;
Athirady Tamil News

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சித்தரித்த சிவபெருமானின் தாண்டவம்!!

0

ஏ.ஐ. (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறது. மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம் என பல துறைகளிலும் ஆதிக்கத்தை செலுத்தி வரும் இந்த தொழில்நுட்பம் படைப்பாற்றலிலும் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் பிரபல பாரம்பரிய நடன கலைஞரான துருபோ சர்க்கார் என்பவர் சிவபெருமான் தாண்டவம் ஆடுவதை சித்தரிக்கும் ஒரு வீடியோவை உருவாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளார். அதன் மூலம் அவர் உருவாக்கிய சிவபெருமானின் தாண்டவ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் வியந்து பாராட்டுகின்றனர். நெட்டிசன்கள் சிலர் இந்த வீடியோ, சிவனே உண்மையில் ஆடுவது போன்று இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.