;
Athirady Tamil News

பிரதமர் மோடி வீட்டின் மேல் டிரோன் பறந்ததால் பரபரப்பு!!

0

பிரதமர் மோடி வீட்டின் மேல் இன்று காலை ஆளில்லா விமானம் பரந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் விமானம் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.