;
Athirady Tamil News
Monthly Archives

May 2026

தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமலையே காணிகளை விடுவிப்போம் – யாழில் பாதுகாப்புப்…

வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, தெரிவித்துள்ளார்.  காணி விடுவிப்புக்கள் தொடர்பில்…

ஹார்மூஸ் ஜலசந்தியில் சுங்க கட்டணம் சட்டவிரோதம், ஏற்க முடியாதது: அமெரிக்கா

புதுடெல்லி இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும்…

ஒடிசா: கழிவுநீர் தொட்டி கட்டுமான பணியின்போது விஷவாயு தாக்கி 6 பேர் பலி

புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் களஹண்டி மாவட்டம் காட்கர்லஹட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக கழிவுநீர் தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்றன. பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி அமைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டி கட்டுமான பணியின் மரப்பலகைகள் வைத்து…

பழங்குடியினரின் பாரம்பரிய நிலங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ரம்புகன்ஓய மற்றும் பொல்லபெத்த ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள ஆதிவாசி மக்களுக்குச் சொந்தமான அவர்களின் பாரம்பரிய நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகாவலி அதிகார சபை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு…

கபில சந்திரசேன மரண விவகாரம் ; தொலைபேசிக்காக அமெரிக்காவின் உதவியை நாடும் இலங்கை அதிகாரிகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் கைபேசியை அன்லொக் செய்வதற்கு (உள்நுழைவதற்கு) அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் எனப்படும் எஃப்.பி.ஐ (FBI) அமைப்பின் உதவி கோரப்பட்டுள்ளதாக…

GovPay மூலம் அபராதம் செலுத்த வாய்ப்பளிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

GovPay இணையதளம் ஊடாக போக்குவரத்து அபராதங்களைச் சம்பவ இடத்திலேயே செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர். வாகன சாரதிகளின் சுமையைக் குறைக்கவும்,…

யாழில் ஆலய நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட பெரும் கொடூரம் ; 150 தையல்களுடன் தப்பிப்பிழைத்த உயிர்

யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியில் இரண்டு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறி, மதுப் போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மேலதிக சிகிச்சை…

அமெரிக்க ராணுவ தளங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்காது: ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதலில் அந்நாட்டில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல்…

லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் – 12 பேர் பலி

பெரூட், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதேவேளை,…

ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்

ஈரானுடன் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தைகள் ‘சுமுகமாக’ முன்னேறி வருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்தாா். அதேநேரம், இப்பேச்சுவாா்த்தையில் மத்தியஸ்தம் செய்யும் நாடுகள்…

ஐரோப்பிய எம்.பி. பதவியிலேயே நீடிப்பதாக அறிவித்த சைப்ரஸ் இளம் அரசியல்வாதி!

சைப்ரஸ் நாட்டைச் சோ்ந்த பிரபல சமூக ஊடக நட்சத்திரமும் இளம் அரசியல்வாதியுமான ஃபிடியாஸ் பனாயியோட்டு, அண்மையில் நடந்த அந்நாட்டு நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றி பெற்ற போதிலும், தனது ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினா் பதவியிலேயே நீடிக்கப் போவதாக…

கபிலவின் மரண விசாரணைகளில் திடுக்கிடும் திருப்பம்

முன்னாள் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில், கொள்ளுப்பிட்டி பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் (CCD) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் புதிய திருப்பங்களை…

ஜேர்மனியில் 1933 குழந்தைகளை காணவில்லை: வெளியான அதிர்ச்சி தரவுகள்

ஜேர்மனியில் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை காணவில்லை ஜேர்மனியில் காணாமல் போகும் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது கவலையை…

இரண்டு பெண்கள் கொலை; 3 வருடங்களின் பின் சிக்கிய சந்தேகநபர்

மூன்று ஆண்டுகளாக இரு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் கொழும்பு ஹோமாகம…

லெபனானில் ஹிஸ்புல்லா முழுவதுமாக அழிக்கப்படும்: நெதன்யாகு சூளுரை

ஹிஸ்புல்லா எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த போவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். நெதன்யாகு சூளுரை ஈரான் ஆதரவு பெற்ற லெபனானை தலைமையிடமாக கொண்ட ஹிஸ்புல்லா படையினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்க…

பேராதனை பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் அதிரடி சோதனை – இருவர் கைது

பேராதனைப் பல்கலைக்கழக விடுதி ஒன்றில் பல்கலைக்கழக ஒழுக்காற்றுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, விஞ்ஞான பீடத்தை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவர் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் கைது…

AI அபாயங்களை எதிர்கொள்ள பிரித்தானியா-அவுஸ்திரேலியா புதிய ஒப்பந்தம்

பிரித்தானியாவும் அவுஸ்திரேலியாவும், வேகமாக வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு (AI) அபாயங்களை எதிர்கொள்ள புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், UK AI Security Institute மற்றும் Australian AI Safety Instiitute இணைந்து…

உயிருக்கு போராடிய மாணவியை காப்பாற்ற சென்ற ஆசிரியர் பரிதாப மரணம்

கிரிந்த கடற்கரையில் உயிக்கு போராடிய மாணவியை காப்பாற்ற சென்ற போது நீரில் மூழ்கி பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதல்கும்புர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவினர்…

பாகிஸ்தானில் பஸ்கள் மோதி விபத்து – 17 பேர் பலி

இஸ்லமாபாத், பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக பஸ் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த மற்றொரு பஸ் ஒன்று, சாலையில் நின்றுகொண்டிருந்த பஸ்சின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.…

நாட்டை தாக்கும் பருவமழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை தாபிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களத்தின் வானிலை…

ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்

ஸ்காட்லாந்து அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 22 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கான ‘இலவச பஸ் பிரயாணத் திட்டம்’ வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளைக் கடந்து, அங்குள்ள மாணவர்களினதும் இளைஞர்களினதும் வாழ்வில் பெரும் பொருளாதார மாற்றத்தை…

எரிபொருள் விலை மாற்றங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் பெரிய அளவிலான அதிகரிப்பையோ அல்லது குறைப்பையோ எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த முனையங்கள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.…

போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் தொர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஒப்பந்தம் உடனடியாக…

மட்டக்களப்பில் விபத்து : ஐவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக தனியர் பேருந்தும் சிறிய ரக லொறி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை 10.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து நடத்துனர் உட்பட 5…

மே மாதம் 31ஆம் திகதி விசேட விடுமுறை!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.…

வரலாறு காணாத உயர்வை எட்டிய இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி

இலங்கையின் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருவாய், 2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்வடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை…

பிரித்தானியாவின் One In, One Out திட்டம்: தலைமறைவாகும் புகலிடக்கோரிக்கையாளர்கள்

பிரித்தானியாவின் ’One in, one out’ திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு அனுப்பப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர், மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பி தலைமறைவாக வாழ்ந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. One In, One Out திட்டம்...…

தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டேவுக்கு பத்ம ஸ்ரீ விருது: ஜனாதிபதி திரவுபதி முர்மு…

புதுடெல்லி, டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடை பெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, 66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்குகிறார். அதாவது 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண் மற்றும் 58 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி வழங்க உள்ளார். விழாவில் துணை…

யாழில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் –…

யாழ்ப்பாணம், வலிக்காமம் வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தலைமையிலான விசேட குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணம்…

முதலீட்டாளர்கள் வடக்கில் அனுமதிகளை பெறுவதை இலகுவாக்க ‘ஒருவழி முதலீட்டு…

முதலீட்டாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த மிகப் பெரிய சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இலங்கையிலேயே முதற்தடவையாக 'ஒருவழி முதலீட்டு நுழைவாயில்' (One-Stop Investment Portal - OSSI) வடக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – மோசடிக்கு துணை போன உத்தியோகஸ்தர்களுக்கு…

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து மோசடி செய்ய உதவிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். …

30,000 அடி உயரத்தில் பறந்தபோது விமானிக்கு மாரடைப்பு ; அச்சத்தில் உறைந்த பயணிகள்!

ஸ்பெயினின் டெனெரிஃப் (Tenerife) தீவிலிருந்து பிரிட்டனின் பர்மிங்காம் நகரை நோக்கி 220 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த ஜெட்2 (Jet2) நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் A321 விமானத்தில், 30,000 அடி உயரத்தில் பறந்தபோது எதிர்பாராத விதமாக விமானிக்கு…

ஹார்மூஸ் ஜலசந்தி அருகே எதிரி டிரோனை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான் உலக நாடுகளுக்கு தேவையான பெரும்பான்மையான சரக்குகளை கொண்டு செல்லும் கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தி வழியே கடந்து செல்லும். எனினும், ஈரான் மற்றும் அமெரிக்கா மோதலால் இந்த பகுதியில் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.…

கடலில் மூழ்கிய மாணவி! மீட்கப் போராடிய பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி

கிரிந்த கடலில் பாடசாலை அதிபர் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கிரிந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பதல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவினர் கல்விச் சுற்றுலாவுக்காக கிரிந்த பகுதிக்குச்…