;
Athirady Tamil News
Yearly Archives

2025

பிரயாக்ராஜில் தொடங்கியது மகா கும்பமேளா!

பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பௌஷ் பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) கோலாகலமாக தொடங்கியது. 45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் முதல் நாளான இன்று அதிகாலை 3.20 மணியளவில் புனித நதிகள் சங்கமமான திரிவேணி…

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ பரவி…

கனடா பிரதமா் பதவிக்கு போட்டியிடவில்லை: இந்திய வம்சாவளி அமைச்சா் அனிதா ஆனந்த்

கனடாவில் பிரதமா் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்நாட்டு போக்குவரத்து அமைச்சா் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளாா். ஆளும் லிபரல் கட்சியின் தலைவா் பொறுப்பிலிருந்தும், பிரதமா் பதவியிலிருந்தும் விலக முடிவு…

வடக்கில் 3 பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில்…! இளங்குமரன் எம்.பி

எதிர்காலத்தில் வடக்கில் மூன்று பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். புங்குடுதீவில் இன்று(12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்…

சிறையிலுள்ள இந்து மதக் கைதிகளுக்கு கிடைக்கவுள்ள விசேட வாய்ப்பு

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு விசேட வாய்ப்பொன்றை சிறைச்சாலை திணைக்களம் வழங்கவுள்ளது. இதன்படி, நாளையதினம் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வௌிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க…

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவி விலக இணக்கம்

நீதித்துறையில் சர்ச்சைக்குரியவராக விளங்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன தனது பதவியில் இருந்து தாமாகவே விலகிச் செல்ல இணங்கியுள்ளார் என அறிய வருவதாக 'சண்டே டைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.…

குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்த புதிய திட்டம்

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம்…

புலம்பெயரும் மில்லியனர்கள் அதிகரிப்பு! ஏன்?

பல்வேறு நாடுகளுக்கு குடிபெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை இந்தாண்டும் கணிசமாக உயரும் என்று பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. உயர் வரிவிதிப்புக் கொள்கைகள், பொருளாதார அச்சுறுத்தல்கள், அரசியல் பதற்றங்கள், முதலீட்டு…

12 ஆண்டுகளுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நடை

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விண்வெளியில் நடக்கவிருக்கிறாா். இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்…

காட்டுத் தீயால் அடா் புகை: லாஸ் ஏஞ்சலீஸில் மருத்துவ அவசரநிலை

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக ஏற்பட்டுள்ள அடா்புகை கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அங்கு மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து… ஸ்தம்பிக்கும் விமான நிலையங்கள்

தென் பகுதி அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக வெள்ளிக்கிழமை மட்டும் 3,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட பயணிகள் ஆயிரணக்கான விமானங்கள் தாமதமாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் அட்லாண்டா…

சாம்பல் காடான அமெரிக்க நகரம்… நிலைமை இன்னும் மோசமடையும் என எச்சரிக்கும் அதிகாரிகள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மொத்தமாக பற்றியெரிந்துவரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையும் என அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டுப்படுத்துவது கடினம் கட்டுப்படுத்த முடியாமல் 6 பகுதிகளில்…

இலங்கை சந்தையில் திடீரென அதிகரித்த உணவு பொருள் ஒன்றின் விலை!

இலங்கையில் அண்மைக் காலமாக புளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அதன் விலை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வழக்கமாக ஒரு கிலோ புளி அதிகபட்ச சில்லறை விலையாக ரூபா 350 முதல் 400 இற்கு இடைப்பட்ட விலையில் விற்கப்பட்டு வந்த…

15 வருடங்களுக்கு பின்னர் பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்

2010 ஆம் ஆண்டு சிறைச்சாலை பேருந்தின் தகட்டை அகற்றி தப்பிச் சென்ற சந்தேகநபரான கடாபி என்ற உபேகா சந்திரகுப்தா 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டிற்குத் திரும்பி பிலியந்தலைப்…

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், குடியிருந்த 250 பேரும் வெளியேற்றப்பட்டனர். மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் இருந்த சலவைக் கடையில்…

அம்பாறையில் ஆரம்பமான கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு இன்று (12) நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாபுதீன் தலைமையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட…

மூச்சுவிட தத்தளித்த கேரி ஜான்சன்… காய்ச்சல் மற்றும் நிமோனியா பாதிப்பால் அவதி

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி ஜான்சன் காய்ச்சல் மற்றும் நிமோனியா பாதிப்பால் அவதிப்பட்டுள்ளதை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். முழுமையாக குணமடையவில்லை கடந்த 3 வாரங்கள் குளிர்கால வைரஸ்…

உக்ரேனிடம் உயிருடன் சிக்கிய வடகொரிய வீரர்கள்… ஜெலென்ஸ்கி வெளியிட்ட பின்னணி

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இரண்டு வட கொரிய வீரர்களை உக்ரைன் சிறைபிடித்துள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் சிறைபிடித்துள்ளதாக கடந்த இலையுதிர்காலத்தில் போரில் நுழைந்ததிலிருந்து வட கொரிய வீரர்கள் உயிருடன் சிக்கியதாக…

நடுக்கடலில் பிரசவித்த அகதிப்பெண்: நெகிழவைக்கும் காட்சிகள்

சிறுபடகொன்றில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் நடுக்கடலில் பிரசவித்த குழந்தையுடன் அமர்ந்திருக்கும் நெகிழவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மொராக்கோ நாட்டிலிருந்து ஸ்பெயினுக்கு சொந்தமான கானரி தீவுகள் நோக்கி 60 புலம்பெயர்வோருடன்…

ஜேர்மனியில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி நடத்தும் மாநாடு: சாலைகளில் குவிந்த மக்கள்

ஜேர்மன் மாகாணமொன்றில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஒன்று இரண்டு நாள் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொதுமக்கள் ஏராளமானோர் சாலைகளில் குவிந்துவருகிறார்கள். புலம்பெயர்தல்…

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் 4 புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இன்றையதினம் (12-01-2025) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி,…

இலங்கையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி! பரபரப்பு காட்சிகள்

கண்டி - அம்பரப்பொல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் நேற்றையதினம் (11-01-2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

யாழில் பெரும் சோகம்… திடீரென எடுத்த வாந்தி! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் ஒன்றரை வயதுக் குழந்தை கச்சான் பருப்பு சாப்பிட்டபோது புரையேறியதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ்.சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே…

பெண்ணைக் கொலை செய்து 8 மாதங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த ஆடவர்

திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ணொருவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், அவருடன் தொடர்பில் இருந்து வந்த திருமணமான ஆண் ஒருவர், மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் பகுதியில் அந்தப் பெண்ணைக் கொன்று, அவரது உடலை ஏறக்குறைய எட்டு மாதங்கள் குளிர்சாதனப்…

இந்த ஆண்டு 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த ஆண்டின் ஆரம்ப பகுதியான கடந்த 11 நாட்களில் 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களது 03 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.…

சீனாவில் பரவும் மர்ம வியாதி… மலேசியா, இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை

நாடு முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் சீனா கடுமையாக திணறி வருகிறது. வெளிவரும் தகவல்களில், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது. சீனாவில் வேகமாக வியாபித்துவரும் HMPV தொற்று தற்போது…

யாழில். கஞ்சாவுடன் விசுவமடு வாசி கைது

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் கேரள கஞ்சாவுடன் விசுவமடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த…

இணுவிலில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணுவில் அம்மன் கோவில் , உப தபால் அலுவலகம் , மருந்தகம் , அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீடு என சில தினங்களில்…

ஈரான் தூதருக்கு பிரான்ஸ் சம்மன்: ஈரானுக்கு பயணிக்கவேண்டாம் என்றும் எச்சரிக்கை

பிரான்சுக்கான ஈரான் தூதருக்கு அந்நாடு சம்மன் அனுப்பியுள்ளது. அத்துடன், பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானுக்குப் பயணிக்கவேண்டாம் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஈரான் தூதருக்கு பிரான்ஸ் சம்மன் பிரான்ஸ் நாட்டவர்களான…

பருத்தித்துறையில் வெடி கொளுத்திய இருவர் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக பட்டாசு கொளுத்திய இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை பகுதியில் உயிரிழந்தவரின் இறுதி…

யாழில். திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் யோகாசன பயிற்சி செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொக்குவிலை சேர்ந்த ரவீந்திரன் சுதாகர் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். யோகாசன பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்தவரை…

யாழ் போதனா வைத்தியசாலையின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு மாற்றம்!

யாழ் போதனா வைத்தியசாலை என்புமுறிவு விடுதிகள் (Ward 14 மற்றும் 17) புதிய கட்டிடத்தொகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் முன்னதாக மருத்துவ கட்டிடத்தொகுதியில் (நுழைவாயில் 6 முன்புறம்) செயல்பட்டு வந்த என்புமுறிவு…

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸிற்கு பயணம்: மேக்ரான் கூறிய விடயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வது குறித்து மேக்ரான் பேசியுள்ளார். மோடி பயணம் அரசுமுறைப் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸிற்கு பிப்ரவரி மாதம் செல்ல உள்ளார். அங்கு நடைபெற உள்ள…

மலையக ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

ஓஹியா மற்றும் இடல்கஷின்னா ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தடைபட்டிருந்த ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த ரயில் மார்க்கத்தின் ஊடான போக்குவரத்து செயற்பாடுகள் வழமைபோல…