;
Athirady Tamil News
Yearly Archives

2025

5 பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச , 5 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் இன்று (30) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் மற்றும் கோதுமை மாவின் விலை தலா 10…

கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள குழந்தைக்குள் வளரும் கரு – மிரண்ட மருத்துவர்கள்!

பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்குள் கரு வளரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசுவுக்குள் கரு மகாராஷ்டிராவில் புல்தானா மாவட்டத்தின் அரசு பெண்கள் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 9 மாத கர்ப்பிணி சிகிச்சை பெற்று…

மூத்த தமிழ்த் தலைவருக்கு எமது அஞ்சலிகள் – த. சித்தார்த்தன்

மூத்த தமிழ்த் தலைவருக்கு எமது அஞ்சலிகள் - தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் முதன்மைப் போராளிகளில் ஒருவருமான மாவை சேனாதிராசா அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தனது…

யாழில். போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிசாரின் மனு தள்ளுபடி

யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிசாரின் மனுவை யாழ் . நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுர குமார…

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியடிகளின்…

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் 77 வது சிரார்த்த தினம் இன்றையதினம்(30.01.2025) அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி மற்றும் அரியாலை காந்தி சனசமூக நிலையம் ஆகிய இடங்களில்…

விசா, பணி அனுமதி பெறுவதை எளிமையாக்கும் பிரான்ஸ்: இந்தியர்களை ஈர்க்க திட்டம்

இந்திய மாணவர்களை ஈர்க்கும் நோக்கில், விசா மற்றும் பணி தொடர்பான அனுமதிகள் பெறுவதை பிரான்ஸ் எளிமையாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மாணவர்களை வரவேற்கும் பல்கலை பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Sciences Po நிறுவனத்தில் புதிய…

ஒரே இரவில் 100க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்கள் அழிப்பு! ரஷ்ய ராணுவம் அறிவிப்பு

உக்ரைனின் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ட்ரோன் தாக்குதல் ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் பிரையன்ஸ்க் மேற்கு எல்லைப்பகுதிகளில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்…

மைனர் பெண்ணாக இருந்தாலும் கருவை கலைக்க சிறுமியின் சம்மதம் முக்கியம்: சென்னை உயர்…

மைனர் பெண்ணாக இருந்தாலும் கருவை கலைக்க சம்பந்தப்பட்ட சிறுமியின் சம்மதம் முக்கியம் என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், 29 வார கருவை கலைத்து பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ராணிப்பேட்டையை சேர்ந்த ஒரு பெண் தாக்கல் செய்த…

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மறைவு செய்தி பெரும் மன…

அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவைசேனாதிராஜா அவர்களின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். அத்தோடு அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும்…

புங்குடுதீவு இறுப்பிட்டி அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக…

புங்குடுதீவு இறுப்பிட்டி அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக நேரடி ஒளிப்பதிவு.. புங்குடுதீவு இறுப்பிட்டியை சேர்ந்தவரும் சுவிஸில் கல்வி கற்று, கலாநிதி பட்டம் பெற்று சுவிஸ் வங்கியில் உயர்பதவி வகிப்பவரும்…

பிரான்சில் பனிச்சரிவில் சிக்கி பிரித்தானியர் மரணம்

பிரித்தானியாவைச் சேர்ந்த 55 வயது பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் Mont Blanc மலைப்பகுதியில் Chamonix பள்ளத்தாக்கில் உள்ள Grands Montets என்ற இடத்தில்…

சவுதி அரேபியாவில் பயங்கர சாலை விபத்து: 9 இந்தியர்கள் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். 9 இந்தியர்கள் உயிரிழப்பு சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஜிஷான் நகரில் ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபகரமாக…

தமிழரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மாவைக்கு அஞ்சலி..!

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழ்…

யாழ்.பல்கலைக் கலைப்பீடாதிபதியாக பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடையை நீக்க கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களுக்கு…

யாழில். கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான மாணவன் மறுவாழ்வு மையத்திற்கு

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான பாடசாலை மாணவனை புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்புமாறு யாழ் , நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பங்களில் ஈடுபட்ட…

யாழில். பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்ட குற்றத்தில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று , கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல் , மிக…

ஏா் இந்தியா குண்டு வெடிப்பு: குற்றஞ்சாட்டப்பட்டவரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

ஏா் இந்தியா விமானத்தில் குண்டுவைத்து 329 பேரை கொலை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நபரை கொலை செய்தவருக்கு கனடா நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. கடந்த 1985-ஆம் ஆண்டு கனடாவில் இருந்து பிரிட்டன் வழியாக…

மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாவையின் பூதவுடல் – இறுதி கிரியைகள்…

மாவை சேனாதிராசாவின் பூதவுடல் , யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த…

வயல்களில் நீர் தேங்கி நிற்பதால் கையினால் அறுவடையினை மேற்கொள்ளும் விவசாயிகள்

கிளிநொச்சி மாவட்டத்தின், குறிப்பாக கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளைந்த நெல் வயல்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த நெல் வயல் நிலங்களை தங்களின் உணவுத் தேவைக்காவது அரிசியை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் கிளிநொச்சி…

யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதியுடன் மருதலிங்கம் பிரதீபன்…

யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி கேணல் L. A. R குணரட்ன, யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலரின் அலுவலகத்தில் சந்தித்தித்து, பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர். இச்…

தெற்கு சூடான் விமான விபத்தில் 18 பேர் பலி

தெற்கு சூடானில் நேற்று (29) பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானின் வடபகுதியில் உள்ள ஆயில்பீல்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் தெற்கு சூடானின் யூனிட்டி…

கோடிக்கணக்கானோர் திரண்டதால் நெரிசல்: 30 பேர் உயிரிழப்பு – மகா கும்பமேளாவில் நடந்தது…

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி…

சட்டவிரோதமாக குடியேறிய 200 பேரை நாடு கடத்தியதும் அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள, புலம்பெயர் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையில் முதலாவதாக கொலம்பியாவை சேர்ந்த 200 பேர் நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப்,…

கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர்!

குளவிக்கொட்டுக்கு இலக்கான 9 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, கண்ணகிபுரம் பகுதியில் வீதியில் இருந்த குளவிக்கூடு கலைந்தமையால், வீதியால் சென்ற பாடசாலை மாணவர்கள் 9…

யாழ். பல்கலைக்கழக பேரவைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு உபவேந்தர் எடுத்த தீர்மானத்துக்கு பல்கலைக்கழக பேரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்ரீ சற்குணராசா எமது செய்திச் சேவைக்கு…

யோஷித்தவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் எஞ்சிய 2 துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்குமாறு அறிவித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சம்பத் துய்யகொந்தா…

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் சிறப்பு காவல் குழுவினால் புதன்கிழமை (29) பிற்பகல் கைது செய்யப்பட்டு அன்று இரவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்பு கொண்டபோது, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் அவரை…

டிக்டாக் மோகம்: 15 வயது சிறுமி கௌரவக் கொலை!

கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் டிக்டாக் விடியோக்களை தயாரித்ததற்காக 15 வயது சிறுமி கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 28 ஆண்டுகளாக 15 வயது சிறுமியும் அவரது குடும்பமும் அமெரிக்காவில் வசித்து…

உக்ரைன் மீதான படையெடுப்பு கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறும் ரஷ்ய பாடப் புத்தகங்கள்

ரஷ்யா அதன் புதிய பாடப்புத்தகங்கலில் உக்ரைன் மீதான படையெடுப்பு விருப்பம் அல்ல கட்டாயப்படுத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் புதிய பாடசாலை நூல்களில், உக்ரைனில் ரஷ்யாவின் போரை நாஜிகளுக்கு எதிரான சோவியத் போராட்டத்துடன்…

கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி..…

கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி.. (படங்கள், வீடியோ) யாழ். புங்குடுதீவை சேர்ந்தவரும், பிரான்சில் வசிக்கும் செல்வன். பாபுஜி அவர்களின் பிறந்ததினம் இன்றாகும் . இதனை முன்னிட்டு பிறந்தநாள்…

இந்த 5 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம்: கனேடிய அரசு எச்சரிக்கை

நான்கு கரீபியன் நாடுகள் மற்றும் மெக்சிகோவிற்கு கனேடிய அரசு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. கனடா அரசு கரீபியன் நாடுகளான கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, பஹாமாஸ், மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் மெக்சிகோவிற்கும் பயண…

ஐரோப்பிய நாடுகளில் திரும்பப்பெறப்படும் Coca-Cola பானங்கள்., பிரித்தானியாவிலும் சோதனை

பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து கோகா-கோலா (Coca-Cola) பானங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் உணவு பாதுகாப்பு ஆணையம் (FSA) இந்த பானங்கள் பிரித்தானிய சந்தைகளில் விற்பனையில் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறது. பெல்ஜியம்,…

“சிலர் குழந்தைகளை இழந்துள்ளனர், சிலர் சகோதரங்களை இழந்துள்ளனர்- நாங்கள் எங்கள் நிலங்களை…

சிலர் குழந்தைகளை இழந்துள்ளனர், சிலர் சகோதரங்களை இழந்துள்ளனர்சிலர் கணவன்மாரை இழந்துள்ளனர், நாங்கள் எங்கள் நிலங்களை விற்று படகுகளை வாங்கி மியன்மாரிலிருந்து தப்ப முயன்றோம் என முல்லைத்தீவு கரைக்கு வந்து சேர்ந்த ரோகிங்யா அகதிகள்…