;
Athirady Tamil News
Yearly Archives

2025

யாழ் . குருநகர் பகுதியில் தேடுதல் நடவடிக்கை – 06 பேர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். குறித்த நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய…

யாழில் போராட்டத்தில் குதித்த வேலையில்லா பட்டதாரிகள்!

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள்…

தங்கச் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 60 உடல்கள்: நூற்றுக்கணக்கானோர் சிக்கி தவிப்பு

தென்னாப்பிரிக்காவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து டஜன் கணக்கானோரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தங்கச் சுரங்கத்தில் பயங்கரம் தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட ஒரு தங்கச் சுரங்கத்தில் நிகழ்ந்த மோசமான சம்பவத்தில் குறைந்தது 60 சுரங்கத்…

ரஷ்ய எரிவாயுக்கு தடை: கைகோர்க்கும் 10 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

ரஷ்ய எரிவாயு தடைக்கு 10 ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளனர். ரஷ்ய எரிவாயுக்கு தடை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்ள 10 கிழக்கு மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவிலிருந்து இயற்கை எரிவாயு மற்றும் திரவ நிலை இயற்கை எரிவாயு (LNG)…

முடிவுக்கு வரும் காஸா போர்… 1650 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஒப்புதல்

இஸ்ரேல் முன்னெடுத்த 15 மாதங்கள் நீண்ட கடுமையான போர் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், முதற்கட்டமாக 33 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் படைகள் ஒப்புக்கொண்டுள்ளனர். 30 பாலஸ்தீன கைதி ஜனவரி 19ம் திகதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு…

பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சுகாதார அதிகாரி; நடந்தது என்ன?

மட்டக்கள்ப்பு - ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய ஜெய்னிகாந்த் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த சுகாதார வைத்திய அதிகாரி இறுதியாக மிச்நகர்…

யாழில் நுளம்புக்குப் புகை மூட்டிய மூதாட்டி உயிரிழப்பு

யாழில் நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு - கவுடாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச்…

ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை!

கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சைக்கான நேர்முகப்பரீட்சைகளை இன்று (16) முதல் 17 மற்றும் 18ம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மூன்று நேர்முகப்பரீட்சை சபைகளின் தலைவர்கள் மற்றும்…

அடர்ந்த புகைமூட்டம், குளிர்ந்த வானிலை – ரயில், விமானச் சேவைகளில் தாமதம்

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அடர்ந்த புகைமூட்டம், குளிர்ந்த வானிலை காரணமாக ரயில், விமானச் சேவைகள் தாமதமடைந்துள்ளன. அங்கு இரண்டாவது ஆக உயர்ந்த எச்சரிக்கை நிலையான ஆரஞ்சு எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லியின் பல பகுதிகளை…

யாழில். அதீத போதையுடன் இரு மாணவர்கள் கைது

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் இருவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்ததை…

அதிஷ்டம் கிடைத்துள்ளதாக வடமராட்சியில் முதியவர்களிடம் பெருந்தொகை பணம் மோசடி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் முதியவர்கள் இருவரிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கும்பல் ஒன்று அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பெருந்தொகை பணத்தினை களவாடியுள்ளது. உடுத்துறை பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரின் தொலைபேசி…

9 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை -69 வயது முதியவர் கைது

சிறுமியை பாலியல் சேட்டை செய்தமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் அதிஸ்ட இலாப சீட்டு விற்பனை செய்யும் நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் குறித்த சம்பவம்…

யாழில். செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி இணைப்புக்கள்

யாழ்ப்பாணம் , நெல்லியடி பகுதிகளில் , செப்பு கம்பிகளை திருடுவதற்காக தொலைபேசி இணைப்பு வயர்களை இனம் தெரியாத நபர்கள் அறுத்து செல்வதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்…

கலிபோர்னியாவில் மீண்டும் அதி தீவிர அச்சம்… காற்று தீவிரமடைய வாய்ப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் காட்டுத் தீயைத் தூண்டிய காற்று மேலும் தீவிரமடையும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கும் காட்டுத் தீக்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை…

யாழில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல்!

யாழ். பருத்தித்துறை பகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்த 10…

யாழில் பெண் உட்பட இருவரிடம் வினோதமான முறையில் பல இலட்சம் ரூபா கொள்ளை!

யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண்ணொருவரிடம் கடந்த 07.01.2024 அன்று 2 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 0740313003 என்னும் இலக்கத்திலிருந்து தொடர்பு…

இலங்கைக்கு வந்த 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ள அவலம்! பிரதி அமைச்சர் தகவல்

கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் இலங்கைக்கு வந்த சுமார் 25 அல்லது 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடிதுவக்கு Janith Ruwan Kodituwakku…

தகுதி நீக்க நடவடிக்கை ; நீதிமன்றம் சென்றார் அர்ச்சுனா எம்பி

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் , தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு…

முன்னால் அமைச்சா் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்…

புது தில்லி: அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ. 100 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை இயக்குநரகம் முடக்கியுள்ளது.…

அவசரநிலை விவகாரம்: தென் கொரிய முன்னாள் அதிபர் கைது

சியோல்: அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர். அவரைக் கைது செய்யவிடாமல் அவரின் பாதுகாவல் படையினர் தீவிரமாக தடுத்துவந்த…

10 ஆண்டுகளுக்கு மின்சாரம் தரும் “முட்டை!” பதற வைத்த தனியார் நிறுவன அறிவிப்பு!

என்ரோன் எனும் அமெரிக்க தனியார் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு பலரையும் திகைக்க வைத்துள்ளது! என்ரோன் எக் (Enron Egg) எனும் புதிய தயாரிப்பை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது அந்த நிறுவனம். உலகின் ஆற்றல் நெருக்கடியை சமாளிப்பதற்காக இந்தக் கருவியைக்…

வேலை விசா விதிகளை கடுமையாக்கும் சவுதி அரேபியா… பாதிக்கப்படும் ஆசிய நாடொன்று

சவுதி அரேபியாவில் வேலைக்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு புதிய முக்கியமான விதியை கட்டாயப்படுத்த உள்ளனர். ஜனவரி 14 முதல் அதாவது, இந்தியர்கள் இனி அவர்களின் தொழில்முறை மற்றும் கல்வித் தகுதிகளை முன்கூட்டியே சரிபார்க்கப்பட்டு…

கிரீன்லாந்தை வாங்க புது முயற்சி! ஆதரவு சேகரிக்கும் டிரம்ப் கட்சியினர்!

கிரீன்லாந்தை டிரம்ப் வாங்குவதற்காக புதிய மசோதாவை அமெரிக்க அவையில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை வாங்கும் முயற்சியில் முறையான பேச்சுவார்த்தை நடத்த அதிகாரமளிக்கும்…

மெட்டா பணியாளர்களுக்கு ரூ. 4 கோடியுடன் பணிநீக்கம்!

இந்தாண்டுக்குள் மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை நீக்கப்போவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். உலகளவில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை நீக்கிவிட்டு, மாற்றாக செயல் நுண்ணறிவை (ஏஐ) பணியில் சேர்க்க பல்வேறு…

13 வயது சிறுவனின் பயங்கர செயல்: பல்பொருள் அங்காடியில் அலறிய வாடிக்கையாளர்கள்

அவுஸ்திரேலியாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் 13 வயது சிறுவன், வயதான ஊழியர் பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்திக்குத்து பிரிஸ்பேனின் தென்மேற்கே அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஊழியர் ஒருவர் கத்திக்குத்து…

பொருளாதார நெருக்கடியும் முடிவுறாத் துயரமும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ புத்தாண்டு பிறந்தாலும், அதனை சராசரி இலங்கையர்கள் கொண்டாடும் மனநிலையில் இல்லை. பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சி, ஏமாற்றம், புதிய ஜனாதிபதி, அதீத பெரும்பான்மையுடனான பாராளுமன்றம் என மூன்று ஆண்டுகளில் ஏராளமானவற்றை…

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு…

மகாராஷ்டிரம்: வங்கதேசப் பெண்கள் 3 பேர் கைது!

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வாழ்ந்துவந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாணேவின் உல்ஹாஸ் நகர் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோலீகியான் பகுதியில்…

18 நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்

2025 ஆம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குறித்து கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மதுபானசாலைகள் 18 நாட்களுக்கு மூடப்படும் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கை பின்வருமாறு,

ஜனாதிபதி வீட்டை மீண்டும் சுற்றிவளைத்த பொலிசார்: ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப்…

ஜனாதிபதி யூன் சுக் இயோலின் இராணுவச் சட்டப் பிரகடனம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவரைக் கைது செய்ய தென் கொரிய அதிகாரிகள் முயற்சி முன்னெடுத்துள்ளனர். முயற்சிகள் தோல்வி பதவி நீக்கம் செய்யப்பட்ட யூன், தனது அதிகாரத்தை…

முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப…

சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் 36 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவில் சுரங்கத்துக்குள்ளேயே உணவு, நீரின்றி வாரக்கணக்கில் பதுங்கியிருந்த 36 பேர் பலியாகினர். தென்னாப்பிரிக்காவில் பழைய தங்கச் சுரங்கப் பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கம் தோண்டப்பட்டு வருகிறது. வடமேற்கில் ஸ்டில்பான்டைனில் உள்ள…

ஜனவரி 20 முதல் கனேடிய பொருட்கள் மீது வரிகள்: ட்ரம்பை சந்தித்த கனேடிய தலைவர் தகவல்

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் பிரீமியர், கடந்த வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பை சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் வரிகள் விதிக்கப்போவது உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளார் அவர். ட்ரம்ப்…

சீமெந்தின் விலையை குறைக்க தீர்மானம்

சீமெந்து மீதான தற்போதைய செஸ் வரியைக் குறைப்பதற்கான முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் நூறு ரூபாய் குறையும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் குழுவிற்கு…