;
Athirady Tamil News
Monthly Archives

May 2026

காங்கோ: எபோலாவுக்கு 220 பேர் பலி? பெருந்தொற்றின் தொடக்கம் என மந்திரி அச்சம்

கின்ஷாசா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், எபோலா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என சில…

நிலவில் நிரந்தர ஆய்வு தளம் அமைக்க தயாராகும் நாசா

நிலவில் மனிதர்களை குடியேற்றுவதற்கான ஆய்வுக்கு நிரந்தர தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான, 'நாசா' தலைமையில் சமீபத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்தனர். ஆர்ட்டெமிஸ்- - 2 திட்டம்…

யாழில் வீட்டை சூறையாடிய மர்ம நபர்கள் ; கோழிகள் முதல் நகைகள் வரை கொள்ளை

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டில் வசிப்பவர்கள்…

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு வாகனம் மீட்பு

களுத்துறை, வெட்டுமகடை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் மேலும் ஒரு வாகனம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. களுத்துறை - மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில்…

மட்டக்களப்பை அதிர வைத்த மற்றுமொரு சம்பவம்; மக்கள் மத்தியில் அச்சம்

மட்டக்களப்பு நகரில் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்ற கொள்ளையர்கள், சாரதிக்கு மயக்க மருந்து தெளித்துக் காடுகளுக்குள் வீசிவிட்டு, அவரின் தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றைக் கொள்ளையடித்து ஊடிய சம்பவம் அதிர்ச்சியை…

ஹமாஸ் புதிய ஆயுதப் படைத் தலைவர் கொல்லப்பட்டார்; இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பின் புதிய ஆயுதப் படைத் தலைவரைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் புதிய ஆயுதப்படை தலைவரான முகமது ஓடே, காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புத் துறை…

மூடிய சூட்கேசுக்குள் சிக்கிய மர்மம் ;14 சீன நாட்டவர்கள் கைது

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 27 இலட்சம் ரூபா பெறுமதியான பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 14 சீன நாட்டவர்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் மலேசியாவின்…

இறந்த மகன் உயிர் பிழைக்க வேண்டி ம.பி.யில் 5 நாட்களாக பிரார்த்தனை செய்த தாய்

போபால்: மகன் இறந்து 5 நாட்​களாக சடலத்​துடன் காத்​திருந்த தாய் குறித்த செய்தி இணை​யத்​தில் வைரலாகி​யுள்​ளது. மகன் மீண்​டும் உயிர் பெற்று வரு​வதற்​காக அந்​தத் தாய் பிரார்த்தனை செய்​த​வாறு 5 நாட்​கள் இருந்​துள்​ளார். இதுகுறித்து மத்​திய…

மூளைக்காய்ச்சல் பரவல் ; தன்சாலைகளுக்கு பதிவு முக்கியம்

நாட்டில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் நிலைமையைக் கருத்தில் கொண்டு வெசாக் மற்றும் பொசன் பண்டிகைகளை முன்னிட்டு தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள், தத்தமது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்…

யாழ் சிறையில் தற்கொலை செய்து கொண்ட வித்தயா வழக்கு குற்றவாளி ; அரச செலவில் அடக்கம் செய்ய…

யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான பூபாலசிங்கம் ஜெயகுமாரின் உடலத்தை எதிர்வரும் சனிக்கிழமை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடலம் தொடர்பில்…

குற்றப்பின்னணி கொண்ட நபர்… காதலை முறித்துக்கொண்ட பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

காதலருடனான உறவை முறித்துகொண்ட பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை முறித்துக்கொண்டபெண் தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த முதுகலை பயிலும் 21 வயது பெண்ணொருவருக்கு, சமூக ஊடகம்…

கொரியர் சேவை ஊடாக போதை மாத்திரைகளை பெற்று யாழில். வியாபாரம் செய்த குற்றத்தில் இளைஞன் கைது

கொரியர் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்திற்கு வருவித்து விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குருநகர் பகுதியில் உள்ள தபால் நிலையம் ஒன்றிற்கு சந்தேகத்திற்கு இடமான…

சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பாதீங்க – வடமாகாண ஆளுநர்…

சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புவதால் சமூகத்தில் பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 'சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம்' எனும் தொனிப்பொருளின் கீழ்,…

அமெரிக்க MQ-9 ரீப்பர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்; மத்திய கிழக்கில் பதற்றம்

ஈரானிய வான்வெளியில் அமெரிக்க MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானிய எல்லைக்குள் நுழைந்த “சட்டவிரோத ஆளில்லா விமானம்” என அடையாளம் காணப்பட்ட…

இத்தாலி நீதிமன்றில் குழாய் தண்ணீா் தொடர்பில் விதிக்கப்பட்ட அதிரடி தீர்ப்பு!

இத்தாலி ஹோட்டல்களில் குழாய் தண்ணீர் வழங்குவது கட்டாயமில்லை என நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு சுற்றுலாப் பயணி விடுத்த சவாலும், அதற்கு நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பும் முக்கிய பேசு பொருளாகியுள்ளது. கடந்த 2020 புத்தாண்டு…

மெகா திருமண மோசடி – மணப்பெண் வராமல் ஏமாந்த 42 மணமகன்கள்

மணப்பெண் வராமல் ஏமாந்த 42 குடும்பங்கள் ஏமாந்துள்ளன. மெகா திருமண மோசடி மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள 42 இளைஞர்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகன்களின் மொபைல்…

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 16 மில்லியன் ரூபா பெறுமதியான எக்கோ இயந்திரம் அன்பளிப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கு புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவிலுள்ள எமரல் காடியாக் என்ற நிறுவனத்தினால் நன்கொடையாக 16 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த இயந்திரம்…

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

video link- https://fromsmash.com/Gc.UY5iyDe-dt மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று  காலை  இடம்பெற்றது. மருதமுனை இஸ்லாமிய பிரசார மையத்தின் ஏற்பாட்டில்   நடத்திய இந்த ஹஜ்ஜுப் பெருநாள்  தொழுகை…

வெளிநாட்டவர்களின் நுழைவை நிறுத்த திட்டம்; அமெரிக்கா விமான நிலையங்க்களில் கட்டுப்பாடு

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அரசாங்கம், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத நகரங்களின் விமான நிலையங்களில் அனைத்துலகப் பயணிகளுக்கும் சரக்குகளுக்குமான குடிநுழைவு நடைமுறைகளை நிறுத்தத் திட்டமிடுவதாக அந்நாட்டு உள்துறை…

தீவகத்திலிருந்து யாழ்.போதனாவிற்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அட்டை

தீவகத்திலிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அட்டை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கேதீஸ்வரன்…

துரித கெதியில் திருத்தப்படும் ‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’…

'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' ஆகிய இரு பயணிகள் படகுகளும் அடுத்த மாதம் நடுப்பகுதியில் சேவைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரையில் வாடகை படகை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு, ஊர்காவற்றுறை,…

எபோலா வைரஸ் திரிபுக்கு தடுப்பூசி: ரஷ்ய விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு!

எபோலா வைரஸின் புதிய திரிபுக்கு (strain) எதிரான தடுப்பூசி ஒன்றை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக தென்னாப்பிரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவிவரும் புந்திபுக்யோ (Bundibugyo) வகை எபோலா வைரஸுக்கு…

கடல் கடந்த தீவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால் வெளிமாவட்டத்தில் பணியாற்றியதாக கருதப்படும்

'கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்' என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.…

தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?

- மயூரப்பிரியன் -  "மக்களின் காணிகள் மக்களுக்கே .. " என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மிக உறுதியாக உள்ளார். மக்களின் காணிகளை மக்களிடமே மீள கையளித்து விட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் ஜனாதிபதி தொடர்ந்து காணப்படும் நிலையில் , அது…

செய்திக்கு பலன் கிடைத்தது-நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு

செய்திக்கு பலன் கிடைத்தது-நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு பாறுக் ஷிஹான்   video link- https://fromsmash.com/TgotdB7l2D-dt கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி  குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது என கடந்த மே மாதம் 21 ஆந்…

தென்கொரிய கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

தென்கொரிய கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்துள்ளது. தென் கொரிய அரசு வெளியிட்ட அறிக்கையில், HMM Namu கப்பல் மீது ஈரான் தயாரித்த Noor வகை எதிர்க்கப்பல் ஏவுகணைகள் தாக்குதல்…

லண்டன் Golders Green பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று (27) காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் குறைந்தது பத்து தீயணைப்பு…

பிரதமர் மோடி – முதல்வர் விஜய் சந்திப்பு; 4 கோரிக்கைகள் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். மோடி - விஜய் சந்திப்பு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்ததில் அவருக்கு காவல்துறைஅணிவகுப்பு மரியாதை…

யாழில் பரிதாபமாக உயிரிழந்த பெண் குழந்தை

யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை நேற்று(27.05.2026) அதிகாலை உயிரிழந்துள்ளது. கச்சேரியடி, நல்லூர் வீதி , யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த விதுசன் சாயிஷா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மரணத்திற்கான காரணம் இது…

தமிழர் பகுதியில் பதின்ம வயது சிறுமியின் வாழ்வை சீரழித்த கொடூரம் ; நீதிமன்றம் காட்டிய…

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் 2019ஆம் ஆண்டு பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம்…

யாழில் கடற்பகுதியில் கிடந்த சடலத்தால் பரபரப்பு ; தீவிரமாகும் விசாரணை

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று நேற்று (27) கரையொதுங்கியுள்ளது. குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணை அவர் கடந்த 25 ஆம் திகதி கடற்…

மட்டக்களப்பு விமானப்படை முகாமுக்கு முன்னால் இளைஞனுக்கு நடந்த துயரம் ; பறிபோன உயிர்

மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு வாவியில் விழுந்து விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியதில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த…

பிரான்ஸில் 11 வயது சிறுவன் கொடூர கொலை; பதின்ம வயது சிறுவர்கள் கைது

பிரான்சின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரென்னெஸ் (Rennes) நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 11 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலெய்ன் (Vilaine) ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட…

உக்ரைன் தலைநகரில் தீவிர தாக்குதலுக்கு எச்சரிக்கை

உக்ரைன் தலைநகா் கீவ்வில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் அதிகார மையங்களைக் குறிவைத்து, வரும் நாள்களில் தீவிர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் போரின் மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று கடந்த…