;
Athirady Tamil News

மின்சாரம் தாக்கி ஒரேவீட்டில் இருவருக்கு நேர்ந்த சோகம்

0

கண்டி, புசல்லாவையில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி தந்தையும் அவரது மகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

32 வயதான தந்தையும் 2 வயதும் 8 மாதங்களான மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.