;
Athirady Tamil News
Monthly Archives

February 2026

மோமோஸ் வாங்க ரூ.85 லட்ச தங்க நகைகளை கொடுத்த சிறுவன் – பெற்றோர் அதிர்ச்சி

இலவசமாக மோமோஸ் தருவதாக கூறி சிறுவனிடம் ரூ.85 லட்ச தங்க நகைகளை கடை உரிமையாளர்கள் சுருட்டியுள்ளனர். மோமோஸ்க்கு அடிமையான சிறுவன் உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா நகரத்தை சேர்ந்த விம்லேஷ் மிஸ்ரா, வாரணாசியில் உள்ள கோயிலில் பூசாரியாக பணியாற்றி…

இலங்கையில் இன்று இரு தடவை தங்கம் விலை மாற்றம்!

இலங்கையில் இன்று (05) தங்கத்தின் விலையில் இரு தடவைகள் அதிரடி மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி, ஒரு பவுண் தங்கம் 5,000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது. அதன்படி, தற்போதைய…

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ‘ஊராட்சி முற்றம்’ கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், ஊராட்சி முற்றக்கூட்டம், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்றைய தினம் (05.02.2026) பி. ப. 02.00 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வடமாகாண…

டெல்லியில் தொழிலதிபரை ஹெல்மெட்டால் அடித்து கொன்ற 3 உணவு டெலிவரி ஊழியர்கள்

டெல்லியில் தொழிலதிபர் ஒருவரை டெலிவரி ஊழியர்கள் தலைகவசத்தால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபரை அடித்து கொன்ற டெலிவரி ஊழியர்கள் டெல்லியின் மிகவும் நெரிசலான Connaught Place பகுதியில் கடந்த ஜனவரி 3ம் திகதி…

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகம்!

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக எல்.எஸ்.ஐ. ஜயரத்ன நியமிக்கபப்ட்டுள்ளார். நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க…

வாள்வெட்டில் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சடலத்துடன் போராட்டம்

மட்டக்களப்பு, வந்தாறுமூலைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கறடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் சமுளையடிப் பொத்தானை எனும் இடத்தில் கடந்த (16) ஆம் திகதி இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ…

தெங்கு ஏற்றுமதியால் வருமானத்தை குவித்த இலங்கை! வரலாற்றுச் சாதனை

இலங்கையின் தென்னை ஏற்றுமதித்துறை, கடந்த ஆண்டில் 1.2 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இது 2024 ஆம் ஆண்டுடன்…

யாழில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்; அச்சத்தில் உதவாத அயலவர்கள்

யாழ்ப்பாணம் கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (4) அதிகாலை 03 பேர் உள்நுழைந்து வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. வீட்டில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மட்டுமே தனிமையில்…

பிரான்ஸில் ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல்; உயிருக்கு ஆபத்தான நிலை

பிரான்ஸில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது மாணவன் ஒருவன் மேற்கொண்ட தாக்குதலில், ஆசிரியர் படுகாயமடைந்தார். பிரான்சின் தென் பகுதியான Sanary-sur-Mer (Var) நகரில் இச்சம்பவம் பெப்ரவரி 3, செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய மாணவன்…

ஸ்பெயினிலும் சிறுவர்களுக்கு சமூக வலைத்தள தடை

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் வகையிலான புதிய சட்டத்தைக் கொண்டு வர அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறுவர்கள் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப்…

பிள்ளைகளை தனியாக விட்டுச் செல்ல விருப்பம் இல்லை… பெண் எடுத்த பயங்கர முடிவு

இந்தியாவின் ஹைதராபாதில், ரயில் நிலையம் ஒன்றில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பிள்ளைகளை தனியாக விட்டுச் செல்ல விருப்பம் இல்லை... ஹைதராபாதில் மென்பொறியாளராக…

லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி மகன் சுட்டுக் கொலை

லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபியாவின் முன்னாள் தலைவர் மும்மர் கடாபி. இவர் லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு லிபியாவில் நடந்த…

காஸாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்கள்: அமெரிக்காவின் அமைதி முயற்சியில் பின்னடைவு

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 6 குழந்தைகள் உள்பட 21 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். கடந்த ஆண்டு, அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில்…

தற்காலிக விசாவில் கனடா சென்ற தமிழர்களுக்கு வெளியான பகீர் தகவல்

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார். இத்தகவலால் விசிட்டர் விசா உட்பட…

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்தல்:அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு

இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட இரு போட்டித் பரீட்சைகளை நடத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இரு வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. 2023.02.03 திகதி…

தாய் – தந்தைக்கு இடையே சண்டை – மகள் எடுத்த விபரீத முடிவு

தாய் - தந்தைக்கு இடையே தொடர்ந்து நடக்கும் சண்டையைத் தாங்க முடியாத 22 வயது மகள், நேற்று வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துள்ளார். தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் பாய்ந்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார்…

பாதாள உலகத்தை நிலைகுலைய செய்த ரோஹான் ஒலுகல தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

இலங்கையில் சினிமா பாணியில் பாதாள உலகக் குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் ஒலுகல தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி இரவு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையின்…

தேர்தலில் போட்டியிட 6 வயது மகளை கொன்ற தந்தை – இந்தியாவில் கொடூரம்

தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 வயது மகளின் உயிரை தந்தை பறித்த கொடூர சம்பவம் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 5ஆம் திகதி ஜில்லா பரிஷத் தேர்தல் நடைபெற உள்ளது. 2 குழந்தைகளுக்கு அதிகமாக…

சுதந்திர தினத்தில் கொழும்பில் பதறவைத்த சம்பவம்; பறிபோன உயிர்

கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரேசன் வீதிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆட்டுப்பட்டி தெரு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர்…

36 சிறுவர்கள் கட்டாயப்படுத்தி துஸ்பிரயோகம்; விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!

கண்டியில் சிறுவர்களை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளை காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது. கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் 36இற்கும்…

அம்புலுவாவ செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்!

கம்பளை - அம்புலுவாவ பகுதியில் அமைக்கப்பட்டு வந்த கேபிள் கார் (Cable Car) திட்டத்தினால் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது என உறுதிப்படுத்தப்பட்டால், அதனை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி

ஜப்பானில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு; 35 பேர் பலி

ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானில் 15 மாகாணங்களில் சுமார் 6.5 அடி வரை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானின் நீகாட்டா…

ஒரே நாளில் புதினுடனும் டிரம்ப்புடனும் பேசிய சீன அதிபர்!

சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் காணொலி மூலம் பேசியுள்ளார். இதில், உலகளவில் அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு மத்தியில் நிலையான கூட்டு ஒத்துழைப்பு கொண்டுள்ளதைக்குறித்துப் பேசியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர்…

பரீட்சை எழுத காத்திருந்த மாணவி கோடரி தாக்குதலில் பலி

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தம்பால பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், வீட்டிற்குள் கோடரியால் தாக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு உயிரிழந்ததாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுத எதிர்பார்த்திருந்த தம்பல…

புலிக்குட்டியை பயத்தில் உறைய விட்ட நாய்கள் ; பீதியில் மரத்தில் குடியேறிய புலி

பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியொன்றில் நாய்கள் கூட்டமாக சிறுத்தைக் குட்டியொன்றைத் துரத்திய வேளையில், அந்த சிறுத்தைக் குட்டி பயத்தில் அருகில் இருந்த மரத்தில் ஏறிய காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.…

மூடுப்படும் அபாயத்தில் 1,500 பாடசாலைகள் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தினால், மலையக மாணவர்களின் இலவச கல்வி உரிமை பாதிக்கப்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நுவரெலியாவில் நேற்று (04)…

யாழில் இளைஞர், யுவதிகளுக்கு அதிகரிக்கும் ஆபத்து ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் நீரிழிவு தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் நேற்று (04)தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீரிழிவு தாக்கம்…

அணுசக்திக் குறைப்புக்கு ஈரான் அமெரிக்கா நேரடிப் பேச்சு – ஓமனில் நாளை சந்திப்பு

அணுசக்திக் குறைப்பு தொடா்பாக ஈரான்-அமெரிக்கா இடையிலான நேரடிப் பேச்சுவாா்த்தை, ஓமன் நாட்டில் வெள்ளிக்கிழமை(பிப். 6) நடைபெறவுள்ளது. இப்பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா தரப்பில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா், சிறப்புத் தூதா்…

கிரீஸ் கடற்படை கப்பல் – அகதிகள் படகு மோதல்: 15 போ் உயிரிழப்பு

கிரீஸிஸ் சியோஸ் தீவு அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அந்நாட்டுக் கடற்படை கப்பல் மீது அகதிகள் வந்த படகு மோதியதில், பெண்கள் உள்பட 15 போ் உயிரிழந்தனா். துருக்கியிலிருந்து கிரீஸ் நோக்கி வந்த அகதிகள் படகு…

அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்குத் தயாராகும் ஈரான்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போா் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் நோ்மையான மற்றும் கண்ணியமான முறையில் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் முன்வந்துள்ளது. இதற்கான ஆயத்த பணிகளைத் தொடங்குமாறு ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு…

பயங்கரவாதத்துக்கு எதிராக ‘சமரசமற்ற’ நடவடிக்கை- பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீா்மானம்

பாகிஸ்தானில் பெருகி வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒடுக்க, நாடு தழுவிய அளவில் சமரசமின்றி கடும் நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. அண்மையில் பலூசிஸ்தான் மாகாணத்தில் 200-க்கும் மேற்பட்டோா்…

உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்: பேச்சுவார்த்தைக்கு முன் பதற்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை (பிப். 4) முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில், உக்ரைன் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே இரவில் சுமார் 450 ட்ரோன்கள், 70 ஏவுகணைகளை ஏவி ரஷியா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.…

நிபா வைரஸ் ; வரும்முன் காப்பதே சிறந்தது; ஆசிய விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் 

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவின் சில நாடுகளில் விமான நிலையங்களில் கடுமையான சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, தாய்லாந்து, இந்தோனேஷியா, சிங்கப்பூர், நேபாளம்,…

கிரீன் கார்ட் இருந்தாலும் வெளிநாட்டவர்களுக்கு இனி இது கிடையாது; பதற விடும் ட்ரம்பின்…

அமெரிக்காவில் வரும் மார்ச் 1 முதல் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு (Green Card holders) வணிக கடன்கள் கிடையாது என அமெரிக்க சிறுதொழில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்பின் "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" பொருளாதாரக் கொள்கையின் ஒரு…