;
Athirady Tamil News
Yearly Archives

2025

சிரியாவில் இருந்து 3300 அதிநவீன ஆயுதங்கள் பறிமுதல்: இஸ்ரேலின் IDF படை அதிரடி

சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான ஆயுதங்களை இஸ்ரேலிய பாதுகாப்பு படை பறிமுதல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் பறிமுதல் சிரியாவில் டிசம்பர் 8ம் திகதி ஜனாதிபதி அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்து அந்நாட்டின் கிளர்ச்சியாளர்கள்…

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின்…

எங்கள் பண்பாடுகளும், பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டும் மருவிக்கொண்டும் செல்லும் இந்தக் காலத்தில் இவ்வாறான பாரம்பரிய பொங்கல் நிகழ்வுகள் தேவையானதே. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,…

நீண்ட நாள் வதந்தி உண்மையானது… சுவிஸ் அமைச்சர் ஒருவர் ராஜினாமா

சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என நீண்ட நாட்களாக வதந்திகள் பரவிவந்த நிலையில், அந்த வதந்தி தற்போது உண்மையாகியுள்ளது. சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜினாமா சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான வயோலா…

பிரித்தானியாவை மூடிய பனி மூட்டம்: பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை

பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு மெட் அலுவலகம் பனிமூட்டம் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை பிரித்தானியாவின் மெட் அலுவலகம் பனி மூட்டத்திற்கான மஞ்சள் எச்சரிக்கையை இங்கிலாந்தின் பெரும் பகுதிகளுக்கும் வேல்ஸின் சில…

யாழில் பட்டம் ஏற்ற சென்ற இளைஞன் பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியசாலையி அனுமதி

யாழ்ப்பாணத்தில் பட்டம் ஏற்றிய இளைஞன் பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயல் வெளி ஒன்றில் நேற்றைய தினம் இளைஞன் பட்டம் ஏற்றிய போது விஷ பாம்பொன்று தீண்டியுள்ளது. அதனை…

தமிழக படகோட்டிகளுக்கு 09 மாத சிறைத்தண்டனையும் 40 இலட்ச ரூபாய் தண்டமும்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக படகோட்டிகளுக்கு 09 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , 06 கடற்தொழிலாளர்க்ளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு,…

பயிற்சியின்போது படுகாயமடைந்ததால் விரக்தி..விபரீத முடிவெடுத்த இளம் கபடி வீரர்

தமிழக மாவட்டம் திருப்பூரில் இளைஞர் ஒருவர், கபடி விளையாட்டில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் விரக்தியடைந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விரக்தி திருப்பூரின் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் ஊரைச் சேர்ந்தவர்…

யாழில். வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி 61 இலட்ச ரூபாய் மோசடி – மூவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தாக கூறி 61 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக 61 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர் , இளைஞனை வெளிநாடு அனுப்புவதற்கு எந்த…

யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் நல்லூர் சங்கிலியன் பூங்கா என்பனவற்றை அழகுபடுத்தும் திட்டம்

யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் நல்லூர் சங்கிலியன் பூங்கா என்பனவற்றை அழகுபடுத்தும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (16.01.2025) இடம்பெற்றது. யாழ்ப்பாணம்…

மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்துள்ள நாடு

வருவாய்க்காக சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் நாடுகள் உண்டு. ஆனால், சமீப காலமாக சில நாடுகள் சுற்றுலாப்பயணிகள் வருகையை தொல்லையாக நினைக்கத் துவங்கியுள்ளன. சுற்றுலாப்பயணிகளுக்கு தடை ஆம், மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கு தடை…

நெடுந்தீவில் 07 மணி நேர மின் வெட்டு

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் தினமும் 07 மணி நேர மின் வெட்டு அமுல் படுத்தப்படுவதனால் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக நெடுந்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். நெடுந்தீவு பிரதேசத்திற்கு இலங்கை மின்சார சபையினால் நான்கு மின்…

யாழில். வருமான வரி பரிசோதகர்கள் என கூறி 30 இலட்ச ரூபாயை அபகரித்து சென்ற கும்பல்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்ச ரூபாய் பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளது. கஸ்தூரியார் வீதியில் உள்ள…

நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 30 கப்பல்கள்! திணறும் அரசாங்கம்

இலங்கைக்கு வருகை தந்த 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டுக்கு பாரியளவில் நட்டம் ஏற்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி…

மோட்டார் சைக்கிள்கள் பாவனையாளர்களுக்கான விசேட அறிவிப்பு!

அரசாங்கத்தின் இரண்டு முக்கிய வர்த்தமானிகளைக் குறிப்பிட்டு, அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான விதிமுறைகளை இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளது. மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார்…

கடன் செலுத்த முடியாமல் சிரமங்களுக்கு நிதி அமைச்சின் நற்செய்தி

கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர பெரிய அளவிலான தொழில்முனைவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒரு நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மார்ச் 31…

உக்ரைன்-பிரித்தானியா இடையே 100 ஆண்டு கால நட்புறவு ஒப்பந்தம்: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்…

உக்ரைனுடன் நூற்றாண்டு கால நட்புறவுக்கான புதிய ஒப்பந்தத்தில் இன்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கையெழுத்திட உள்ளார். உக்ரைன் சுற்றுப்பயணம் பிரித்தானியாவின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக போரினால்…

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்… சாதித்துவிட்டதாக மார் தட்டும் டொனால்டு ட்ரம்ப்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான பணயக்கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். தாம் சாதித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப்,…

முடிவுக்கு வந்தது 15 மாதம் நீண்ட கொடூரமான போர்… விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

கடுமையான பேரிழப்புகளையடுத்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான காஸா போரில் போர் நிறுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளர். இஸ்ரேல் படைகள் வெளியேறும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு, மத்திய கிழக்கு நாடுகள் பற்றியெரியும்…

உலகளவில் அதிகரிக்கும் போட்டி: செயற்கை நுண்ணறிவு சிப்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

அமெரிக்கா செயற்கை நுண்ணறிவு சிப்-களுக்கான ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளது. அமெரிக்க அரசு சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) சிப்கள் மற்றும் அது தொடர்புடைய தொழில்நுட்பங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் கடுமையான விதிமுறைகளை…

சீன அதிபருக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி அனுரகுமார

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். தனக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு சீன…

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியதில் 16 வயது மாணவர்கள் இருவர் பலி

அனுராதபுர நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியில் இன்று (16) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைக்கும் முயற்சி வெற்றி: இஸ்ரோ

மனிதா்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான முன்னோட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு, இரு விண்கலன்களுக்குமான இடைவெளி வெறும்…

ஜேர்மானிய உணவுப் பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்த பிரித்தானியா

ஜேர்மனியில் கோமாரி நோய் கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜேர்மானிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய பிரித்தானியா தடை விதித்துள்ளது. பிரித்தானியாவில் கோமாரி நோய் (Foot-and-Mouth) பரவுவதைத் தடுக்க ஜேர்மனியிலிருந்து பன்றிக் கறி, பால் பொருட்கள்…

கனடாவின் Open Work Permits விதிமுறைகளில் மாற்றங்கள் அறிவிப்பு

வெளிநாட்டினரின் குடும்ப உறுப்பினர்களுக்கான Open Work Permits விதிமுறைகளில் கனேடிய அரசு மாற்றங்களை அறிவித்துள்ளது. கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை (IRCC) திறந்த வேலை அனுமதிகள் (OWP) தொடர்பான புதிய விதிமுறைகளை…

இரு பேருந்துகள் மோதி விபத்து; மாணவர்கள் உட்பட பலர் காயம்

தங்காலை - வீரகெட்டிய வீதியில் 02 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து…

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த விசமிகள்

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் நேற்று (15) தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு…

புடினை சந்திக்கும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் ஜனாதிபதி

ரஷ்யாவுடன் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஜனாதிபதி மாஸ்கோவை வந்தடைந்துள்ளார். உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடு உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்க குடியரசு,…

பட்டம் வேண்டாம் என மறுக்கும் இளவரசியும் இளவரசரும்: அவர்களுக்காக வில்லியம் வைத்துள்ள பெரிய…

ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியும் ராஜ குடும்ப பட்டங்களை விட மறுக்கிறார் இளவரசர் ஹரியின் மனைவியான மேகன். ஆனால், ராஜ குடும்பத்திலேயே பிறந்தும் தங்களுக்கு பட்டங்கள் வேண்டாம் என மறுத்துள்ளனர் ஒரு இளவரசியும் இளவரசரும். பட்டம் வேண்டாம்…

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு; பொலிஸார் வெளியிட்ட தகவல்

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று (16) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வழக்கொன்றுக்காக மன்னார் நீதிமன்றத்திற்குப் பிரசன்னமாகவிருந்தவர்களை இலக்கு வைத்து இந்த…

யாழில் மில்கோ ஹைலேண்ட் பால்மா நிலையம் திறந்துவைப்பு

இலங்கை "மில்கோ - ஹைலண்ட் பால்மா" உற்பத்திப் பொருட்களை யாழ்.குடாநாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரியில் இன்று(16) இடம்பெற்றது. யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியில் "ஹைலண்ட் பால்மா" முகவர் நிலையத்தை கடற்றொழில்…

42 வினாடிகளில் தீர்ந்துபோன ரயில் டிக்கெட்; 2,000 ரூபா டிக்கெட் 16,000 ரூபாவுக்கு விற்பனை!

இலங்கை மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல செல்லும் ரயில் பயணச்சீட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து பயணச்சீட்டுக்களும் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் , ரயில் பயணச்சீட்டுக்கள் விற்பனை பாரியளவில்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடத்தைப் பெற்றார். பொங்கல் பண்டிகையையொட்டி, அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து இன்று…

ஐரோப்பிய ஒன்றியத்தின் ராணுவ ஒத்துழைப்பு திட்டத்தில் இணையும் சுவிட்சர்லாந்து

ரஷ்யா எதிர்பாராத நேரத்தில் உக்ரைனை ஊடுருவிய விடயம், பல நாடுகளில் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை உருவாக்கியுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதைத் தொடர்ந்து, நேட்டோ போன்ற அமைப்புகளுடன் இணைந்திருப்பது தங்களுக்கு பாதுகாப்பைத் தரும் என்ற…

யாழில். கரையொதுங்கிய மிதவையில் இருந்து மீட்கப்பட்ட புத்தர் சிலைகள் மருதங்கேணி பொலிஸ்…

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேளை மிதவை ஒன்று…