;
Athirady Tamil News

வர்த்தமானி இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் விளக்கம் கோரும் அமைச்சர்!!

0

க்ளைபோசேட் உட்பட சில பீடைகொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையை செய்தலைத் தடுத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்தமை தொடர்பில் பீடைகொல்லி பதிவாளரிடம் விளக்கம் கோருமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.