;
Athirady Tamil News

ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள தீர்மானம் !!

0

நாட்டு மக்களுக்குள்ள போராடுவதற்கான உரிமையை ஒடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அவசரக்காலச் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அவசரக்காலச் சட்டம் மீதான விவாதம் நாளை (27) பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (26) நடைபெற்றது. இதில் இச்சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.