;
Athirady Tamil News

திடீரென பசிலை சந்தித்தார் பிரதமர் !!

0

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மஹஜன ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பிரதமர் தலைமைத்துவம் வகிக்கும் மஹஜன ஐக்கிய முன்னணியும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.