நாட்டில் 100 மில்லிமீற்றர் அளவில் கனமழை ; மீனவர்களுக்கு விசேட எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல்…