;
Athirady Tamil News
Yearly Archives

2025

மொபைல் சாதனங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்

நாட்டில் மொபைல் சாதனங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார். சர்வதேச மொபைல் சாதன அடையாள (ஐ.எம்.ஈ.ஐ) பதிவு…

புலமைப் பரிசில் பரீட்சை-கௌரவிக்கப்பட்ட காத்தான்குடி ஸாவியா மகளிர் பாடசாலை மாணவர்கள்

காத்தான்குடி ஸாவியா மகளிர் பாடசாலையில் 2024 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 15 மாணவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு இன்று நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எஸ். எம். முஜீப் தலைமையில் நடைபெற்ற…

கல்முனை பிராந்திய புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார் கடமையேற்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசார் கடந்த 2025.01.24 அன்று கடமையை பொறுப்பேற்று௧் ௧ொண்டுள்ளார்.ஏற்கனவே கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ்…

உலகின் மிக விலையுயர்ந்த உப்பு எது தெரியுமா? ஒரு கிலோ விலை ரூ.30 ஆயிரம்

உலகின் விலை உயர்ந்த உப்பு ஒரு கிலோ 30000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம். விலையுயர்ந்த உப்பு அனைத்து நாடுகளிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பின் விலை குறைவாக இருக்கும். பல நாடுகளில் எளிதாக சமையல்…

பிரித்தானியாவில் வறுமையால் அதிகம் பாதிக்கப்படும் இங்கிலாந்து மக்கள்

பிரித்தானியாவில் மற்ற பகுதிகளை விட இங்கிலாந்து மக்கள் வறுமையால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் வாழும் குடும்பங்களுக்கு வறுமை, பிரித்தானியாவின் மற்ற பகுதிகளை விட அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக The Institute of…

3,000 கொடூர குற்றவாளிகள்… தீக்கிரையாக்கப்பட்ட சிறைச்சாலை: பலர் மரணம்

கோமா நகரில் மிகப்பெரிய சிறை உடைப்பு சம்பவம் நடந்துள்ளதுடன், முற்றுகையிடப்பட்ட நகரம் முழுவதும் கொள்ளை மற்றும் குழப்பம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. தப்பியோடிய கைதிகள் M23 ஆயுதக் குழு உறுப்பினர்கள் மற்றும் ருவாண்டா துருப்புக்கள்…

சீனப்புத்தாண்டு: உலகத்தை இணைப்பதற்கான சக்திவாய்ந்த தருணம்

சீனப் புத்தாண்டு அல்லது வசந்தகால விழா சீனாவிலும் உலகளவிலும் மகத்தான கலாசார மற்றும் சமூக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது சீன நாட்காட்டியில் முதல் மாதத்தின் முதல் நாளில் வரும் சந்திர புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பாரம்பரியமாக,…

இஸ்ரேலுக்கு கிட்டத்தட்ட 1000 கிலோ வெடிகுண்டு அனுப்ப உத்தரவு: ட்ரம்பின் அதிரடி முடிவு

கிட்டத்தட்ட 1000 கிலோ குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தடை விதித்த ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு 907 கிலோ எடையுள்ள…

கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல..!அமெரிக்கா வெளியீட்டு புதிய ஆய்வு முடிவுகள்

கொரோனா வைரஸ் இயற்கையான வைரஸ் இல்லை என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு உருவானது என்பது குறித்த விவாதம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு (CIA),…

சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை

நாட்டில் சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக…

அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தை தொட்ட இலங்கையர்

இலங்கையரான ஜொஹான் பீரிஸ் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். அண்டார்டிகாவின் மிக உயரமான மலையான வின்சன் சிகரத்தை ஜோஹன் பெரிஸ் 4,892 மீட்டர் உயரத்தில் அடைந்து, இந்த நம்பமுடியாத சாதனையை அடைந்த முதல் இலங்கையர்…

புறாக்களை தொந்தரவு செய்யக்கூடாது., பிரித்தானிய அரசு எச்சரிக்கை

பிரித்தானியாவில் மக்கள் புறாக்களை தொந்தரவு செய்யக்கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் புறாக்களை (doves or pigeons) பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரை தொந்தரவு செய்யக்கூடாது என்று…

பிரித்தானியாவில் 2,000 வங்கிகள் மூடல்., வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வங்கிகள் கிட்டத்தட்ட 2,000 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட உள்ளன. 2025 ஜனவரி மாத இறுதிக்குள் 81 வங்கிகள் மூடப்படும் என…

இலங்கையில் முட்டையின் விலையில் திடீர் மாற்றம்

இலங்கையில் கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது இன்று முட்டையின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி சந்தையில் முட்டையின் விலை 25 - 30 ரூபாய் வரை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் வெள்ளை முட்டை 28…

பெலாரஸ் அதிபராக மீண்டும் லுகஷென்கோ

மின்ஸ்க்: பெலாரஸ் அதிபராக கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, இந்த வார இறுதியில் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், பெயரளவுக்கு நடத்தப்பட்ட இந்தத் தோ்தலை…

50 வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பேர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் மூன்று இந்திய பெண்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் மூன்று இந்தியப் பெண்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிறுவனராகவும் ஆர்வலராகவும் பெங்களூருவைச் சேர்ந்த கோடீஸ்வரராகவும் உள்ளனர். தொழில்முனைவோர்,…

சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழப்பு

குருணாகல், பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கொல்லாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (27) காலை இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர்…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய…

பிரித்தானியாவின் இந்து- பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் கெதரின் வெஸ்ட் யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.…

திருநெல்வேலியில் ஒன்றரை பவுண் தங்க சங்கிலி கொள்ளை

மின்மாணி வாசிப்பாளர் போல பாசாங்கு செய்து ஒன்றரை பவுண் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மின்மாணி வாசிப்பாளர் என கூறி சென்ற நபர், வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை தாக்கி விட்டு ,…

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இந்திய கடற்தொழிலாளர்களை…

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கடற்தொழிலாளர்களை க.இளங்குமரன் மற்றும் ஜெ. றஜீவன் மற்றும் இந்திய துணைத்தூதவர் சாய் முரளி ஆகியோர் வைத்திய சாலைக்கு…

கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது…

கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம்…

அநுர தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது – ஆளுநர் தெரிவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான…

‘விடுவிக்கப்படவேண்டிய 8 பிணைக் கைதிகள் உயிரிழப்பு’

டெல் அவிவ்: காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் படையினரால் முதல்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய இன்னும் 26 பிணைக் கைதிகளில் எட்டு போ் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அரசின் செய்தித் தொடா்பாளா்…

ஜனாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு…

ஜனாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு போரட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, போராட்டம் தொடர்பில் வடமாகாண…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவரின் குறும்படம் வெளியீடு

யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகத்தினரின் இயக்கம் மற்றும் படப்பிடிப்பில் உருவான 'THE WAY - Target Locked' என்ற குறும்படம் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை கல்லூரி சபாலிங்கம் அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டது.…

வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

வரிகளை உயர்த்தினால் எரிசக்தி விநியோகம் துண்டிப்பு… டிரம்ப்புக்கு சவால்விடும் கனடா!

கனடா மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா உயர்த்தினால் அவர்களுக்கு வழங்கும் எரிசக்தி விநியோகத்தைத் துண்டிக்க இருப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. கனடா நாட்டின் மீதான இறக்குமதி வரிகளை 25% அதிகரித்து அமெரிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். இது…

குடியரசு தின விழாவுக்கு போதையில் வந்த தலைமை ஆசிரியர் கைது

பாட்னா: பிஹாரின் முசாபர்பூர் மாவட்டம் மினாப்பூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், தேசியக்கொடி ஏற்ற மேடைக்கு தலைமை ஆசிரியர் அழைக்கப்பட்டபோது, தலைமை…

வடமாகாண ஆளுநரை சந்தித்த டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். அதன் போது, 2017ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தற்காலிகமாக பணியாற்றி வருவதாகவும்,…

பாரிஸ் நகர மேயர் அலுவலகத்தில் தீ விபத்து: இடிந்து விழும் அபாயத்தில் மணி கோபுரம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நகர மேயர் அலுவலகம் தீ விபத்தில் கடுமையாக சேதமடைந்துள்ளது. பாரிஸ் நகரில் தீ விபத்து பாரிஸ் நகரின் 12வது மாவட்டத்திலுள்ள நகர மேயர் அலுவலகம் திங்கள் அதிகாலை தீ பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

எரிவாயு டேங்கர் லொறி வெடித்துச் சிதறியதில் 20 வீடுகள் நாசம்! 6 பேர் பலி..ஆபத்தில் 13 பேர்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் எரிவாயு டேங்கர் லொறி வெடித்துச் சிதறியதில், சிறுமி உட்பட 6 பேர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடித்துச் சிதறிய லொறி பஞ்சாப் மாகாணம் முல்தானின் ஹமீத் புர் கனோரா பகுதியில் எரிவாயு டேங்கர் லொறி…

ஆலய நிர்வாகத்தினர்களுக்கும் அந்தணர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரிக்கிறது –…

ஆலயங்களின் நிர்வாகங்களுக்கும்,அந்தணர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றமை வேதனை அளிக்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்து சமய பேரவை மண்டபத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற…

யாழில். மயக்கமருந்து தெளித்து 12 பவுண் நகைகள் கொள்ளை

சூரிய மின்கலம் திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி , வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுண் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்ற…