;
Athirady Tamil News
Monthly Archives

January 2026

மினியாபொலிஸ் செவிலியா் கொலை: அமெரிக்காவில் வெடித்துள்ள அரசியல் மோதல்

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் எல்லை ரோந்து அதிகாரியால், செவிலியா் அலெக்ஸ் ப்ரிட்டி(37) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் அரசியல் மோதலாக வெடித்துள்ளது. ‘இந்தச் சம்பவம் தொடா்பான அனைத்து விவரங்களையும் அரசு தீவிரமாக ஆராய்ந்து…

இன்று விசாரணைக்கு வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் வழக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ரணில்…

கிவுல் ஓயா எதிர்ப்புப் போராட்ட அழைப்பை நிராகரித்த சைக்கிள்

கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமிழ் பிரதேசத்தை சிங்களமயமாக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழரசுக் கட்சி போராட்ட அழைப்பை விடுக்க தகுதியற்றவர்கள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவில் அமைப்புகள் தலைமை…

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்

மியன்மாரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 25ஆம் திகதி 14 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன்படி, அன்று மாலை 4.13 மணியளவில்,…

தவறான முடிவினால் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

யாழில் தனது உயிரை மாயத்துக்கொள்ளும் நோக்குடன் இன்றைய தினம் புதன்கிழமை தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இராணுவ சிப்பாய் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் அமைந்துள்ள 523 ஆவது படைப்பிரிவின்…

கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய சாரதி இடைநிறுத்தம் – வடமாகாண…

பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்துச் சாரதி மற்றும்…

காதல் திருமணம் செய்வோர் குடும்பத்தை புறக்கணிக்க வேண்டும்: ம.பி. கிராம மக்கள் முடிவுக்கு…

போபால்: காதல் திருமணம் செய்து கொள்பவர்களின் குடும்பத்தை புறக்கணிக்க வேண்டும் என மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் முடிவு எடுத்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டம், பஞ்சேவா கிராமத்தில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில்,…

40 ஆண்டு கால அரச சேவையில் இருந்து இளைப்பாறும் நிர்வாக உத்தியோகஸ்தர் – யாழ். மாவட்ட…

40 ஆண்டு கால அரச சேவையிலிருந்து இளைப்பாறும் நிர்வாக உத்தியோகத்தர் ஆறுமுகம் சத்தியமூர்த்திக்கான சேவைநலன் பாராட்டு விழாவும் மற்றும் பிரியாவிடை நிகழ்வும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 1986 ஆம்…

அமெரிக்காவில் பனிப்புயல்; 30 பேர் பலி… 12,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

அமெரிக்காவின் தென் மாகாணங்கள் முதல் வடகிழக்கு மாகாணங்கள் வரை நீண்டுள்ள பாரிய பனிப்புயல் காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்தவகையில் நியூயோர்க் நகரில் மட்டும் குளிரில் உறைந்து 08 பேர்…

தென்கொரியா மீது 25 சதவீதம் வரி விதிப்பு – டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்றார். அதன்பிறகு குடியேற்ற கொள்கையில் திருத்தம், மானியம் ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது பேச்சை கேட்காத உலக நாடுகள் மீது அதிக வரி…

மியான்மரில் ராணுவ ஆதரவு கட்சி அமோக வெற்றி: அதிபராகும் ராணுவத் தளபதி?

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு பிறகு நடந்த பொதுத்தோ்தலில், ராணுவத்தின் ஆதரவு பெற்ற ‘யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சி(யுஎஸ்டிபி)’ பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த 2021-இல் ஆங் சான் சூகி(80)…

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்

வைத்தியர்கள் உட்பட ஒட்டுமொத்த அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக, அரசாங்கத்திற்கு 220 பில்லியன் ரூபா மேலதிக நிதியைச் செலவிட நேரிட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ…

பாடசாலை மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து ; வேட்டை தீவிரம், மரண தண்டனை நிச்சயம்

பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய்,…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில்…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அராலி பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த…

அமெரிக்க பொருள்களைப் புறக்கணிக்க புதிய செயலி: டென்மாா்க்கில் அறிமுகம்

அமெரிக்க பொருள்களை க்யூஆா் குறியீடு மூலம் கண்டறிந்து அவற்றைப் புறக்கணிப்பதற்காக டென்மாா்க் நாட்டில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டென்மாா்க் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை அமெரிக்க அதிபா்…

காங்கோவில் பயங்கரவாதத் தாக்குதல்: 25 போ் உயிரிழப்பு

கிழக்கு காங்கோ பகுதியில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய ஏடிஎஃப் குழுவினா் நடத்திய கொடூர தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா். இத்துரி மாகாணத்தில் உள்ள அபாகுலு கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த…

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் குருபிரசாத். இவருக்கும் கீர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மேலும் இந்த திருமணத்துக்காக கீர்த்தியின்…

ஈரானை நோக்கி நகரும் அமெரிக்க போர்க்கப்பல் ; ஹவுதி கிளர்ச்சிக்குழு விடுத்த எச்சரிக்கை

பொருளாதார நெருக்கடி காரணமாக ஈரானில் வன்முறை நடைபெற்று வருகிறது. இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஈரான் அரசு வன்முறையை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரான் மீது…

மட்டக்களப்பில் அரிய சம்பவம்; ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள்!

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை தாயொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று (26) தினம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு ஐந்து ஆண்

ட்ரம்ப்பின் கிரீன்லாந்து கனவு ; டென்மார்க் இளைஞனால் அமெரிக்காவிற்கு ட்விஸ்ட்

அமெரிக்க பொருள்களை க்யூஆா் குறியீடு மூலம் கண்டறிந்து அவற்றைப் புறக்கணிப்பதற்காக டென்மாா்க் நாட்டில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டென்மாா்க் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை அமெரிக்க அதிபா்…

வவுனியா தண்டவாளத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்

வவுனியா தாண்டிக்குளம் தண்டவாளத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் (27) இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வவுனியா தாண்டிக்குளம் ரயில் கடவையில் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது…

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம்; சவப்பெட்டி எரிப்பு

தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை…

350 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது ; பலர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் 350 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகினர். தெற்கு பிலிப்பைன்சில் சம்போங்கா துறைமுக நகரத்தில் இருந்து எம்பி த்ரிஷா கெர்ஸ்டின்3 என்ற கப்பல் 332 பயணிகள் மற்றும் 27 பணியாளர்களுடன்…

யாழ் . போதனா வைத்தியசாலையில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ் . போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்று முன்தினம்…

அமெரிக்காவை புரட்டிப்போடும் பனிப்புயல்; அவசரநிலை பிரகடனம்

வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி இந்தாண்டு பிப்ரவரி இறுதிவரை குளிர்காலம் இருக்கும். கடந்தாண்டு டிசம்பரில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு…

முல்லைத்தீவில் யாழை சேர்ந்த பிரதிக்கல்விப் பணிப்பாளருக்கு நேர்ந்த துயரம்

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார். உயிரிழந்தவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும்…

பாகிஸ்தான் – பங்களாதேஷ் உறவுகள் புதிய ஒப்பந்தம்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா், பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சா் முகமது தௌபிக் ஹுசைனை ஞாயிற்றுக்கிழமை தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, இருதரப்பு உறவை மேம்படுத்த இரு நாட்டுத் தலைவா்களும் உறுதிபூண்டதாக பாகிஸ்தான் தரப்பில்…

சீனாவில் மற்றொரு தலைமை ராணுவ அதிகாரி கைது; அதிபர் ஜின்பிங் அதிரடி

ஹாங்காங், சீனாவில் அதிபர் ஜீ ஜின்பிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு அடுத்து உயர்ந்த நிலையில் சீனா உள்ள சூழலில், அதன் மக்கள் விடுதலை ராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் அடுத்தடுத்து…

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, 3000…

பெண்ணின் கழுத்தை வெட்டியவரை கண்டு பிடிக்க உதவிகோரும் பொலிஸார்

கூரிய ஆயுதத்தால் பெண் ஒருவரின் கழுத்தை வெட்டி தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மத்துகம - தொலஹேன பகுதியில், 2025.04.18 திகதியன்று 34 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால்…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த விழாவிற்கான நிதி முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து…

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், இன்றைய தினம் (27.01.2026) மு. ப.…

யாழுக்கு மணல் கடத்தி வந்த இருவர் கைது – ஒரு டிப்பர் தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றினை பொலிஸார் மடக்கி பிடித்து , டிப்பர் சாரதி மற்றும் உதவியாளரை கைது செய்துள்ளனர். மற்றுமொரு டிப்பர் வாகனம் பொலிசாரின் கட்டளையை மீறி தப்பி சென்றுள்ள நிலையில்…

தொண்டமானாறு – துன்னாலை வீதி அபிவிருத்தி 5 வருடங்களின் பின் மீண்டும் ஆரம்பம்

தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி மீண்டும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியானது கடந்த 2021ஆம் ஆண்டளவில் , புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , நாட்டில் ஏற்பட்ட…