;
Athirady Tamil News

சந்தையில் தானியங்களின் விற்பனை குறைவு

0

தற்போது சந்தையில் தானியங்களின் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளதாவதாக தெரிவிக்கப்படுகிறது.

எள்ளு, குரக்கன், உழுந்து, கௌப்பி உள்ளிட்ட பல தானியங்களின் விலை அதிகரித்ததையடுத்து அதன் விற்பனை குறைவடைந்துள்ளதாக உற்பத்தியாளர் கவலை வெளியிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.