;
Athirady Tamil News

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோதல் : ஒருவர் பலி, 3 பேர் காயம்!!

0

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மோதல் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.