;
Athirady Tamil News
Yearly Archives

2025

விவசாயிகளுக்கு பணமாக செல்லவுள்ள உரமானியம்

அடுத்த பருவத்திலும் உர மானியம் பணமாகவே வழங்கப்படும் என விவசாயம் மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். 2025 சிறுபோக விவசாயத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்…

சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு

சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு வல்லம் பகுதி ஆலப்பாக்கம் காலனியைச் சேர்ந்த பி.சதீஷ்குமார்(33) என்பவர் தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக…

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மரணம்

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராசா (வயது 82) வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்த நிலையில் யாழ். போதனா…

Viral Video: ஒட்டகச்சிவிங்கியை கீழே தள்ளி வேட்டையாடும் சிங்கங்கள்

தற்போது இணையத்தில் வெளியாகி வரும் வீடியோ ஒன்றில் பல சிங்கங்கள் செர்ந்து ஒரு ஒட்டகத்தையே வேட்டையாடும் காட்சி வைரலாகி வருகின்றது. வைரல் வீடியோ தற்போது பல காணொளிளை பார்த்து பொழுதை களிக்கும் சமூகம் தலைத்தோங்கி உள்ளது. தற்போத இருப்பவர்கள்…

மூன்றாம் பாலினத்தவருக்கு அமெரிக்க ராணுவத்தில் சேர தடை: டிரம்பின் அதிரடி உத்தரவு

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்பின் புதிய உத்தரவு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அடுத்தடுத்து புதிய உத்தரவுகளை பிறப்பித்து…

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்ட போதிலும், பெப்ரவரி மாதத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் எரிவாயுவை வழங்குவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே…

அமெரிக்கா மின்கசிவால் ஏற்பட்ட காட்டூத் தீ?

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, மின்கசிவு காரணமாக உருவாகியிருக்கலாம் என்று இது தொடா்பான விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காட்டுத் தீ…

தென் கொரியாவில் பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 176 பேர் பத்திரமாக மீட்பு

தென் கொரியாவில் பயணிகள் விமானம் ஒன்றில் தீப்பிடித்து விபத்தில் சிக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்து தென் கொரியாவின் புசான்(Busan) நகரில் உள்ள கிம்ஹே(Gimhae) சர்வதேச விமான நிலையத்தில் 176 பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு…

தினமும் ஒரு கப் சீரக தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

சமையல் அறைகளில் சீரகம் இருப்பத சாதாரணம். இது உணவிற்கு சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பல ஆாக்கிய நன்மைகளை உடலுக்கு வாரி வழங்குகிறது. இந்த சீரகம் செரிமானத்தை மேம்படுத்துவதில் இருந்து உடல் எடையை குறைப்பது வரை பல நன்மைகளை வாரி வழங்குகிறது.…

கடவுச்சீட்டு வழங்கும் முறையில் ஏற்படவுள்ள மாற்றம்: அரசு எடுக்கவுள்ள முடிவு

கடவுச்சீட்டு பிரச்சினையை ஆராய்ந்து அதைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்க நியமிக்கப்பட்ட குழு, அதன் அறிக்கையை சமர்பித்துள்ளது. குறித்த அறிக்கையானது, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம்…

சீன ஏஐ நிறுவனத்தால் அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி!

சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீக், செயற்கை நுண்ணறிவு துறையில் (ஏஐ) மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுவருவதன் எதிரொலியாக அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று சந்தித்த…

இஸ்ரோ 100 | என்விஎஸ்-02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

ஸ்ரீஹரிகோட்டா: என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் 100-வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்-15. இன்று காலை 6.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக…

நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொலைபேசி எண்

மோட்டார் போக்குவரத்துத் துறை, இலங்கை மக்களுக்கு புதிய தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் மூலம் எழுத்து மூல புகார்களைப் பெற குறித்த தொலைபேசி…

அரச வைத்தியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

அரச வைத்தியசாலைகளில் அலுவலக நேரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்காக வைத்தியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஜனாதிபதி நிதியம் முடிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு நேற்று (28)…

G.C.E O/L பரீட்சை நேர அட்டவணை வெளியானது

2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (G.C.E O/L) பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 26ஆம் திகதி…

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அனுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர் கடந்த வாரம் அனுராதபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை , கடமையில் இருந்த பொலிசாரின் கடமைக்கு…

SLTB தலைவர் இராஜினாமா; ஒரு மாதத்திற்குள் இருவர் பதவி விலகல்

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இராஜினாமாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை…

இலங்கையின் சுற்றுலாத்துறையில் இணைய விரும்பும் நியூசிலாந்து! – பல்கலையில் வைத்து…

அதிகளவான நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையில், சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில், விவசாய உற்பத்தித் துறைகளில் இணைந்து செயற்படுவதற்கு நியூசிலாந்து  ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான நியூசிலாந்து…

நெடுஞ்சாலையில் லொறியை விழுங்கிய பள்ளம்: ஜப்பானில் சாரதியை மீட்கும் பணி தீவிரம்

சாலையில் விழுந்த பயங்கரமான குழியில் லொறி மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் யாஷியோ நகரில் உள்ள ஒரு பரபரப்பான சந்திப்பில் திடீரென தோன்றிய பெரிய குழியில் ஒரு லாரி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

இந்திய கடற்தொழிலாளர்கள் 11 பேர் விளக்கமறியலில் – இருவர் தொடர்ந்து வைத்திய…

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 13 இந்திய கடற்தொழிலாளர்களில் 11 தொழிலாளர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐந்து இளைஞர்களை கைது…

உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் நகரத்தைக் கைப்பற்றிய ரஷ்யா

வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் உக்ரேனிய நகரத்தை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியது. கடுமையான சண்டை கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள Chasiv Yar மற்றும் Toretsk ஆகிய போர் நிறைந்த நகரங்களில், ரஷ்யர்களின் தீவிர தாக்குதல்களை தங்கள்…

புலம்பெயர்ந்தோரால்… பிரித்தானிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

கட்டுக்கடங்காத புலம்பெயந்தோர் வருகையால் ஏழு ஆண்டுகளுக்குள் பிரித்தானியாவின் மக்கள் தொகை 72.5 மில்லியனாக உயரும் என அதிகாரிகள் தரப்பு எச்சரித்துள்ளனர். புலம்பெயர் மக்களின் வருகை வெளியான தரவுகளின் அடிப்படையில், அடுத்த 7 ஆண்டுகளில் மக்களின்…

ஜனாதிபதி யாழ் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிசார்…

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்,…

பிரான்சை புரட்டி எடுக்கும் Herminia புயல்: 400 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்

தொடர்ச்சியாக வீசிவரும் புயல்களால் பிரான்சின் சில பகுதிகளில் வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். பிரான்சை புரட்டி எடுக்கும் Herminia புயல் பிரான்சிலுள்ள நார்மண்டி மற்றும் பிரிட்டனி ஆகிய பகுதிகள், தொடர்ச்சியாக வீசிவரும்…

நெல்லியடியில் பச்சை குத்தும் நிலையம் மூடல் – துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றதாக…

நெல்லியடியில் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட பச்சை குத்தும் நிலையம் ஒன்று வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையினால் மூடப்பட்டுள்ளது. குறித்த பச்சை குத்தும் நிலையத்தில் , சிறுவர்களுக்கு பச்சை குத்தப்பட்டதாகவும் ,…

அநுராதபுரத்தில் காணாமல் போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு

அநுராதபுரத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் காணாமல்போன நிலையில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மூன்று சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸில்…

ஒற்றையாட்சி தான் தீர்வு எனில் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன் பின் தேசியம் பேசி பயனில்லை. அதனால் நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

அதீத வேகம் ; லண்டன் விபத்தில் இலங்கை தமிழர் உயிரிழப்பு

லண்டன் நோத்ஹால்ட்டில் (NORTHOLT) பகுதியில் இடம்பெற்றா விபத்தில் 47 வயதான இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரை வேகமாக ஓட்டிச் சென்றவேளை ரைசிலிப (Ruislip Road) வீதியில் வைத்து பொலிசார் மறிக்க முற்பட்டவேளை…

கும்பமேளாவில் கூட்ட நெரிசல்: 15 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15…

எல்லைகள் மூடப்படும்: ஜேர்மனியின் வருங்கால தலைவருக்கு கடும் எதிர்ப்பு

ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறிய அசியல்வாதிக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஜேர்மனியில் எல்லைகள் மூடப்படும் ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அடுத்து ஜேர்மன்…

திருத்தப்பட்ட மின் கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணச் சலுகையை பொதுமக்கள் முறையாகப் பெறுகிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்காக, வரும் 31 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை வர்த்தக சபை, வர்த்தக…

கோவில் அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை – பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

ரவுடி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அன்பு என்ற அன்புராஜ்(32). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று…

காங்கோ வெளிநாட்டு தூதரகங்களில் தாக்குதல்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த கோமா நகரை கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டிலுள்ள ருவாண்டா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கான தூதரகங்கள் மீது போராட்டக்காரா்கள்…