;
Athirady Tamil News

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

0

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் மண்மேடு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வீதியுடனான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவ் வீதியில் பயணிப்போர் மாற்றுவீதியை பயன்படுத்துமாறு கோரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.