;
Athirady Tamil News

சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் வாழை வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

0

அமரர். சுப்ரமணியம் கருணாகரன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரின் நிதியுதவியில் 30 – 12 – 2022 அன்று 150 வாழைமரங்கள் புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சூழகம் அமைப்பின் செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றிருந்தது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.