;
Athirady Tamil News

யாழ்.கோப்பாயில் வீடு உடைத்து கையடக்க தொலைபேசிகள் கொள்ளை

0

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து பெறுமதியான இரு கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் ஆட்கள் அற்ற வேளை வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் , வீட்டில் இருந்த இரு பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.