கோழிக்கறிக்கு கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், கோழிக்கறி சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு, கணவன் கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவமாக பதிவாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கமரேட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவருக்கும், அவரது…