விரிவுரையாளர் கொலை – மகள் மருமகன் விளக்கமறியலில்
யாழ்ப்பாணம் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகனை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.