;
Athirady Tamil News
Daily Archives

14 April 2026

மாபெரும் அரசியல் மாற்றம்: ஹங்கேரியில் விக்டர் ஓர்பன் படுதோல்வி

புடாபெஸ்ட், ஹங்கேரியில் ஏப்ரல் 12 அன்று நடைபெற்ற தேர்தலில் பிரதமர் விக்டர் அர்பன் தலைமையிலான பிடெஸ் (Fidesz) கட்சி தோல்வியை தழுவியது. பீட்டர் மக்யார் தலைமையிலான டிஸ்ஸா (Tisza) கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில்…

ஹார்மூஸ் பிரச்சனையை தீர்க்க பிரான்ஸ், பிரிட்டன் புதிய முன்னெடுப்பு

ஈரான்-அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 21 மணி நேர ஆலோசனைக்கு பிறகு எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், அணு ஆயுத தயாரிப்பில்…

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்

டெஹ்ரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற போரில், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானது. இந்தப் போரின்போது அனுமதியின்றி ஹார்முஸ்…

புத்தாண்டு நாளில் வானிலை மாற்றம் ; இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு

இலங்கையில் இன்று(14) தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சபரகமுவ மற்றும்…

கடந்த 3 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையில் கிடைத்த வருமானம்

கடந்த 10ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை 163,291,065 ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த 3 நாட்களில் மொத்தம் 434,338 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன. இதில்…

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ   வருடப் பிறப்பு உற்சவம்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம் இன்று(14) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் - ஐ. சிவசாந்தன்

புகழ்பெற்ற சுற்றுலா தலத்தில் கூட்ட நெரிசல்; 30 பேர் பலி

போர்ட் அவ் பிரின்ஸ், கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஹைதியும் ஒன்றாகும். இந்நாட்டில் உள்ள மலைகள், கடற்கரைகள், பாரம்பரிய சின்னங்களை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்…

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுக்குத் தயாா்: ஈரான் தூதா்

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது என்று இந்தியாவுக்கான ஈரான் தூதா் முகமது ஃபதாலி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக புது தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானில் அமெரிக்கா-ஈரான்

யாழில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞன் ; ஒரே இரவில் அதிரடி காட்டிய பொலிஸார்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். தொல்புரம் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோயிலுக்கு அருகாமையில்…

தமிழர் பகுதியில் இரு இளைஞர்களுக்கு நடந்தேறிய துயர சம்பவத்தால் பரபரப்பு

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விமானப்படை தளத்துக்கு அருகாமையில் உள்ள திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் திங்கட்கிழமை (13) மாலை மோட்டார் சைக்கிள் வேன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 24,25 வயதுடைய இரு இளைஞர்கள்…

தமிழ் – சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அநுர விடுத்துள்ள அழைப்பு

நமது நாட்டின் உன்னதமான கலாசார விழுமியங்களுடன் ஒன்றிணைந்து, சவால்களை வெற்றிகொண்டு வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.…