மந்திகை பகுதிகளில் வீதி விளக்குகள் சீர்செய்யப்படவில்லையென குற்றச்சாட்டு
வடமராட்சி மந்திகை பகுதியில் உள்ள சந்திகளில் போதிய வெளிச்சமின்மையால் இரவு நேரங்களில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பருத்தித்துறை நகருக்கு அருகில் உள்ள நகராக மந்திகை பகுதி காணப்படுகின்றது. மந்திகை பகுதியிலேயே…