;
Athirady Tamil News
Daily Archives

29 April 2026

விமான நிலையத்தில் ‘ரோபோ’ ஊழியர்கள் ; ஜப்பான் ஏர்லைன்ஸின் அசத்தல் முயற்சி!

ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL) நிறுவனம், டோக்கியோவின் ஹனேடா (Haneda) விமான நிலையத்தில் வரும் மே மாதம் முதல் மனித உருவிலான (Humanoid) ரோபோக்களை தரைக்கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஜப்பானில் சுற்றுலாப் பயணிகளின் வருகை…

கனடாவில் பள்ளத்திற்குள் விழுந்த பெண்… துணை நின்ற அதிர்ஷ்டம்

கனடாவில் பள்ளம் ஒன்றிற்குள் பெண்ணொருவர் விழுந்த நிலையில், அவரை சுற்றிலும் பல ஆபத்துகள் இருந்த நிலையிலும், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் அவர். சனிக்கிழமை மாலை, கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த கிறிஸ்டைன் (Christine Keilback), தனது நண்பர்களான…

பருவநிலை மாற்றத்தால் பொழியும் கனமழை… சோலை வனமாகும் ஈரான்! அமெரிக்க ரேடார்கள் அழிப்பு…

அமெரிக்காவின் ரேடார்கள் தாக்கி அழிக்கப்பட்டதால், ஈரானில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு மழை பொழிவு அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய…

லண்டனில் செல்போன் பறிப்பு கும்பல்களை ஒடுக்க புதிய யுக்தி

லண்டனில் காவல்துறையினர் ட்ரோன்கள், Sur-Ron மின்-மோட்டார் சைக்கிள்களை செல்போன் பறிப்பு கும்பல்களை ஒடுக்க பயன்படுத்துகிறது. செல்போன் திருட்டு சம்பவங்கள் பிரித்தானியாவில் ஏப்ரல் மாதம் வரையிலான கடந்த 12 மாதங்களில், செல்போன் திருட்டு…

25 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து ; 20 பேர் காயம்!

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து…

நடுக்கடலில் ஆயுதமேந்திய கொள்ளை… அமெரிக்காவை கடுமையாக சாடிய ஈரான்

ஈரானிய கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வதாகக் கூறப்படும் இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் இடைமறித்ததைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆயுதமேந்திய கொள்ளை குறித்த சம்பவத்திற்கு ஈரான் கடுமையாக…

146 ஆண்டுகளுக்குப் பின்… மாஸ்கோவை உலுக்கிய பனிப்புயல்

மாஸ்கோ, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த சில தினங்களாக வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த 1880-ம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 146 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போதுதான் இவ்வளவு…

நிந்தவூர் பிரதேச சபையின் பொது மக்களுக்கான அறிவித்தல்

நிந்தவூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அல்லது நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள சகல கட்டிடங்கள், வணிக நிலையங்கள், வீடுகள், மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் தொடர்பாக, பிரதேச சபையின் முறையான அனுமதியை பெற்ற…

ஹார்முஸ் நீரிணை முடக்கம்… பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து அதிகரிப்பு

மத்திய கிழக்கில் நடக்கும் அமெரிக்க-ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக, பனாமா கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து அதிகரித்துள்ளது. 300 கப்பல்கள் மத்திய அமெரிக்கா வழியாகச் செல்லும் முக்கிய சரக்குக் கால்வாயை இயக்கும்…

நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (29) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா…

நடந்து சென்று கொண்டிருந்த தோழி மாயமானதால் திகைத்த நண்பர்கள்: தெரியவந்த திடுக் உண்மை

கனடாவில் பள்ளம் ஒன்றிற்குள் பெண்ணொருவர் விழுந்த நிலையில், அவரை சுற்றிலும் பல ஆபத்துகள் இருந்த நிலையிலும், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் அவர். நடந்து சென்று கொண்டிருந்த பெண் மாயம் சனிக்கிழமை மாலை, கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த கிறிஸ்டைன்…

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் சுட்டுக் கொலை!

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவரான ஷேக் யூசுப் அப்ரிடி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான ஹஃபீஸ் சையதின்…

எலும்புக்கூடுடன் வங்கிக்கு வந்த நபர் – அதிர்ந்த அதிகாரிகள்

இறந்துபோன தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக எலும்புக்கூட்டை அண்ணன் சுமந்துகொண்டு வங்கிக்கு வந்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், கியோன்ஜர் மாவட்டத்தின் மல்லிப்ஷி கிராமத்தில், வசித்து…

ஆசிரியர்களுக்கான தொற்றா நோய் (NCD) தொடர்பான சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட ஜி.எம்.எம்.எஸ். பாடசாலையில் சாய்ந்தமருது  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன்  தலைமையில் ஆசிரியர்களுக்கான தொற்றா நோய் (NCD) தொடர்பான சுகாதார பரிசோதனை  இன்று நடைபெற்றது.…

பொத்துவில் லக்சுமி முன்பள்ளியில் வாய்ச் சுகாதார விழிப்புணர்வு

உலக வாய்ச்சுகாதார தினத்தையொட்டி, முன்பள்ளி மாணவர்களிடையே வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பிராந்திய வாய் சுகாதார பிரிவு பல்வேறு…

கோழிக்குழம்பு கேட்ட கணவனை அரிவாளால் தாக்கிக் கொன்ற மனைவி

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், கோழிக்குழம்பு வேண்டும் என கேட்டு அடம்பிடித்த கணவனை அரிவாளால் தாக்கிக் கொன்றுள்ளார் ஒரு பெண். கோழிக்குழம்பு கேட்டு அடம்பிடித்த கணவன் தெலங்கானா மாநிலத்திலுள்ள கமரேட்டி என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த கோதண்டம்…

இங்கிலீஷ் கால்வாயை கட்டுமரப் படகில் கடக்க ஆர்வம் காட்டும் பயணிகள்

லண்டன், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இங்கிலீஷ் கால்வாயை, பழங்காலத்தைப் போலவே கட்டுமரப் படகுகள் மூலம் கடக்க சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். நவீன மோட்டார் படகுகளுக்கு மாற்றாக,…

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

video link-   https://fromsmash.com/G5GiKbfNyS-dt நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில்  கன உலோகங்கள் இருப்பது…

கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் – அருச்சுனாவிற்கு பிணை

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.  அதேவேளை அருச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த…

சுதந்திர நாடுகளுக்கு நிபந்தனை விதிக்கும் நிலையில் அமெரிக்கா இல்லை: ஈரான்

அமெரிக்கா எந்த சுதந்திர நாட்டிற்கும் நிபந்தனை விதிக்கும் நிலையில் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், பல நாடுகள் எரிசக்தி தட்டுப்பாட்டை…

யாழில்.ஜனாதிபதி அடிக்கல் நாட்டிய வீடு – மூன்று மாதங்களில் நிர்மாணிக்கப்பட்டு…

யாழ்ப்பாணம் மீசாலை கிழக்கில் கடந்த ஜனவரி 16ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்ட 20 இலட்சம் ரூபா பெறுமதியிலான வீடு  மூன்று மாத கால பகுதிக்குள் நிர்மாணிக்கப்பட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்…

video link- https://fromsmash.com/rc~u3UHKht-dt சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை(28)   அம்பாறை மாவட்ட செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சமூக…

கொலையில் முடிந்த சிறுவர்கள் சண்டை

இந்தியாவின் புது டெல்லியில் சிறுவன் ஒருவனிடமிருந்து சிலர் மொபைல் போன் ஒன்றை பறித்துச் செல்ல, அதனால் துவங்கிய சண்டை, ஒரு உயிர் பலியில் முடிந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கொலையில் முடிந்த சிறுவர்கள் சண்டை புது டெல்லியிலுள்ள ஆசாத்பூர்…

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும் என செயலாளர் அறிவித்துள்ளார். கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்குமான பணிவான வேண்டுகோள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு இந்த அறிவித்தல்…

வெள்ளைமாளிகை துப்பாக்கிசூடு ; ட்ரம்பை கேலி செய்து வீடியோ வெளியிட்ட ஈரான்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் பங்கேற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சங்க விருந்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் அவர் உயிர் தப்பினார். இந்நிலையில் விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒரு…

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, சாய்ந்தமருது,  காரைதீவு, அட்டாளைச்சேனை, ஒலுவில் ,…

5d90a0f75047cb8e1ecb4dd1ed650cef20260427065751/89bb98?t_exp=1777532271&t_lsid=ed13a9a2-b0e0-4dfa-8b87-9b4f3d921c4d&t_network=link&t_rid=Z29vZ2xlLW9hdXRoMnwxMTM5NjQ5Mzg5MTE4Mzc3MzQ0NTk=&t_s=download_link&t_ts=1777273071…

33 ஆயிரம் ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது ; உக்ரைன் வெளியிட்ட தகவல்

4 வருடத்திற்கு மேலான நீடிக்கும் ரஷ்யாவுக்கு எதிரான போரில், இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த மார்ச் மாதம் 33 ஆயிரத்திற்கு மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் கடந்த 4 வருடத்திற்கு மேலாக…

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (28) அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.…

விபத்துக்கள் மற்றும் காயங்களைக் குறைக்கும் நோக்கில் நிலைபேறான வழிநடத்தல் குழு…

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரித்து வரும் விபத்துக்கள் மற்றும் காயங்களைக் குறைக்கும் நோக்கில் ஒரு பல்துறைசார் விசேட நிலைபேறான வழிநடத்தல் குழு (Steering Committee) இன்று(28) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து…

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 20ஆவது நிரந்தர புதிய அதிபராக  எம். நெளஷாத்…

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 20ஆவது அதிபராக இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் - 1 சேர்ந்த ஏ.எம். நெளஷாத் கடந்த திங்கட்கிழமை (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்முனை மஹ்மூத் மகளிர்…

விதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப்பை விமர்சனம் செய்த நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் இயங்கிவரும் ஏபிசி செய்தி நிறுவனத்தின்…

நிந்தவூர் தாய் சேய் சுகாதார நிலையங்களின் நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நிந்தவூர் பிரதேசத்தில் இயங்கி வரும் தாய் சேய் சுகாதார நிலையங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவற்றின் சேவைத் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (28) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.…

இளவயது மரணங்களை கட்டுப்படுத்த   பாடசாலைகளின் பங்களிப்பும் அவசியம்-  வுமென்ஸ் கோர்ப்ஸ்…

நாட்டில் அதிகரித்து வரும் இளவயது மரணங்களை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் உடனடி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் வலியுறுத்தினார். வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின்…

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை…

video link- https://fromsmash.com/fubR0kzSQc-dt இலங்கை பொலிஸ் சேவையில் நீண்ட காலம் இணைந்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(28) மாலை சம்மாந்துறை பொலிஸ் நிலைய…