;
Athirady Tamil News

யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!!

0

யாழ் மாநகர தீயணைப்புச் சேவையில் ஈடுபடும் தீயணைப்பு வாகனத்தின் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் இன்று முதல் மறுஅறிவித்தல் வரும் வரை யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.