;
Athirady Tamil News

எங்கள் சொத்து பெருகியதற்கு மோடி காரணமல்ல என்று தெரிவித்தார். அதானி விளக்கம் !!

0

தங்கள் சொட்டு மதிப்பு உயர்ந்ததற்கு பிரிதமர் நரேந்திர மோடி காரணமல்ல என்று மறுத்துள்ளார் தொழிலதிபர் கவுதம் அதானி. தனிப்பட்ட முறையில் பிரித்தமை நரேந்திர மோடி எந்த உதையும் செய்ய மாட்டார் என்றும் கூறியுள்ளார் கவுதம் அதானி.

அதானி குழுமம் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டதாக கூறியுள்ள அதன் அதிபர், அதை தெளிவுபடுத்த பேட்டி அளித்தார். அதானி குழுமம் பற்றி தவறான கருத்துக்கள் பரவப்படுவதால் வங்கிகளும் பொதுமக்கள் காலை அடைத்துள்ளனர் என்று கூறியுள்ளார் அதானி.

கடந்த 7,8 ஆண்டுகளில் அதனை குழும வருமானம் 24% உயர்ந்துள்ளது, கடன்கள் 7% அதிகரித்துள்ளன என்றும் அதானி தெரிவித்தார். தம் தொழில் குழுமத்தின் கடன்களைப் போல 4 மடங்குதான் தங்கள் சொத்துக்களின் மதிப்பு என்று கவுதம் அதானி விளக்கம் அளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.