;
Athirady Tamil News

ஹமாஸை அலறவிட இஸ்ரேல் எடுத்த அஸ்திரம்

0

காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனால், காசா முனையில் உள்ள கான்யூனிஸ் நகரில் இருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறும்படி இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை
இராணுவ நடவடிக்கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் நாம் உறுதியாக உள்ளோம்.

தெற்கு காசா பகுதி உட்பட ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.