;
Athirady Tamil News
Daily Archives

30 April 2026

எமது காணியை விடுவிப்பதற்காக நடக்கும் கூட்டங்களுக்கு ஏன் எங்களை அழைப்பதில்லை ? தையிட்டி…

சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை. அங்கே என்ன கதைத்தார்கள் என சொல்வதில்லை. கூட்ட அறிக்கைகள் கேட்டால் அவற்றை தருவதில்லை எமக்கு தருவதில்லை …

நெடுந்தீவு சமுத்திர தேவாவை புனரமைக்க 2.614 மில்லியன் ஒதுக்கீடு

நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் சமுத்திர தேவா படகினை புனரமைக்க  2.614 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை  புனரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.…

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் கூட்டாளி சுட்டுக்கொலை

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் முக்கிய கூட்டாளியான ஷேக் யூசுப் அப்ரிடி பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் கொல்லப்பட்டார். கைபர் பக்துன்வா மாகாணத்தில் இந்த சம்பவம்…

தமிழ்நாட்டின் ஆட்சி யாருக்கு? பொய்க்குமா விஜய்யின் கனவு ; ட்விஸ்ட் கொடுக்கும் கணிப்புகள்

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழக சட்டசபை…

யாழில் ஒன்லைன் விளையாட்டால் 19 வயது மாணவன் செய்த செயல் ; மனதை உலுக்கும் குடும்ப பின்னணி

யாழில் மாணவர் ஒருவர் நேற்று புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். மரண விசாரணை இது குறித்து…

பெண் வைத்தியர்களை குளியலறையில் வீடியோ பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் சிலர் குளியலறையில் நீராடிக்கொண்டிருந்த போது, அவர்களைத் தமது கைபேசிகள் மூலம் காணொளி பதிவு செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள்…

குற்றவியல் வழக்குள்ள அருச்சுனாவிற்கு எவ்வாறு துப்பாக்கிக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது…

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பிலான வழக்கு…

செம்மணி புதைகுழியில் என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது – மண்ணை…

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் , அதனை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி ஞா. ரனீதா தெரிவித்துள்ளார். செம்மணி மனித…

ஈரான் எங்களிடம் மன்றாடி வருகிறது: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்கா ஹார்முஸ் பகுதியில் மேற்கொண்டுள்ள முற்றுகையை விலக்க வேண்டும், அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கூடாது, அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்று Iran தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக,…

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம்: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் – டிரம்ப் சந்திப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா-இங்கிலாந்து இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு…