;
Athirady Tamil News

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள்! திருகோணமலை மாவட்டத்தில் முதல்நிலையை பெற்ற கோவண்ணன்

0

வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் நவராசா கோவண்ணன் 186 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையை பெற்றுள்ளார்.

மாவட்ட சித்தி விகிதம்
2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியிருந்தன.

இதன்படி, திருகோணமலை கல்வி வலயத்தில் 2,300 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

அதில் 293 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.