மாத்தறை சம்பவம்: விசாரணையை ஆரம்பித்தது மனித உரிமை ஆணையம்!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/07/1596075824-Police-2-650x430.jpg)
மாத்தறை – திஹகொட பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மாத்தறை மனித உரிமை ஆணைய அலுவலகத்தின் குழுவொன்று இன்று (29) குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுக்க உள்ளது.