;
Athirady Tamil News

ககன்யான் சோதனை தாமதமாக நடைபெறும்: இஸ்ரோ அறிவிப்பு

0

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தாமதமாக சனிக்கிழமை (அக். 21) காலை 8.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

வானிலை காரணமாக தாமதமாக விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.