;
Athirady Tamil News

திருகோணமலையில் முதலையால் உயிரிழந்த இளைஞன்

0

திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பூர் தொடுவான்குளம் ஆற்றில் நீராடிய இளைஞர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.