200 சிம்பன்சிகளிடையே வெடித்த உள்நாட்டுப் போர் ; இதுதான் காரணம்
உகாண்டாவின் கிபாலே தேசியப் பூங்காவில் சுமார் 200 சிம்பன்சிகளைக் கொண்ட 'நகோகோ' என்ற பிரம்மாண்டக் குழுவில் தற்போது பயங்கரமான "உள்நாட்டுப் போர்" நடைபெற்று வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து…