;
Athirady Tamil News

இனிப்பு பண்டங்களில் மூவர்ண நிறங்கள்… ராணுவ வீரர்களுக்கு 50 சதவீத சலுகை கொடுத்து அசத்தல்..!!

0

சுதந்திர தின கொண்டாடும் விதமாக குஜராத் மாநிலத்தில் உள்ள இனிப்பகம் ஒன்றில் மூவர்ண நிறங்களில் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. சூரத்தில் உள்ள இனிப்பகத்தில் லட்டு, பால்கோவா, பால் கேக் என அனைத்து வகையான இனிப்பு பொருட்களும் மூவர்ண நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. இனிப்புகள் வாங்க வரும் ராணுவ வீரர்கள் மற்றும் இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு, அவர்களின் ஓய்வு நாள் வரை 50 சதவீத சலுகையில் இனிப்புகள் வழங்கப்படும் என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.