;
Athirady Tamil News

கொலை குற்றச்சாட்டில் 16 வயது சிறுவர்கள் கைது !!

0

வெலிபென்னவில் 34 வயதுடைய நபரை நேற்றிரவு தலைக்கவசத்தால் அடித்து கொலைசெய்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.