;
Athirady Tamil News

பட்டாசு குடோனில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் படுகாயம்!!

0

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பட்டாசு குடோனை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர். ஆய்வு செய்துகொண்டிருந்தபோது பட்டாசு வெடித்து 3 அதிகாரிகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

நிலவரி திட்ட டி.ஆர்.ஓ மற்றும் தாசில்தார், தேன்கனிக்கோட்டை தாசில்தார், குடோன் மேனேஜர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அதிகாரிகள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.