;
Athirady Tamil News

நோயாளியுடன் சென்ற விமானம் விபத்து -ஐவர் உயிரிழந்த துயரம்!!

0

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானி, மூன்று சுகாதார ஊழியர்கள் மற்றும் ஒரு நோயாளி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடும் பனிப்புயலுக்கு நடுவே பறந்ததால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.