;
Athirady Tamil News
Monthly Archives

February 2026

மந்திகை பகுதிகளில் வீதி விளக்குகள் சீர்செய்யப்படவில்லையென குற்றச்சாட்டு

வடமராட்சி மந்திகை பகுதியில் உள்ள சந்திகளில் போதிய வெளிச்சமின்மையால் இரவு நேரங்களில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பருத்தித்துறை நகருக்கு அருகில் உள்ள நகராக மந்திகை பகுதி காணப்படுகின்றது. மந்திகை பகுதியிலேயே…

சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாகத்தில்  78 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு

video link- https://fromsmash.com/gJS~zHEsXu-dt 78 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு   அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது 78 ஆவது சுதந்திர தின  தேசிய   கொடியை குவாஷி நீதிமன்ற நீதிபதி…

சாணக்கியனுக்கு கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் வாழ்த்து தெரிவிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மிகவும் குறைந்த வயதில் நாடாளுமன்றம் சென்ற அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரின் குழுக்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இருக்கும் சாணக்கியன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழ்…

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜப்ரி எப்ஸ்டீன் விவகாரம்; சிக்கிய பிரித்தானிய முன்னாள் பிரதமர்!

அமெரிக்க பாலியல் குற்றவாளியான ஜப்ரி எப்ஸ்டீன் விவகாரம் தற்போது உலகளவிம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் பிரபலங்கள் பலர் ஜப்ரி எப்ஸ்டீன் நடத்திய பாலியல் தீவுக்கு சென்றுள்லதாக தகவல் வெளியாகி பூதாராமாகியுள்ளது. முன்னாள்…

மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஷில்லாங்: வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்தில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என…

நைஜீரியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல் ; 200 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் உள்ள 2 கிராமங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் சுமார் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். பெப்ரவரி 3-ஆம் திகதி இரவு, குவாரா மாநிலத்தின் வோரோ மற்றும் நுகு ஆகிய இரண்டு தொலைதூர…

விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த யாழ்ப்பாண நபர் ; காத்திருந்த இருவரும்…

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த யாழ்ப்பாண ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பயணி யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26…

இரு பாடசாலை மாணவர்கள் மோதல்; 7 மருத்துவமனையில்

களுத்துறை - பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலை மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (5) இடம்பெற்றுள்ளதாக அளுத்கம…

வெனிசுலா ஜனாதிபதியை நாடு கடத்த கோரிக்கை விடுக்கும் நாடு

மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குக்காக நிக்கோலஸ் மதுரோவை நாடு கடத்துமாறு அமெரிக்காவிடம் அர்ஜென்டினா கோரிக்கை விடுத்துள்ளது. நிக்கோலஸ் மதுரோ மீது மனித உரிமை அமைப்புகளால் கடந்த 2023ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில்…

யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர்…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழி மறித்த போது, பொலிசாரின் கட்டளையை…

செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன்..ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்

சத்தீஸ்கர், சத்தீஸ்கரில் 22 வயது இளம்பெண், தனது செல்போன் எண்ணை பிளாக் செய்த காதலனை வீடு தேடி சென்று மார்பில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட காலமாக காதலித்து வந்த இருவருக்கும் இடையே சமீப காலமாக கருத்து…

சுதுமலை அம்மன் கோவிலைச் சூழவுள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்

யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் இன் ஏற்பாட்டில் சுதுமலை அம்மன் ஆலய வளாகமும் அதனைச் சூழ உள்ள…

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் வட்டி குறைப்பு – சபையில் அம்பலமான தகவல்

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட வட்டி வீதத்தை குறைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

பொலிசாருக்கு 32 வயது பெண் கொடுத்த அதிர்ச்சி!

பொரலஸ்கமுவ - நிர்மல மாவத்தை பகுதியில் உள்ள வீடமைப்பு தொகுதி ஒன்றில் காவல்துறை மேற்கொண்ட விசேட சோதனையின் போது, 200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய பெண் ஒருவர்…

சிறுவர் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் 600 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுடன் கைதான நபர்

அவுஸ்திரேலியாவில் 600 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய விளையாட்டுகள் ஊடாக சிறுவர்களை இலக்கு வைத்து பாரிய அளவிலான பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களில் ஈடுபட்ட 27 வயதுடைய…

உ.பி.யில் கொரியா ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 3 சகோதரிகள் 9-வது மாடியிலில் இருந்து…

காஜியாபாத்: உத்தர பிரதேச மாநிலம் காசி​யா​பாத்​தைச் சேர்ந்த வெளி​நாட்டு கரன்சி வியா​பாரி பாரத் சிட்டி சொசைட்டி என்ற அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின் 9-வது தளத்​தில் வசித்து வரு​கிறார். இவருக்கு 16, 14, 12 ஆகிய வயதில் 3 மகள்கள் இருந்தனர்.…

தமிழர் பகுதியொன்றில் அதிகரிக்கும் ஆபத்து ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மட்டக்களப்பு, செங்கலடி பொது சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்கள் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக வெள்ளதில் மூழ்கியிருந்தது. இந்நிலையில் சித்தாண்டி - 2, சித்தாண்டி - 3, சித்தாண்டி - 4 ஆகிய பகுதியில் என்றுமில்லாதவாறு டெங்கு…

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணத்தில் இலங்கையுமா… 188 முறை தேடல்!

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணக் காப்பகத்தில், 'இலங்கை' என்ற பெயர் 188 தேடல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், பயணத் தொடர்புகள், தொடர்பாடல்…

மருத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவனுக்கு அனுமதி மறுப்பு ; நீதிமன்றின் அதிரடி உத்தரவு

ரஷ்யாவில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கையில் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகுவதற்கான தகுதியைப் பெற்றிருந்த இலங்கை மாணவன் ஒருவரை, உள்நாட்டு மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்வதை மறுத்ததன் ஊடாக அவரது அடிப்படை மனித உரிமை…

வீதிகளில் குப்பை வீசுவோரை பிடிக்க சிசிடிவி! – யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்கள்…

வீதிகளில் குப்பைகளை பொறுப்பற்ற முறையில் வீசுபவர்களால் உள்ளூராட்சி மன்றங்கள் கண்காணிப்பு கமராக்களை பூட்டி அவதானிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது - அரசாங்க அதிபர் மாவட்ட சுற்றாடல் குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…

டொனால்ட் ட்ரம்ப்பை முந்திய மெலனியா ட்ரம்ப் ; எதில் தெரியுமா!

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் இருவருக்கும் இடையிலான மக்கள் விருப்பம் மற்றும் எதிர்ப்பு நிலையில் சுவாரசியமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஜனவரி மற்றும்…

கொல்ஃப் மைதானத்தில் டிரம்ப்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட 59 வயதான ராயன் ரௌத்திற்கு (Ryan Routh) ஆயுள் தண்டனை விதித்து புளோரிடா நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 2024ஆம்…

மியான்மரில் ராணுவப் பிடியை பலப்படுத்தப் புதிய கவுன்சில் -மின் ஆங் லயிங் அதிரடி திட்டம்

மியான்மரில் ராணுவம், பொது நிா்வாகம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்துக் கண்காணிக்க, ‘யூனியன் ஆலோசனைக் கவுன்சில்’ எனும் புதிய உயரிய அதிகார அமைப்பை உருவாக்க அந்நாட்டு ராணுவ ஆட்சிக்குழு திட்டமிட்டுள்ளது. மியான்மரில் அண்மையில் தோ்தல் நடந்து…

சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரான் போர் விமானம் ; ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

நாங்கள் அவர்களுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என அரபிக் கடலில் ஈரானின் ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிறகு ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். ஈரானின் தெற்கு கடற்ரையில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய…

ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச பட்டியலில் இடம்பிடித்த நுவரெலியா!

2026 ஆம் ஆண்டுக்காக ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின்" பட்டியலில் நுவரெலியாவும் இடம்பிடித்துள்ளது. உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda,ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களில் இலங்கையின் மத்திய…

நைஜீரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்: 162 போ் சுட்டுக்கொலை

மேற்கு நைஜீரியாவில் உள்ள இரு கிராமங்களில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் 162 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். நைஜீரியாவின் குவாரா மாகாணத்தில் அமைந்துள்ள வோரோ, நுகு ஆகிய இரு கிராமங்களைக் குறிவைத்து…

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் துரத்தி துரத்தி கொட்டிய குளவிகள்; 39 மாணவர்கள்…

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில்…

24 மணித்தியலங்களுக்கு… வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தொட்டை,…

ஈரானில் பெண்களுக்கு கிடைத்த அனுமதி ; முடிவுக்கு வந்த சட்டச் சிக்கல்கள்

ஈரானில் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு இருந்துவந்த நீண்டகால சட்டச் சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவில் ஈரானின் முதலாம் துணை ஜனாதிபதி முகமது ரேசா ஆரிஃப்கையெழுத்திட்டுள்ளதாக…

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல்; இந்தியா மறுப்பு

2026 ஜனவரி 29 ஆம் திகதி இலங்கை மீனவர்கள் கடலில் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளை இந்தியா மறிஊத்துள்ளது. இந்திய பிரஜைகளால் கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு…

வெள்ளை மாளிகையில் பகைகளை மறந்து கைகுலுக்கிய ட்ரம்ப் – பெட்ரோ; You Are Great…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கொலம்பியாவின் இடதுசாரி ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ ஆகியோரின் முதல் நேருக்கு நேர் சந்திப்பு, எதிர்பாராத விதமாக மிகவும் சுமுகமாக நடந்து முடிந்துள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு தலைவர்களும்…

தையல் கலையில் 15 நிமிடங்களில் உலக சாதனை படைத்த யாழ் இளம் பெண்!

யாழ் இளம் பெண் ஒருவர் தையல் கலையில் 15 நிமிடங்களுக்குள் தனது அபார திறமையை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானைச் சேர்ந்த இளம் பெண் ஜெயந்தன் மேரி சுலக்சனா, உலக சாதனைப் புத்தகத்தில் தனது…

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் பில் கேட்ஸ்; மெலிண்டா கவலை

அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் தனது முன்னாள் கணவர் பில் கேட்ஸின் பெயர் மீண்டும் அடிபடுவது, தனது திருமண வாழ்க்கையின் "வலிகரமான நினைவுகளை" மீட்டுவதாக பில் கேட்ஸின் முன்னாள்…

பிரான்ஸில் ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல்; உயிருக்கு ஆபத்தான நிலை

பிரான்ஸில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது மாணவன் ஒருவன் மேற்கொண்ட தாக்குதலில், ஆசிரியர் படுகாயமடைந்தார். பிரான்சின் தென் பகுதியான Sanary-sur-Mer (Var) நகரில் இச்சம்பவம் பெப்ரவரி 3, செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய மாணவன்…