீ: மேகன் மார்க்கல் வெளியிட்டுள்ள புதிய உருக்கமான வீடியோ

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருக்கமான வீடியோ ஒன்றை மேகன் மார்க்கல் வெளியிட்டுள்ளார். மேகன் மார்க்கல்-வின் உருக்கமான வீடியோ லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது ஆழ்ந்த…

இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு: ஏலியன் எனக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்த அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றும்போது, அவர்களது கை, கால்களில் விலங்கு போட்டிருந்த விடியோவை அமெரிக்காவே வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியர்கள் 104 பேர் அமெரிக்காவிலிருந்து…

மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு ஆதரவினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் விருது…

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு ஆதரவினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வானது மாவட்ட சமூக தேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் ந. ரதிக்குமார் தலைமையில் இன்றைய தினம் (06.02.2025) Tilko Jaffna City…

தங்கத்தை வாங்கிக் குவிக்கும் ரஷ்ய மக்கள்., ஏன்?

உயர் பணவீக்கம், தடைகள் காரணமாக ரஷ்யர்கள் அதிகளவில் தங்கத்தை வாங்குவதாக கூறப்படுகிறது. ரஷ்யாவில் தங்கம் வாங்குதல் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது என்று உலக தங்கக் கவுன்சில் (World Gold Council) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.…

உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளர் அரசாங்க அதிபர் சந்திப்பு

உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான சிரேஷ்ட பொருளியலாளர் அன்ரனி ஒபேசேகரா அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (05.02.2025) பி. ப. 04.00 மணிக்கு அரசாங்க அதிபர்…

பிரித்தானியாவில் 3 நிலநடுக்கங்கள் பதிவு: தூக்கத்திலிருந்து அலறியடித்து எழுந்த மக்கள்

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து பகுதியில் நேற்று மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ஆர்கைல் மற்றும் பியூட் (Argyll and Bute) பகுதியில், ஓபன் (Oban) நகரில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் திடீர் நில அதிர்வால் பயத்தில் அலறியடித்து…

இளம் விவசாய விஞ்ஞானி போட்டியில் தங்கம் பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு

வட்டு இந்துக் கல்லூரியிலிருந்து தேசிய ரீதியில் இளம் விவசாய விஞ்ஞானி (Little Agriculturist Program) போட்டியில் தங்க பதக்கம் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை வட்டு இந்துவின் முதல்வர் திரு .லங்கா பிரதீபன் தலைமையில்,…

ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்

இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கிராஞ்சி(வேராவில்) மற்றும் கரைச்சி காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில் பங்குதாரர்களுடன்…

அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களை மின் உற்பத்திக்கு நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் மேம்பாட்டிற்கு அதிக முன்னுரிமையளித்து 2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களில் இருந்து 70% மின்…