;
Athirady Tamil News

பாட்டலியின் எச்சரிக்கை !!

0

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நீர் மின்சாரத்தை உரிய முறையில் பயன்படுத்தாவிட்டால், நாட்டில் உள்ள முழு மின்சாரத் தொகுதியும் செயலிழக்க நேரிடும் என பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடி தொடர்பான பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு இன்று(10) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.