;
Athirady Tamil News
Yearly Archives

2025

விமானங்கள் தாமதம்… பாடசாலைகள் மூடல்: கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும்…

பிரித்தானியா முழுவதும் பனிப்பொழிவு, பெருவெள்ளம் மற்றும் கடும் குளிர் எச்சரிக்கையை அடுத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பயண நெருக்கடியையும் பிரித்தானியர்கள் எதிர்கொண்டுள்ளனர். பெரும் இடையூறு வாரயிறுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக…

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு பெறாத குடும்பங்களை சேர்ந்த மாணர்களுக்கு ரூ. 6,000 கொடுப்பனவு வவுச்சர் வடிவில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெற்றோரை இழந்த மாணர்கள், மாற்றுத்திறனாளி தாய் அல்லது தந்தை உள்ள குடும்பங்களின் மாணர்கள்,…

இந்திய பிரதமர் இலங்கை வருகிறார்

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டுக்குள் இலங்கைக்கு வருகை தருவார் என்று கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகரகத்தை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று இன்று தெரிவித்துள்ளது. எனினும் அதற்கான திகதிகள் இன்னும் இரண்டு தரப்பினராலும் முடிவு செய்யப்படவில்லை.…

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி: பதவியேற்பு விழாவில்…

அமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்க சில நாட்களே உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள JD Vance மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வது தடைபடுமா என்ற கேள்வி…

நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா உரையாற்றுவதில் சிக்கல்

நாடாளுமன்றில் தான் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை இருப்பதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய(07.01.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து…

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம் தொடர்பான தீர்மானம் மீளாய்வு – ஹரினி…

“அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற திட்டத்தின் கீழ் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும்…

காத்தான்குடியில் 97 பேர் அதிரடியாக கைது

மட்டக்களப்பு -காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்…

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்துக்கு – ஐரெக் (ITEC)…

அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும். அரசாங்கப் பணியாளர்களை அதற்குத் தயார்படுத்தும் வகையில் ஐரெக் (ITEC) திட்டத்தின் ஊடான பயிற்சிகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள்…

ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச்…

ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேதனை வெளியிட்டார். அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி…

கேரளா கஞ்சாவுடன் 34 வயதுடைய சந்தேக நபர் கைது

கேரளா கஞ்சாவுடன் வீதியில் பயணம் செய்த 34 வயது சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு தொகுதி கேரளா…

யாழில் பூட்சிற்றிகளுக்கு 90 ஆயிரம் தண்டம்

கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு பூட்சிற்றிகளுக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் வண்டுமொய்த்த, திகதி காலாவதியான…

வரலாறு காணாதப் பனிப்பொழிவில் சிக்கிய நாடு… 1500 விமானங்கள் ரத்து: அவசர நிலை பிரகடனம்

மிகப்பெரிய பனிப் புயல் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படும் நிலையில், அமெரிக்காவில் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு குளிர்கால வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 30 மாகாணங்களில் அமெரிக்காவில் கடந்த…

12 தங்க கட்டிகள், 800,000 அமெரிக்க டொலர்கள்! காங்கோவில் கைது செய்யப்பட்ட 3 சீனர்கள்

காங்கோவில் தங்க கட்டிகள் மற்றும் பணத்துடன் மூன்று சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கக் கட்டிகளுடன் பிடிபட்ட சீனர்கள் கிழக்கு காங்கோ ஜனநாயக குடியரசில் 12 தங்க கட்டிகள் மற்றும் 800,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 650,000 பிரிட்டிஷ்…

வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி… விவரம் செய்திக்குள்

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோசி, இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றை எதிர்கொள்கிறார். 2007ஆம் ஆண்டு சார்க்கோசி பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியா நாட்டின்…

கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த கனேடிய பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ!

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடிய ஊடகமொன்று இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த வாரம் கனடாவின் லிப்ரல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே கட்சிக்குள் பிரதமரை…

விவசாயிகளுக்குகு மகிழ்ச்சி தகவல் வங்கி கணக்கிற்கு வரப்போகும் பணம்

தமக்குரிய உர மானியம் கிடைக்காதது குறித்து குறிப்பிட்ட பகுதி விவசாயிகளிடமிருந்து முறைப்பாடு எழுந்ததையடுத்து. அரசாங்கத்தால் வழங்கப்படும் ஹெக்டேருக்கு 25,000 ரூபாய், இந்த வார இறுதிக்குள் விவசாயிகளுக்கு வரவு வைக்கப்படும் என்று விவசாயம் மற்றும்…

ஆசிரியர் வெற்றிடம் – கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு (Ministry of Education) சுட்டிக்காட்டியுள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உட்பட அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக அமைச்சின் செயலாளர் நாலக…

கட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று காலை கட்டுநாயக்க பிரதேசத்தில் நிலவிய பனிமூட்டமான காலநிலை காரணமாக இவ்வாறு திருப்பி…

கிளிநொச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற கஞ்சா!

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு நேற்று (06) மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கஞ்சா…

ஆளுநா் உரை: தலைவா்கள் கருத்து

சென்னை: சட்டப்பேரவையிலிருந்து ஆளுநா் வெளியேறியது, பேரவைத் தலைவரால் படித்தளிக்கப்பட்ட ஆளுநா் உரை ஆகியவை குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து கூறியுள்ளனா். எல்.முருகன் (மத்திய இணை அமைச்சா்): ஆளுநா் உரையுடன் தொடங்கும் பேரவை…

யாழில். நிலத்தில் விழுந்து கிடந்த நகையை எடுத்து கொடுத்தவர் மீது தாக்குதல் – ஐவர்…

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு கோப்பாய்…

முன்மொழியப்பட்ட மின்சார கட்டணம் தொடா்பான ஆலோசனைச் செயலமர்வு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரமால் தலைமையில் நேற்றைய தினம் (06.01.2025) யாழ் மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மின்சார கட்டணம்…

ஓமானில் உயிரிழந்த இலங்கை யுவதி; அரச உத்தியோகஸ்தர் உட்பட மூவர் கைது

ஓமானில் மரணித்துள்ள அம்பாந்தோட்டை யுவதி மற்றும் அவரது சகோதரியை ஏமாற்றி சுற்றுலா விசாவில் தொழிலுக்கு அனுப்பியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் அரச உத்தியோகஸ்தர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த யுவதியின் மரணம் கொலையா ?…

பிணைக் கைதிகள் விடுவிப்பு பட்டியலை வெளியிட்ட ஹமாஸ்: காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகள்…

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் பிணைக் கைதிகள் விடுதலை பட்டியலை ஹமாஸ் தரப்பு வெளியிட்டுள்ளது. பிணைக் கைதிகள் விடுவிப்பு இஸ்ரேலுடனான சாத்தியமான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக, ஹமாஸ் உயரதிகாரிகள்…

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் துரைமுருகனுக்கு எதிரான வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீதான தீா்ப்பை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. கடந்த 1996-2001 திமுக ஆட்சி…

கனடாவின் பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகல்

கனடாவின் பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்துள்ளார். கனடாவின் பிரதமராக 9 ஆண்டுகள் பணியாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ, நாட்டுக்கு “அடுத்த தேர்தலில் உண்மையான தேர்வு” வழங்க தேவை எனக் கூறி, தமது பதவியை ராஜினாமா செய்வதாக…

வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை

வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்று இலத்திரனியல் தொழில்நுட்பத்தை…

ஜோசப் ஸ்டாலின் உட்பட 34 பேரை விடுதலை செய்யுமாறு உத்தரவு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை வாபஸ் பெறுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை ஆசிரியர் சங்கச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 34 பேரை விடுதலை செய்ய கொழும்பு…

நல்லூர் சிவன் கோவிலில் பிரம்ம சிரச்சேத உற்சவம்

படைத்தல் கடவுளான பிரம்மாவின் ஆணவம் நீங்கும் வண்ணம் அவரது ஐந்தாவது தலையை சிவபெருமான் கிள்ளி அகற்றி, நான்முகனாக்கிய நிகழ்வு அட்ட வீரச்செயல்களுள் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. ‘பரமனை மதித்திடா பங்கையாசனன் ஒரு தலை கிள்ளியே..’ என்ற பாடலடி…

2025 கேட் மிடில்டனுக்கு எப்படி இருக்கும்? இளவரசி டயானாவின் ஜோதிடர் கணிப்பு

பிரித்தானிய இளவரசி டயானாவின் தனிப்பட்ட ஜோதிடர் ஒருவர் இந்த 2025-ஆம் ஆண்டு இளவரசி கேட் மிடில்டனுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்த தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இளவரசி டயானாவின் ஜோதிடர் டெபி பிராங்க் (Debbie Frank), 2025-ஆம் ஆண்டில்…

ரொறன்ரோவிலிருந்து வெளியேறும் குடியேறிகள்

கனடாவின் ரொறன்ரோ நகரில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியேறி ஐந்து ஆண்டுகளில் பின்னர் குடியேறிகள்…

Open AIயை குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம மரணம்! சிசிடிவி கமெராக்கள்,…

அமெரிக்காவில் Open AI நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைத்த இந்திய வம்சாவளி இளைஞர் இறந்த நிலையில், அவரது கருவிகள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுசிர் பாலாஜி இந்திய வம்சாவளி இளைஞர் சுசிர் பாலாஜி Open AI நிறுவனத்தில்…

நுவரெலியா மாவட்ட கல்விச் சமூகத்தினர் யாருக்கு வாக்களித்தனர்?

நாகநாதர் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா மற்றும் அட்டன் கல்வி வலய தமிழ் ஆசிரியர்கள் யாருக்கு வாக்களித்திருப்பர் என்ற கேள்விக்கு இலகுவாக பதில் சொல்லலாம். அவர்கள் நிச்சயமாக…

ஆபத்தான வினவிலங்குகள் உள்ள வனப்பகுதி… 5 நாட்களாக உயிர் பிழைத்த 8 வயது சிறுவன்!

சிங்கங்கள், யானைகள் என ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் உள்ள மட்டுசடோனா தேசிய பூங்கா வனப்பகுதியில் 8 வயதான சிறுவன் தனியாக சிக்கி 5 நாட்கள் உயிர் பிழைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. டினோடெண்டா பூண்டு [Tinotenda என்று அந்த 8 வயது…