;
Athirady Tamil News
Daily Archives

20 April 2026

நொடிப்பொழுதில் 23 பேரின் உயிரை பறித்த சம்பவம் ; தமிழ்நாட்டை உலுக்கிய பெரும் அனர்த்தம்

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் உள்ள 'வனஜா' பட்டாசு ஆலையில் நேற்று(19) ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். நாக்பூரில் உள்ள பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் உரிமம்…

தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடு ; அதிகரித்த பலி எண்ணிக்கை ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி

மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து, வீட்டின் வாடகை தொடர்பான முரண்பாடு காரணமாக வீட்டின் உரிமையாளராலேயே ஏற்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாக…

மூன்று பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கை வரிசை ; நகைக்காக அரங்கேற்றபட்ட சம்பவம்

17 இலட்சம் ரூபா விற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொள்ளைச் சம்பவம் குறித்த சம்பவம் தொடர்பில்…

பிரதான வீதியில் திடிரென தீ பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்ததுள்ளது இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (19 ) இடம்பெற்றது. நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் அதிகாரிகம பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென…

யாழில் கணவன் குடித்த வெறும் தேநீரால் பறிபோன மனைவியின் உயிர் ; தனக்கு தானே நிகழ்த்திய…

யாழில், தேநீரை குடித்துவிட்டு தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த 28 வயதுடைய…

வடகொரியா ஏவுகணை சோதனையால் பரபரப்பு; உஷார் நிலையில் ஜப்பான், தென்கொரியா

டோக்கியோ ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள வடகொரியா நாட்டில் இருந்து நேற்று காலை 6 மணியளவில், பல்வேறு பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவி அந்நாடு சோதனையில் ஈடுபட்டது. அவை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அருகே சென்று விழுந்துள்ளன. இதனால், அந்த…

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி

மாஸ்கோ, ஈரான் மீதான அமெரிக்காவின் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனை கட்டுப்படுத்த ரஷிய எண்ணெய்க்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன.…