;
Athirady Tamil News

இலஞ்சம் கோரிய உத்தியோகத்தர்களுக்கு சிக்கல்!!

0

ஒரு இலட்ச ரூபாய் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் அலவத்துகொட கமநல சேவை உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூற்றுப்படி, நெற்பயிர் நிலத்தை மீட்பதற்கான சான்றிதழை வழங்குவதற்காக இரு அதிகாரிகளும் லஞ்சம் கோரியுள்ளதாக லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அலவத்துகொடவில் வசிக்கம் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.