;
Athirady Tamil News

மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு !!

0

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.