;
Athirady Tamil News
Yearly Archives

2025

யாழ். இளைஞனை வெளிநாட்டு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாய் மோசடி – ஆசிரியர் கைது

வெளிநாடு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாயை மோசடி செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இளைஞன் ஒருவரை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி , ஆசிரியர் ஒருவர் 68 இலட்ச ரூபாய் பணத்தினை…

யாழில். போதைப்பொருளுடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்று அனுமதி

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இளைஞனை 78 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் , இளைஞன் ஒருவர்…

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…

நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமல் – முக்கிய அம்சங்கள்…

டேராடூன்: நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அதிகாரபூர்வ இல்லமான முக்கிய சேவக் சதன் அரங்கில்…

இலங்கை சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் சிறுவர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றதாகவும்…

அடிப்படை சம்பளம் அதிகரிப்பு! அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான செய்தி

இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு நேற்று(27) பிற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற…

வடக்கு ஆலயங்கள் தொடர்பில் ஆளுநர் கவலை!

வடக்கில் ஆலயங்களின் நிர்வாகங்களுக்கும், அந்தணர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றமை வேதனை அளிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்து சமய பேரவை மண்டபத்தில் நேற்று முன்தினம்(26) நடைபெற்ற சிவாக்ஷர…

மீண்டும் உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானம்

இலங்கையில் உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அனுர குமார தலமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,…

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை தாக்கிய மின்னல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

பிரேசிலில் உள்ள விமான நிலையத்தில் விமானம் ஒன்றின் மீது மின்னல் நேரடியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்னல் தாக்கிய வீடியோ பிரேசில் நாட்டின் சாவோ பவுலோவில் உள்ள குவாருலோஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

திரிவேணி சங்கமத்தில் அமித் ஷா புனித நீராடினார்

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா வெகு விமரிசையாக தொடங்கியது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் கும்பமேளாவில் பங்கேற்க…

எல்லையில் உடல் உறைந்து மரணமடைந்த இளைஞர்கள்: காப்பாற்ற மறுத்த ஐரோப்பிய நாடொன்று

பல்கேரிய - துருக்கி எல்லையில் கடும் குளிரில் சிக்கி உடல் உறைந்து மரணமடைந்த மூன்று இளைஞர்களைக் காப்பாற்ற பல்கேரிய அதிகாரிகள் மறுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குளிரில் தவித்து எகிப்து நாட்டவர்களான அந்த மூன்று இளைஞர்கள் தொடர்பில்…

கத்தார் நாட்டிற்கான இலங்கை தூதுவருக்கு நற்சான்றிதழ் வழங்கி வரவேற்பு

வரலாற்றின் முதற் தடவையாக கத்தார் நாட்டிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட திருமதி ரோஷன் சித்தாரா கான் அசாதிற்கு கத்தார் நாட்டின் மன்னர் நற்சான்றிதழ்களை வழங்கி வைத்தார். இச்சான்றிதழை ஜனவரி 27, 2025 அன்று அவர் வழங்கியுள்ளார்.…

யாழில் மண்கலந்த குடிநீர் விநியோகம்

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் பகுதிக்கு மண் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் குழாய் மூலமாக நீர் வீடுகளுக்கு செல்கிறது. நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட…

வகுப்புப் புறக்கணிப்பிற்குத் தயாராகும் யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம்

இன்று முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது இந்தக் கூட்டத்திலேயே இந்த…

நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட 20 கோடி ரூபாய்க்கும் பெறுமதியான சட்டவிரோத பொருட்கள்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. பொறுப்பேற்கப்பட்ட பொருட்களில் வாசனைத் திரவியங்கள், பாதணிகள், சொக்லட்…

மதநிந்தனைக் குற்றச்சாட்டு: பாகிஸ்தானில் 4 பேருக்கு மரண தண்டனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் 4 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இது குறித்து மதநிந்தனைப் பிரிவு அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை கூறியதாவது: நபிகள் நாயம் மற்றும் புனித நூலை நிந்திக்கும் வகையில்…

கடலுக்கடியில் 120 நாட்கள் வாழ்ந்து ஜேர்மன் நாட்டவர் கின்னஸ் உலக சாதனை

கடலுக்கடியில் 120 நாட்கள் வாழ்ந்து ஜேர்மன் நாட்டவர் ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கடலுக்கடியில் 120 நாட்கள் வாழ்ந்து சாதனை 59 வயதான முன்னாள் விண்வெளி பொறியாளர் ருடிகர் கோச்(Rüdiger Koch) என்ற ஜேர்மன் நாட்டவர் கடலுக்கடியில் 120…

அமெரிக்காவின் நாடு கடத்தல் நடவடிக்கை: பிரேசிலியர்கள் மீது மனிதாபிமானமற்ற நடவடிக்கை

அமெரிக்காவின் நாடு கடத்தல் செயலின் போது பிரேசில் நாட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் கண்டனம் தெரிவித்துள்ளது. மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக…

மாரடைப்பால் இறந்த சிறுமி… பகீர் பின்னணி: தாயாருக்கு ஆயுள் தண்டனை விதித்த பிரான்ஸ்…

சொந்த மகளை பட்டினியால் கொன்றதற்காக பிரெஞ்சு தாயார் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பல ஆண்டுகள் துன்புறுத்தலை அனுபவித்து வந்த நிலையில், 2020ல் தமது 13வது வயதில் குறித்த சிறுமி மாரடைப்பால்…

காங்கோவில் M23 கிளர்ச்சியாளர்கள் முன்னேற்றம்: கொல்லப்பட்ட ஐ.நா அமைதிப்படை வீரர்கள்

காங்கோவில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த சண்டையில் ஐ.நா அமைதிப்படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட ஐ.நா அமைதிப்படை வீரர்கள் காங்கோ ஜனநாயக குடியரசு (DRC) இல் M23 கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் குறைந்தது 13 அமைதிப்படை வீரர்கள்…

அளவுக்குள் அடங்கட்டும் அறிதிறன்பேசி பயன்பாடு!

பிரான்ஸ் அரசாங்கம் அந்த நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் அறிதிறன்பேசி (ஸ்மாா்ட் போன்) பயன்படுத்தப்படுவதை 2025 ஜனவரி முதல் தடைசெய்து சட்டம் நிறைவேற்றி உள்ளது. இதனைத் தொடா்ந்து ஆஸ்திரேலிய அரசும் தடை செய்ய முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன.…

வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த வர்த்தமானி…

அரச சேவையில் 30,000 அத்தியாவசிய காலியிடங்கள்

இலங்கை அரச சேவையில் 30,000 அத்தியாவசிய காலியிடங்கள் நிரப்பப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (26) அனுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார…

இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: லெபனானில் 15 போ் உயிரிழப்பு 80-க்கும் மேற்பட்டோா் காயம்

இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், லெபனானில் ஞாயிற்றுக்கிழமை 15 போ் உயிரிழந்தனா்; 80-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே தொடங்கிய போா் ஓராண்டை கடந்து நீடித்து…

பாகிஸ்தானுக்கு விரைவில் நேரடி விமான சேவை: வங்கதேச தூதா் தகவல்

பாகிஸ்தானுடனான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் அந்நாட்டுடன் நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று இஸ்லாமாபாதில் உள்ள வங்கதேச தூதா் கூறியுள்ளாா். வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டம் மூலம் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து…

விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்

இலங்கை விமானப்படையின் 20ஆவது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்துல எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உட்பட 6 பிரதேசங்கள் தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 நகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்றின் தர நிலை சற்று மோசமான நிலைகளை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, காலி, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின்…

பிரிட்டன் ஆதிக்கம் நிறுவப்பட்ட தினத்தை கொண்டாடிய ஆஸ்திரேலியா: பூா்வகுடி மக்கள் எதிா்ப்பு

’ஆஸ்திரேலிய தினம்’ ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கு அந்நாட்டின் பூா்வகுடி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினா். கடந்த 1788-ஆம் ஆண்டு ஜனவரி 26-இல் ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் காலனி முதல்முதலில்…

பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள சூளுரை

பணயக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட ‘அர்பெல் யேஹுட் ‘(Arbel Yehud)விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ்…

15 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு உப்பு இறக்குமதி

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் அடங்கிய முதலாவது உப்புத் தொகை இன்று (27) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உப்பை பொது நுகர்வுக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறு முடிவு…

இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு யாழில் இருந்து இருவர்

இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு யாழில் இருந்து இருவரை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமித்துள்ளார். அதன்படி இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு யாழ்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும் - யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி.…

யாழ் பல்கலை விரிவுரையாளர்கள் பகிஸ்கரிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

தமிழரசு கட்சியால் பிற்போடப்பப்ட்ட கலந்துரையாடல்

தமிழரசு கட்சியின் முடிவுக்காக , தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் ஏற்பாட்டில் , தமிழ் தேசிய கட்சிகளுடனான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட இருந்தது. அந்நிலையில் தமிழரசு கட்சி தமக்கு…

ரஷ்ய ஆதரவால் கடும் நெருக்கடி: பதவி விலக மறுக்கும் ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர்

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ தனது பதவி விலகலை வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுத்த கோரிக்கைகளை நிராகரித்துள்ளார். தேர்தல்கள் நடந்தால் மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக அவரது அரசாங்கத்தின் கொள்கை மாற்றத்திற்கு எதிராகவே…