;
Athirady Tamil News
Daily Archives

26 March 2026

போரில் வெற்றி.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் உறுதி! – டிரம்ப்

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். அணுசக்தி கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல்…

குவைத் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் ; தீக்கிரையான எரிபொருள் தாங்கிகள்

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் தொட்டி மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது ட்ரோன்கள் குறிவைத்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும்…

யாழில் விபத்தில் சிக்கியவருக்கு ஒரு வாரத்தின் பின் நடந்த துயரம் ; கதறும் உறவுகள்

யாழில் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - நாவலர் வீதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிகிச்சை பலனின்றி பலி இது குறித்து மேலும் தெரிய வருகையில், இவர்…

வெப்பத்தால் உயிரிழக்கும் கோழிகள்! பண்ணையாளர்கள் கவலை

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகள் இறக்கின்றமை அதிகரித்துள்ளதாக கால்நடை பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை , இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச் குணசேகர தெரிவித்துள்ளார். இது…

ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் நெருக்கடியான காலகட்டங்களில் கூட களப் பணியில் ஈடுபட்டவர்…

மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் யுத்த கால சூழ்நிலை உட்பட நெருக்கடியான, சவால் மிக்க காலகட்டங்களில் கூட முழுநேரமாக களப் பணியில் ஈடுபட்டவர் ; அத்துடன் தனது துணிச்சலான,நேர்மையான எழுத்துக்கள் ஊடாக வாசகர்களின் உள்ளங்களை ஆகர்ஷித்தவர் என…

12 வயது பெண் காட்டு யானை   உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை

காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வயல் பகுதியில் குறித்த காட்டு யானை ஒன்றின் சடலம் உயிரிழந்திருந்த நிலையில் நேற்று (25) மீட்கப்பட்டிருந்தது.…

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரேன் மீது மீண்டும் உக்கிர தாக்குதல்…

வளைகுடாவில் ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் , உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை…